Monday 28 December 2015

MURANVELI - Archive for திசெம்பர் 11, 2006

Archive for திசெம்பர் 11, 2006

மரணத்துள் வாழ்தல் – யாழ்ப்பாண நாட்குறிப்புகள்

முரண்வெளி கூட்டுக்கட்டுரை-

மரணத்துள் வாழ்தல் – யாழ்ப்பாண நாட்குறிப்புகள்

முரண்வெளி கூட்டுக்கட்டுரை- (மேலும்…)

கதையாடலுக்கான அழைப்பு

எதுவித அரசியல் பின்னணியுமற்ற கோட்பாடுகளற்ற மிக இளம் தலைமுறையின் சிலேட்டாக இவ்வலைப்பதிவைக் கொள்ள முடியும். நீங்கள் நுள்ளும் போது சரி திட்டும் போதும் சரி உரத்த குரலில் அழத் தவறாத ஓர் குழந்தையின் குரல் போல நாம் முரண்வெளியில் அலறியவாறேயிருப்போம் – நுள்ளுவதையும் கிள்ளுவதையும் பெரியவர்கள் நிறுத்தி ஓர் புன்னகை புரிவார்களேயானால் சிலவேளை நாம் சிரிக்கவும் கூடும். பல வேளைகளில் அவர்கள் தரும் இனிப்புகளில் நஞ்சுண்டா என ஆராயவும் கூடும்.அடயாளம் காணப்பட்ட தமிழ்முஸ்லிம்சிங்கள தோழர்களால் முரண்வெளி இயக்கப் படுகிறது. எமது குழுவில் யாரும் திட்டவட்டமான கோட்பாடுகளையோ அரசியல் நிலைப்பாடுகளையோ கொண்டவர்களல்ல. சாய்வுகள் நம்மிடமும் உண்டுஒருவகையில் அவை தவிர்க்க முடியாதவை கூடஅல்லவா?அரசியல் தொடர்புகளற்ற யாரும் இணைந்து கொள்ளலாம். அரசியல் பின்னணிபற்றி தெளிவான எல்லைக்கோடொன்றை நாம் கடைப்பிடிக்கிறோம். எதிர்வினையாற்றுவதற்கு இது நிபந்தனையல்ல. அனைத்துத் தரப்பிடமிருந்தும் எதிர்வினைகளை நாம் எதிர்பார்க்கிறோம்.எதிர்வினைகள்,கதையாடல்கள் வரவேற்கப்படுகின்றன.தொடர்புகளுக்கு (மேலும்…)

கதையாடலுக்கான அழைப்பு 
எதுவித அரசியல் பின்னணியுமற்ற கோட்பாடுகளற்ற மிக இளம் தலைமுறையின் சிலேட்டாக இவ்வலைப்பதிவைக் கொள்ள முடியும். நீங்கள் நுள்ளும் போது சரி திட்டும் போதும் சரி உரத்த குரலில் அழத் தவறாத ஓர் குழந்தையின் குரல் போல நாம் முரண்வெளியில் அலறியவாறேயிருப்போம் – நுள்ளுவதையும் கிள்ளுவதையும் பெரியவர்கள் நிறுத்தி ஓர் புன்னகை புரிவார்களேயானால் சிலவேளை நாம் சிரிக்கவும் கூடும். பல வேளைகளில் அவர்கள் தரும் இனிப்புகளில் நஞ்சுண்டா என ஆராயவும் கூடும்.அடயாளம் காணப்பட்ட தமிழ்முஸ்லிம்சிங்கள தோழர்களால் முரண்வெளி இயக்கப் படுகிறது. எமது குழுவில் யாரும் திட்டவட்டமான கோட்பாடுகளையோ அரசியல் நிலைப்பாடுகளையோ கொண்டவர்களல்ல. சாய்வுகள் நம்மிடமும் உண்டுஒருவகையில் அவை தவிர்க்க முடியாதவை கூடஅல்லவா?அரசியல் தொடர்புகளற்ற யாரும் இணைந்து கொள்ளலாம். அரசியல் பின்னணிபற்றி தெளிவான எல்லைக்கோடொன்றை நாம் கடைப்பிடிக்கிறோம். எதிர்வினையாற்றுவதற்கு இது நிபந்தனையல்ல. அனைத்துத் தரப்பிடமிருந்தும் எதிர்வினைகளை நாம் எதிர்பார்க்கிறோம்.எதிர்வினைகள்,கதையாடல்கள் வரவேற்கப்படுகின்றன.தொடர்புகளுக்குmuranveli@yahoo.com 
முரண்வெளி கூட்டுக்கட்டுரை-மரணத்துள் வாழ்தல் – யாழ்ப்பாண நாட்குறிப்புகள் 

எமனைக் கருவேந்தி மருளும் காற்றோடும்எங்கள் அன்னையர் வயிற்று அக்கினி பெருக்கும்தணலோடும்கோடை வந்திறங்கிற்றெம் மண்மீதுமறுபடியும்தவ.சஜிதரன்- 
‘Corpses have grownAnd covered the land….’ 
‘Earth echoes with alien soundsStuttering riffles, weird moans –And the harsh face of warFills the land with abomination’-Ken Saro Wiwa, Songs in a time of war- 

*மல்ட்டி பரல் குண்டுகள் ஏவப்படும் சத்தத்தில் வீட்டுச் சுற்றுப் புறம் பலமாக அதிர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய ஷெல் சத்த மும்முரத்தைப் பார்த்தால் பிரிட்டோன் போட்டுத்தான் தூங்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது. இன்றைய நாளின் உள்வாங்கல்களை அலசியபடி அவற்றை கணினியில் பதிவு செய்து கொண்டிருகிறோம்கரண்ட் நின்று விட்டால் டைப் செய்ய முடியாதுதமிழில் டைப் செய்வதென்றால் நாம் அந்த இடத்திலிருந்து விலகி விடவே விரும்புவோம்பௌசரது வேண்டுகோளைப் புறக்கணிக்கவும் முடியாது. விவாதித்து திருத்தங்களையும் சேர்ப்புகளையும் செய்வதற்கு நேரம் கிடையாது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வேலைப் பளு. சிதறல்களாய் எழுதியிருந்தவற்றை மீள்-ஒழுங்கு செய்ய வேண்டும். அது ஒரு நீண்ட தலைவலியைக் கொடுக்கும் வேலை. இன்று பத்து மணியளவில் தான் நண்பரொருவர் ஃபோன் செய்து வவுனியாவில் 5மாணவர்கள் கதறக் கதறச் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வை நடுங்கும் குரலுடனும் விபரித்தார். பதிலளித்த தோழரின் பதில் இவ்வாறு அமைந்தது அப்பிடியே நாங்கள் இன்னும் நியுhஸ் கேக்கேல்ல.. எத்தினை மணிக்கி நடந்தது?” ஃபோனில் கதைத்த நண்பர் அதிர்ந்து போனாராம். உடைந்த கம்மிய அவரது குரலுக்குப் பதிலாக தோழரது சலிப்புக் கூடிய கவலையற்ற குரலும் பதட்டமின்மையும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். என்ன செய்வது இதெல்லாம் கொடூரம் என்ற நிலையிலிருந்து சாதாரண நிகழ்வுகளாக மாறி நாட்களாகின்றன என்பதை எப்படி விளங்கும் வகையில் கூறுவது?  ஓகஸ்ட்11ம் திகதி வெள்ளிக்கிழமை பின்னேரம் நாங்கள் நல்லூர் ஆலயச் சூழலில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இருந்தோம். நல்லூர் திருவிழா என்பதால் அச்சூழலில் பெரிதும் அச்சமின்றித் திரியலாம் என்கிற நிலை காணப்பட்டது. பல நாட்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்க வேண்டி இருந்த பலருக்கு நல்லூரின் மாலைப்பொழுதுகள் அரிய சந்தர்ப்பமாக இருந்தன. 6.30மணியளவிலேயே ஷெல் சத்தங்கள் கேட்கத் தொடங்கியிருந்தன. கிளைமோர்களும்கிரனேட்டுகளும் சர்வ சாதரணமாகி விட்டதால் பலரும் ஆரம்பத்தில் ஷெல் சத்தத்தை கிளைமோர் அல்லது கிரனேட் தாக்குதல் அருகில் எங்கேயோ நடந்ததாய் கூறிச் சமாதானப் பட்டுக்கொண்டார்கள். சண்டை தொடங்கி விட்டது என்பதை நம்ப யாருமே தயாராயிருக்கவில்லை. நல்லூர் முடியும் வரைக்கும் எவனும் எதுவும் செய்யமாட்டாங்கள் என்ற அசட்டு நம்பிக்கை மக்கள் மனதில் பெருமளவில் இருந்தது. அதைவிட,மறுநாள் சனிக்கிழமை புலமைப் பரிசில் பரீட்சை நடக்க ஏற்பாடாகியிருந்தது. கல்விச்செயற்பாடுகளைக் குழப்புவதில் இருதரப்புமே ஏற்கனவே தேவையானளவு கெட்ட பேரைச் சம்பாதித்திருந்தன. ஆகவே புலமைப் பரிசிலுக்கு இடையுhறு விளைவிக்க இருதரப்புமே -முக்கியமாக  விடுதலைப் புலிகள்- விரும்பார்கள் என்றொரு நம்பிக்கையும் மக்கள் மத்தியில் இருந்தது.ஷெல் சத்தங்களும்ஹெலிகளின் தொடர் உலாவுகையும் போர் தொடங்கிவிட்டதை உறுதி செய்தன. அனைவரும் அச்சத்துடன் எதிர்பார்த்திருந்த யுத்தம் இறுதியாகத் தொடங்கி விட்டது என்பதை மிகச் சோர்வுடன் மெல்ல மெல்ல உணர்ந்தோம். அன்றிரவு மின்சாரம் சிறுது நேரத்திடன் நின்றுவிட்டது. கைத்தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. யாரும் யாருடனும் தொடர்புற முடியாத நிலை தோன்றியிருந்தது. தனியார் பண்பலை வானொலிகள் இயங்கவில்லை. பொய்யைத் தவிர வேறெதுவும் சொல்லியறியாத இலங்கை வானொலியின் யாழ்சேவை மாத்திரம் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டிருப்பதாக‘ யாழ் படைத் தலமையகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை அலறிக் கொண்டிருந்தது.யாருமே தயாராயிருக்கவில்லை. மண்ணெண்ணையோ மெழுகுதிரிகளோ பற்றறிகளோ அற்ற நிலையில் அன்றைய இரவு இருளில் கழி;ந்தது. அயலில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவர்கள் மிகவும் பயந்து போயிருந்தனர். எல்லோரும் ஒன்றாக முன்முற்றத்து பெஞ்சுகளில் கூடியிருந்து கதைத்தவாறேயிருந்தோம். யாருமே உறங்குவதற்ற்குத் தயாராயிருக்கவில்லை. தாம் எப்படி உயிரோடு வீடு போய்ச்சேருவது என்பது அவர்களுடைய பெருங்கேள்வியாக இருந்தது.மறுநாள் காலையும் ஊரடங்கு தளார்த்தப் படவில்லை. மின்சாரம் இல்லாததால் தண்ணீர்த் தாங்கிகளில் நீர் நிரப்பிக் கொள்ள முடியவில்லை. குளிப்பதற்காக கிணற்றடிகளில் லைன் போடவேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் பல இடங்கள் பங்குக் கிணறுகள் தான். கிணற்றடிச் சண்டைகள் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டன. பல்கலைக் கழக மாணவர்களுக்கு உணவு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கப் போகிறது. ஒன்பது மணியளவில் இராணுவப்பிரசன்னம் அற்ற உள்வீதிக் கடைகளில் ஒற்றைக்கதவு-வியாபாரம் நடப்பதாக செய்தியறிந்து எல்லோரும் ஆளுக்கொரு பைகளை எடுத்துக்கொண்டு கடைகளை நோக்கி படையெடுத்தோம். மெழுகுதிரிஅரிசிபால்மாசீனிபருப்புசோயாமீற் போன்ற பொருட்கள் சற்று விலை கூட்டப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விற்கப்பட்டன.  பல்கலைக் கழக மாணவர்களது கைகளில் நிறைய நூடில்ஸ் பாக்கெட்டுகளையும் சமபோஷ பாக்கட்டுகளையும் கண்டேன். சமபோஷவுடன் தண்ணீரை முண்டி விழுங்குவதாக அவர்கள் கூறியபோது என்னவோ செய்தது.அடுத்தடுத்த நாட்களில் ஊரடங்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தளர்த்தப் பட்டிருப்பதாய் யாழ் சேவை அறிவித்ததும் வீடுகள் வெறிச்சோடின. அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேகரம் பண்ணி விட வேண்டுமென்கிற அந்தரம் மக்களை சிடுமூஞ்சிகளாகவும் சண்டைக்காரர்களாகவும் மாற்றி விட்டிருந்தது. அனைவரினதும் கால்களில் சக்கரங்கள் முளைத்திருந்தன. பனடோல் கார்ட்டுகள்மாசீனி பருப்பு எனப் பொருட்களை வாங்கிக் குவிப்பதற்கு மத்திய தர வர்க்கத்துக்கு இயலுமாயிருந்தது. எங்கு பார்த்தாலும் கியுh. மீண்டும் கியுவாழ்க்கை எம்மீது திணிக்கப் பட்டிருப்பதை வெறுப்புடன் உணரவேண்டியிருந்தது. கம்பி வழித் தொலைபேசி இணைப்புகள் ஓரளவுக்கு சீர் செய்யப் பட்டதும்,  தொலைபேசி அழைப்புகளை எற்படுத்துவதும் பெற்றுக்கொள்வதற்கும் மக்கள் பட்ட பாடு சொல்லி மாளாது. உங்கட பக்கம் எப்பிடி?” விசாரிப்புகளுக்கு மேலாக தவறிப்போய் வன்னியிலும் வவுனியாவிலும் கொழும்பிலும் சிக்கிக் கொண்ட உறவினர்களுக்கு தொலைபேசி செய்வதற்கு அரும்பாடு படவேண்டியிருந்தது.எனது அயலவர்களில் ஒருவரது அப்பா கிளிநொச்சிக்கு சென்றிருந்தார். அக்குடும்பத்தினர் 2001 யுத்ததில் தென்மராட்சிப் பக்கமிருந்து துரத்தப் பட்டு இங்கு வந்து குடியேறிபின்னர் கல்வித் தேவைகளுக்காக தங்கிவிட்டவர்கள். தகப்பனும் மகளும் மாத்திரம் தான். தாயார் 90களின் ஷெல் வீச்சு ஒன்றில் கொல்லப் பட்டிருந்தார். தந்தையார் திடீரென ஏ-9 மூடப்பட்டதால் யாழ் திரும்பமுடியாத நிலையிலிருந்தார். அவரது மகள் அவ்வீட்டில் தனியாக இருந்தார். முதல் ஊரடங்கு இரவின் போது அந்தப் பெண் எங்கள் வீட்டில் தான் தங்கியிருந்தார். தனது தந்தை எவ்வாறெல்லாம் கஷ்டப்படக்கூடும் என்பது பற்றிய மிகக் கொடூரமான ஊகங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அவருடைய தந்தை நீரிழிவு நோயால் அவதிப் படுபவராம். ஆஸ்த்துமா வேறாம். ஒவ்வொரு நாளும் 7 குளிசைகள் இன்றி உயிர்வாழ முடியாதவர்,எப்படி றெயினிங் எடுக்கப் போப்போறாரோ தெரியேல்லை……………………. (தணிக்கை). அவரை எங்களுடன் வந்து விடும்படி கூற அம்மா தயாராயிருக்கவில்லை. தேத்தண்ணிக்கு மா இல்லைபுட்டுக்கு மாவில்லைஎன்கிற கணக்கில் சாக்குக் கூறினாள். அடுத்த நாள் இரவு அம்மா பிளாஸ்க்கினுள் தேனீரும் உணவுப் பொதியுடனும் அவ்வீடு சென்று தங்கி விடியற்காலமை வந்து முழுகினாள். அடுத்தடுத இரவுகளில் வேறு சில அயல் பெண்கள் உணவுப் பார்சலுடனும் பிளாஸ்குடனும் அங்கு சென்று வந்து கொண்டிருந்தனர். பிளாஸ்குகளுக்கான காரணம் அம்மா முழுகுவதில் தெரிந்தது. மிகவும் அசிங்கமாய் உணர்ந்தேன். (சாதி தெரியாதுகதையைப் பாத்தா எங்கட ஆள் மாரித்தான் தெரியுதுநல்ல பெட்டை ஆனா எத்தினையாம் செம்போ எங்கெங்க கலப்போ ஆர் கண்டதுஇந்த நேரம் கேக்கவும் ஏலா..)யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பின் கோர முகத்தையும் மத்தியதர முதலாளித்துவ மனப்பாங்கையும் நான் இன்னொருமுறை கண்டு அதிர நேர்ந்தது பல்கலைக் கழகத்தில். அவர் விரிவுரையாளர். அனுபவமுள்ளவர். பலவழிகளிலும் மார்க்ஸிஸ்ட்டாக தன்னைப் பாவனை பண்ணிக் கொள்ள முனைபவர். அவர் கூறினார் இந்த என்.ஜி.ஓ அறுவாங்களால தான் தங்கச்சி இவ்வளாவும்..இவங்கள் வேணுமெண்டே செயற்கைத் தட்டுப் பாட்டை எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறாங்கள். அகதிச் சனத்துக்கு தேவைப்படுமெண்டு எல்லா அத்தியாவசியப் பொருட்களையும் அவங்கள் கொள்வனவு செய்ததால தான் எங்களுக்கு இந்தக் கெதி.” (நாம் இங்கு என்,ஜி.ஓவினை நியாயப்படுத்தவில்லைஆனால் அவை இல்லாவிடின் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை இன்னும் மோசமாகவிருந்திருக்கும். ஆனால் விரிவுரையாளர்களும் உயர்பதவிகளுலிருப்போரும் தமது சுருட்டிக் கட்டி எடுத்த பண வலுவினைப் பயன் படுத்தி இன்னும் நன்றாய் குளிர்காய முடிந்திருக்கும்.) உயர் பதவிகளில் இருப்போரில் ஒரு சில விதி விலக்குகளைத் தவிர அனைவருக்கும் இக்காலப் பகுதி ஓர் சிறந்த விடுமுறையாகக் கழிந்து கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு வடக்கில் நிலவவில்லை என்று தனது முட்டாள்தனமான பொய்யை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருக்கும் அரசை விட அபாயகரமான நபர்கள் இவர்கள். இந்த நபர்களுக்காகத் தான்,யாழ் மின்சார சபை கிரிக்கெட் மச் நேரங்களில் மின் வழங்கி உதவி செய்தது,பரீட்சை எதிர் நோக்கும் ஏழை மாணவர்களின் நிலை பற்றிக் கவலைகள் ஏதுமற்று…. (ஆதாரம்: உதயன் பத்திரிக்கை செய்தியும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல் ஒன்றும்)ஊரடங்கு மட்டுப்படுத்தப் பட்ட அளவில் தளர்த்தப் பட்ட போது 15-40 வயதுக்குழுமத்து ஆண்கள் தவிர்ந்த அனைவரும் கியுhக்களில் நின்றனர். மா கையிருப்புத் தீர்ந்து போன குடும்பங்களில் பெரிய இடர் நிலவியது. பல குழந்தைகளாலும் சிறுவர்களாலும் திணிக்கப் படும் புதிய சூழ் நிலையை சீரணிக்க முடியவில்லை. அவர்கள் தொடர்ந்து அழுது கொண்டுதானிருக்கின்றனர். ஏன்எதுக்காக என்ற அவர்களது கேள்விகளுக்கு எந்த ஒரு அரசியல் தலமையாலும் பதிலிறுக்க முடியுமென நான் நம்பவில்லை. எனது வீட்டிலும் ஏழு கிலோ மாவே மீதமிருந்தது. பாண் வாங்குவதற்காக ஆறு மணிக்கு ஊரடங்கு தளர்த்தப் பட்ட சில நிமிடங்களிலேயே அம்மா பேக்கரி வாசலுக்கு சென்று விடுவாள். அவ்வாறு சென்றே எழாம் எட்டாம் ஆளாகத்தான் வரிசையில் இடம் கிடைக்கிறது என்று அலுத்துக் கொள்வாள். ஏழு மணி அளவில் தான் பாண் வினியோகம் ஆரம்பமாகும். பல வீடுகளில் காலைச் சாப்பாடு பத்து மணிக்குத்தான். பாடசாலை செல்லும் பிள்ளையொன்றின் கதியை இங்கு நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். கப்பலில் பொருட்கள் அனுப்பப் படுவதற்கு முன், ‘அங்கு பாண் கொடுக்கிறார்களாம் இங்கு பாண் கொடுக்கிறார்களாம் என்று பல மைல்கள் நடந்து சென்று பாண் இல்லை என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்து ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பினார்கள். பனங்கட்டியுடன் பிளேன் ரீ குடிப்பதற்கும் வெறும் பிளேன் ரீ குடிப்பதற்கும் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் என அம்மா கூறினாள். ஏற்கனவே எனது தேனீரிலும் மாற்றம் தெரியத் தொடங்கியிருந்தது. நெஸ்கஃபேக் குப் பதிலாக சங்கம் கொடுத்த ஏதோ ஒன்றை மாஞ்சருகுப் புகை மணத்துடன் விழுங்க வேண்டியிருந்தது (காஸ் தீர்ந்து நாளாகிறது). வெதுப்பகங்களில் தரும் பாண் வேகாமல் பச்சையாய் இருந்தது. ரோஸ்டர் இருந்தால் தப்பித்தேன். எனக்கு இவற்றைப் பாவித்து உண்ணுகையில் பெரும் சஞ்சலமாகவும் ஏதோ குற்றத்தைச் செய்வது போலவும் இருக்கிறது. மரக்கறிகளை மெலிதாக அவித்து உப்பும் சோஸ்உம் சேர்த்து மதிய உணவை முடித்துக் கொள்ளும் எனக்கு அதிக சிக்கல் கள் இருக்கவில்லை. ஆனால்மீன் முட்டையின்றி உணவு உள்ளிறங்காத பல நண்பர்கள் மிகவும் அவதிப் பட்டுக் கொண்டிருந்தனர்.சவர்க்காரங்களுக்கும் டிடர்ஜன்ட் தூள்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. விலை எகிறிக் கொண்டேயிருக்கிறது. அவற்றில் எதையாவது ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் வாங்கி விடுவது பெரிய சாகச நிகழ்வு போல மாலை நேர சந்திப்புகளில் அம்மாமார்களால் அலசப் படும். இவ்வாறே மத்திய தர மற்றும் உயர்தர வகுப்பின் பிரச்சனைகள் ஒப்பீட்டளவில் சிக்கலற்று இலகுவில் கடந்து போகக்கூடியதாக காணப்படுகின்றன. மத்திய வர்க்க மக்களுடைய சிக்கல்களையும் துலங்கல்களையும் அறிந்து கொள்ளமுடிந்தாலும் விளிம்பு நிலை மக்கள் குறித்து நாம் என்னத்தை தெரிந்துவைத்திருக்கிறோம் என்ற கேள்வி எம்மைக் கொன்று கொண்டிருந்தது. போர் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய புரிதலை எமக்குள் சரியாக ஏற்படுத்தி கொள்வதற்கான எத்தனிப்பின் ஒரு பகுதியாகவும் குற்றவுணர்விலிருந்து விடுபடுவதற்காகவும் நாம் இடைத்தங்கல் முகாமொன்றுக்கு செல்ல முடிவெடுத்தோம்.——-அல்லைப்பிட்டியின் கண்ணீரும் குருதியும் ஓகஸ்ட் 11க்கு சற்று முன்பு தான் சர்வதேச ஊடகங்களில் இடம்பிடித்திருந்தது. அவற்றின் ஈரம் காய்வதற்குள்ளாகவே மீண்டுமொருமுறை அம்மக்கள் தமது நிலத்தில் இருந்து பிடுங்கியெறியப்பட்ட கோரம் நிகழ்ந்திருந்தது.. மண்டைதீவு அல்லைப்பிட்டி மற்றும் பாஷையுhர் ஆகிய இடங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்திருந்த  இடம்தான் ஓ.எல்.ஆர் தேவாலய இடைத் தங்கல் முகாம். 61 குடும்பங்கள் 324 பேர்சிறிய மண்டபமொன்றில்.நாம் அங்கு சென்ற காலை மழை பெய்து ஓய்ந்திருந்தது. அந்த மக்கள் யாருமே எங்களுடன் கதைப்பதற்குத் தயாராக இல்லை என்பதற்கு மேலாக அவர்களுடன் கதைக்க நாம் மிகவும் பயந்து கொண்டிருந்தோம். தலையில்கையில்எதிர்ப்படும் ஒவ்வொருவருமே மருந்துக் கட்டுகளோடிருந்தார்கள். மூக்குச் சளி வழிய வழிய கெந்தித் தட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்குழாம் ஒன்றுடனேயே எம்மால் தொடர்புற முடிந்தது. உடுப்புகள் காய்ந்து கொண்டிருந்தன. ஒருவித துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. எந்த ஒரு கணத்திலும் முகஞ்சுழிக்கக் கூடாது என்பதில் கவனமாயிருந்தோம். தேங்கியிருந்த மழைநீரின் நடுவில் நாய் மலம். (நண்பி சேலையை  நிலத்தில் முட்டவிடாது உயர்த்திப் பிடிக்க வேண்டியதாயிற்று. எனது டெனிம் ஜீன்ஸ் பற்றி நான் கவலைப் பட ஆரம்பித்திருந்தேன். என்ன செய்வது..எவ்வளவு தான் முயன்றாலும் கொள்கைகளுக்கு விசுவாசமாய் இருக்க முடிவதில்லை பல நேரங்களில். பலரும் இதை எதிர்கொள்கிறார்களா இல்லையா என்று ஒரே குழப்பமாகவிருக்கிறது.)நீண்ட ஹோல், 64 குடும்பங்கள். துணிகளைக் கட்டி மறைப்புகளை ஏற்படுத்தியிருந்தார்கள். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று பிறிம்பாக சமைக்குமிடத்தை அமைத்துக் கொடுத்திருந்தது. குறிப்பேடுகளை மறந்தும் தொடுவதில்லையென முன்கூட்டியே முடிவெடுத்திருந்தோம். அங்கு நின்றிருந்த சிறுவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர்களில் சிலர் தாயை,தந்தையைசகோதரர்களை அல்லது ஒருசேர அனைவரையுமே பறிகொடுத்தவர்கள். அவர்களுடன் எதைப் பேசசிறுவர்களின் அனர்த்த நிவாரண சிகிச்சை அரங்குகள் குறித்து நாம் கற்ற எவையுமே உதவவில்லை. உளவியலைத் தூக்கி குப்பையில் எறிந்துவிடலாமா என்றிருந்தது… எங்களில் சிலருக்கு இருந்த முன்முடிவுகளுக்கு அதிர்ச்சியுhட்டும் விதத்தில் அச் சிறுவர்கள் கெந்தித் தட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். தமக்கு நடந்தவற்றை ஒரு சாகசக் கதை போல விவரிக்குமளவுக்கு யுத்தத்திற்கு அவர்கள் இசைவாக்கமடைந்திருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியுhட்டுகிறது.கல்பணிஸ் பாக்கெட்டுகளை வாங்கி 6 உள்ள சிறிய பொட்டலங்களாக அவற்றைப் பிரித்துப் பாக் செய்து கொண்டு மறுநாள் காலை 10 மணிக்கு மீண்டும் அங்கு சென்றோம். எமக்கு அல்லைப்பிட்டியைச் சேர்ந்த ஒரு மாணவனுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அம்மாணவன் இந்த மார்கழியில் ஒ.எல் பரீட்சை எழுத இருப்பவர். பதிவு செய்யப்பட்டு பின் வெட்கத்துடன் எம்மால் தணிக்கை செய்யப் பட்ட பகுதிகள் நீங்கலாக அவரது உரையாடல் பின்வருமாறு:நாங்கள் இஞ்சை வரேக்கை இந்த ஃபாதரும் தொண்டு நிறுவனங்களும் நல்லாத்தான் கவனிச்சவை. வேள்ட் விசன் கிட்டடில இருகிறதாலை பரவால்லை..தொடக்கத்தில சமைச்ச சாப்பாடு தந்தாங்கள்..போட்டோ எடுத்திச்சினை. பிறகு ஒண்டையும் காணேல்லை. இப்ப நாம தான் சமைக்கிறது.. சமைக்கிறதுக்கு பிறம்பா இடம் போட்டுத் தந்திருக்கிறாங்கள்..முந்திக் கொஞ்ச நாள் ஃபிரீயாச் சாமான் தந்தாங்கள்.. இப்ப நிலமை தலை கீழ். கோப்பிரட்டியில காசுக்குத்தான் சாமான் தந்தவை – அல்லைப்பிட்டிச் சனங்கள் எண்டு தெரிஞ்சும்.‘………’இல்லை.. பிறகு ஆராரோவெல்லாம் போய் கதைச்சு ஒருமாரி பில்லைக் கொண்டு வந்தால் காசு திருப்பித் தாறம் எண்டாங்கள். ஒண்டுமே இல்லாம வந்திருக்கிறம் இவேன்ர பில்லையே காப்பாத்தி வச்சிருக்கி.. (பதிவில் தடங்கல்) பில்லையே காப்பாத்தி வச்சிருக்கிறம்…ஆ. பிறகு ஒருமாரி காசு தந்தாங்கள்..ஒரே அலைச்சல்”இஞ்சை கரையுhர்ச் சனங்களும் தீவிலருந்து வந்த நாங்களும் இருக்கிறம்.  இரவில ஒரே நுளம்பு. இப்பான் கொஞ்ச நாள் முந்தி நுளம்பு நெற்று தந்தாங்கள். ஆம்பிளையள் எல்லாம் அந்த மேடையிலதான் படுக்கிறது. ஒண்டுக்கு இரண்டுக்குப் போறதெண்டதுதான் பிரச்சனை. பெம்பிளையளும் பிளையளும் ஏலாவாளியளும் தான் பாவம். அங்கை பாருங்கோ.. அந்த அம்மா செத்துப் போச்சுதெண்டா நல்லது… ஒரு பிரச்சனையும் இல்லை.. பிள்ளை போட்டுது. ஆள் தனிக்கட்டையாப் போனா காட்டியிருக்கிற சாறன் கூட நான் குடுத்து ஒரு அன்ரா கட்டிவிட்டதுதான்.எல்லாத் தொண்டர் நிறுவனக்களுமே சாமான் தர வந்தாலும் எங்களுகுள்ள அடிபிடியளப் பாத்திட்டு திரும்பிப் போட்றாங்கள். உம்மையிலநாங்களும் (அல்லைப்பிட்டி) மண்ண்டைதீவுச் சனமுந்தான் உடுத்த உடுப்போட ஓடி வந்த சீவன்கள். கரையுhர்க் காரரைக் கர்த்தர் காப்பாத்திப் போட்டார். அவைக்கு சாமான் சக்கட்டுகளோட எழும்புறதுக்கு நேரமிருந்தது. எங்களுக்குத்தாறதெல்லாம் தங்களுக்கும் தா எண்டு அவங்களோட மல்லுக் கட்டி ஏலுமே.. எல்லாரும் அடிபடுங்கோ எண்டு விட்டிட்டாங்கள் போல.. பின்னேரங்கள்ள ஊருக்குள்ளால போய்க் கசிப்படிக்கிறது தான் இஞ்ச கொஞ்சத்துக்கு வேலை.. குடிச்சிட்டு வந்தா ஒரே தூஷணமும் கத்துப்படுகையுந்தான். ஃபாதருக்கும் பிடிப்பு விட்டுப் போச்சுஎங்களைக் கலைச்சாக் காணும் எண்ட பொசிசனில தான் ஆள் இப்ப..பள்ளிக்கூடம் ஒரு நரகமண்ணை.. என்ர தம்பி–ஆள் கொஞ்சம் உருளை– இப்ப மெலிஞ்சு போனான். காச்சட்டை வழுகி விழுது. பள்ளிக் கூடத்தில வாத்தி எழுப்பிக் கேட்டானாம் என்னடா தோப்ளாஸ் வீட்டில பட்டினியே?” எண்டு. இவன் தான் முகாமில இருக்கிறதைச் சொன்னகொண்ண எல்லாப் பெடியளும் திரும்பிப் பாத்தாங்களாம். ஆள் வீட்ட வந்து பள்ளிக்கூடம் போமாட்டன் எண்டு ஒரே சிணுக்கம். நான் முகாமில இருகிறதை பள்ளிக் கூடத்தில சொல்லேல்லை. சேர் மார் கேட்டிச்சினம் முகாம் பிள்ளையள் கையுயத்துங்கோ எண்டு.. நான் உயத்தேல்லை. என்ர இடம் அல்லைப்பிட்டி எண்டு மிஸ்ஸ்உக்குத் தெரியும்.. மிஸ் கேக்க நான் சொந்தக் காரர் வீட்டில இருக்கிறதாச் சொல்லிப் போட்டன். எனக்கு பேரை பதிவமெண்டும் சாதுவா ஆசை.. எதுவாவது தருவினை.. சரியா அந்தரப் பட்டுட்டன்.. (கண் கலங்குகிறது.)இங்கிலிசைத் தவிர எல்லாப் பாடத்துக்கும் 60க்கு மேல எடுப்பனண்ணை. ஸயன்ஸ் நல்லச் செய்வன். சேர் ஏயில பாஸ் பண்ணுவன் எண்டு சொன்னவர். இப்ப பயமாயிருக்கண்ணை. அப்பிளிக்கேசன் போட்டாச்சு. மெடிகல் குடுப்பமோ எண்டும் யோசிச்சன். அப்பா கத்துவார். காலம் பிந்தப் பிந்தப் படிப்புச் செலவு கூடுமாம். ஓடேக்க அப்பா முதல்ல கட்டித் தூக்கினது தம்பீன்ரயும் என்ரயும் புத்தகங்களைத் தான். எல்லாம் மறந்து போச்சு இஞ்சை இருந்து படிக்கேலா.. பேர்சனல் கிளாசுக்கு கன பெடியள் போறவங்கள்.. நாங்கள் கஞ்சிக்கே வழியில்லாமல் இருக்கிறம்.. இரவில கரண்ட் பத்து மணி மட்டும் தான். அதுக்கையும் இஞ்சை பெரிசுகள் லைட்ட நூர் நித்திரை கொள்ளோணும் எண்ணுங்கள்;: லைட் சுவிச்சை வேள்ட் விசன் கன்ரோல் பண்ணுறதால ஒருமாரிப் படிக்கலாம். சத்தியமா உங்களுக்கு விளங்குமோ என்னவோ,என்னால இந்தச் சோதினை பாஸ் பண்ணேலா.. இண்டைக்கு எண்ட இங்கிலிசு வாத்தி சொன்னான் படிப்பில கள்ளம் வந்துட்டுதாம்.. மீசை எங்கெங்கயோ முளைக்க படிப்பும் எங்கெங்கயோ பறக்குதாம்..நம்புறியளோ தெரியாபச்சைத் தண்ணி பல்லில படாமத் தான் பள்ளிக்கூடம் போறது. ஒருமாரி பள்ளிகூடத்துக்குப் போனா இரண்டாம் பாடமே பசிக்கத் தொடங்கீடும். இன்டேவலுக்கு மற்றப் பொடியள் சாப்பாடு கொண்டாறவங்கள். நான் வகுப்புக்கை இருந்தா தந்திடுவாங்கள் எண்டு நூலகத்துக்குப் போயிடுவன். சில நேரம் உப்புத்தூள் பிரட்டின மாங்காய் வாங்கிச் சாப்பிடுவன். இன்ரேவல் முடியத் தான் வகுப்புக்கை வாறது.மாணவன் மிகவும் கலங்கிக் கொண்டிருந்தார். அவரிடம் இவ்வாறு துருவுவது பற்றி எமக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்தனஆனால் அம்மாணவன் கதைக்க கதைக்க அவரிடம்உரையாடுதலுக்கான ஆர்வம் இருப்பதையும் உரையாடலின் போது அவரது மன இறுக்கம் மெல்ல மெல்ல தளர்வதையும் உணர முடிந்தது. உளவளத்துணையாளர்களின் பங்களிப்பு மிகவும் தேவைப்படுகின்ற நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையோ வேறு பொறுப்புக் கூறவேண்டிய இடங்களோ இதற்கான ஏற்பாடுகளை திருப்தியளிக்கும் வகையில் செய்ததில்லை. ஏதோ ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் சிறுவர்களை ஞாயிற்றுக் கிழமைகளில் விளையாட்டுக்களிலும் அரங்கச் செயற்பாடுகளிலும் ஈடுபடுத்துகிறது. அதுதவிர வேறெந்த உருப்படியான முயற்சிகளும் இல்லை.தமது சுற்றங்களை இழந்து வந்திருப்போரிடம் கதைத்த போது அவர்களால் கைவிடப்பட்டு அழுக அழுக  கவனிப்பாரற்று சிதைந்து இறுதியில் தமது சமயாசாரங்களுக்கு முரணான முறையில் எரியுhட்டப் பட்ட அந்த பாவப்பட்ட உயிர்கள் குறித்த குற்றவுணர்வு மனச்சிதைவின் எல்லைக்கு இட்டுச் செல்லும் அளவிற்கு ஊறியிருந்ததை அறிய முடிந்தது. (அல்லைப்பிட்டி உள்ளிட்ட தீவுப்பகுதிகளில் இருந்து மக்கள் துரத்தப்பட்ட போது கொல்லப்பட்ட உடலங்களைக் கொண்டுசெல்ல இயலவில்லை. அந்த உடலங்களை அடக்கம் செய்வதற்காக பலமுறை படைத்தலைமையகத்திடம் விண்ணப்பித்தும் எந்தப் பலனும் இல்லை. இறுதியில் மாவட்ட நீதிபதியினதும் உயர்மட்டத்தினதும் தலையீட்டால் அழுகிச் சிதம்பிய அச் சடலங்கள் பெறப்பட்டு எரியுhட்டப்பட்டன)முகாமில் தங்கியிருக்கும் ஒன்றிரண்டு சைவக் குடும்பங்கள் தமது சமய கலாச்சார வழக்காறுகள் தொடர்பில் பல சிக்கல்களை எதிர் கொள்கின்றன. ஓ.எல்.ஆர் தேவாலயம் இளைஞர் கழகத்தால் ஆளப்படுகிறது. கோயில் நிர்வாகம் இந்த அமைப்பின் மூலமாகவே அகதிகளுக்கு இடைஞ்சல் தந்து வெளியேற்ற முயற்சிக்கிறது. செபமாலை வழிபாடுகளின் போது கிணற்றடியைப் பாவிப்பதும் கழிவறையை பாவிப்பதும் இந்த அமைப்பினால் தடை செய்யப் பட்டிருக்கின்றன. குழந்தைகள் பெண்களும் இத்தடைக்கு உட்பட்டவர்களே. விதி விலக்குகள் கிடையா… ஒருமுறை இளம் பெண்ணொருவர் செபமாலை நேரத்தின் போது கிணத்தடியைப் பாவித்தமைக்காக கடுமையான தொனியில் எச்சரிக்கப் பட்டாராம். (வாளியைப் பறித்து வீசியதாகவும் கூறுகிறார்கள்) தீவகம் ஈ.பி.டீ.பீ அமைச்சின் கோட்டை என குறிப்பிடப் படுவது வழக்கம். ஈ.பீ.டீ.பீ யின் மீது அதிருப்தி கொண்டிருப்பவர்கள் அனைவரினதும் ஏச்சுக்களுக்கு இலக்கு இந்த அகதிகளே. இவர்கள் மீது உள்ளூர் வாசிகள் அடிக்கும் கேலி கிண்டல்களில் இந்த அமைப்பின் பெயரும் இழுபடுவது வழக்கம் என்பதால் இவர்கள் தொடர்ந்தும் மரணபீதியிலேயே இருக்க வேண்டிய நிலை. போதாக் குறைக்கு ஜிம் பிரௌண் அடிகளாரைத் தேடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களென சிப்பாய்களின் கோபக் கண்ணும் இவர்கள் மீது உண்டு.  கோயில் நிர்வாகத்துக்கும் அகதிகளுக்கும் இடையிலான முரண்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பது மதப்பிரிவுகளே என்ற கருத்தும் நிலவுகிறது (ரோமன் கத்தோலிக்கம் எதிர் அ-ரோமன் கத்தோலிக்க மதப் பிரிவுகள்) யு.என்.எச்.சி.ஆர் அமைப்பு தற்காலிக சமையல் கூடமொன்றை அமைத்துக் கொடுக்க முன்வந்த போது கோயில் நிர்வாகம் அந்த திட்டத்தை அங்கீகரிக்கவில்லை.  பெரிய கொடுமை என்னவெனில்அகதிகளான பெண்பிள்ளைகளைச் சீண்டவென வரும் நகர இளைஞர் கூட்டம் நேரடியாக சமையல் கூடத்துக்குச் சென்று அடுப்பு நெருப்பிலிருந்து சிகரெட் பற்ற வைக்கிறது. கோவில் நிர்வாகம் இது குறித்து அலட்டிக் கொள்வதில்லை. அகதிகளுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கும் விடயத்தில் தேவாலய நிர்வாகம் மிக வெளிப்படையாகவே தலையிடுகிறது. தொண்டு நிறுவனங்கள் வழங்கும் பொருட்களைப் பெற்று பங்கீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மதப்பிரிவு ரீதியான பாகுபாடு பங்கீட்டு நடவடிக்கையின் போது இடம்பெறுகிறது. இதை ஒருவாறு அறிந்து கொண்ட தொண்டு நிறுவனங்கள் தேவாலயத்துக்கு வெளியே வாகனங்களை நிறுத்தி அகதிகளை வெளியில் அழைத்து பொருட்களை பங்கீட்டு விநியோகம் செய்கின்றன.13-08-2006 இங்கு வந்த இவர்களுக்கு இந்தக் கட்டுரையை மின் அஞ்சல் செய்;யும் விசையை சொடுக்கும் கணம் வரை (22-11-2006காலை9.30மணி) எந்த மாற்று ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப் படவில்லை. குறித்த இடமொன்றில் 20 குடும்பங்களுக்கென ஒதுக்கப் பட்டுள்ள நிலப்பகுதியில் அமைக்கப் படவிருக்கும் வீடுகளாவது பெருமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக அவர்களிடம் கையளிக்கப் படுமா என்பதும் சந்தேகமே.இடைத்தங்கல் முகாமின் பிம்பங்கள் என்னுள் மிகுந்த குற்றவுணர்வை ஏற்படுத்தும் வகையில் பதிந்து போயிருந்தன. பிளேன்ரீ டம்ளர் சரிந்து கிடக்கபரட்டைத் தலையில் எறும்பூர உதடுகளில் இலையான் மொய்க்கும் பிரக்ஞையே அற்று உட்கார்ந்து எம்மை வெறித்த பெண்மணியை என்னால் எப்படி மறக்க முடியும்அன்றிரவு தூங்க முடியாதிருந்தது. பிரிட்டோனை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் நல்லதொரு தூக்கத்துக்கும் பிறிதொரு சமயம் தற்கொலைக்கும் அது உதவக் கூடும். 1001கூல் ஜோக்ஸ் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். விடிந்த போது குருதி நிறச் சதைக் குவியலாய் சிதறி கிடந்தது சூரியன். திருமாவளவனின்முல்லைத் தீவு கவிதை நினைவுக்கு வந்தது.—–எனது வீட்டிற்கு வந்து பழைய உடுப்புகளைப் பெற்றுச் செல்லும் செல்லும் மாவிடிக்கிற மனிசி(பெயர் தெரியாது) தன் பேரனுடன் ஒருநாள் காலை வீட்டிற்கு வந்திருந்தார். தனது மகனை கடந்த மூன்று நாட்களாக காணவில்லையென்பதைப் பிரலாபித்துக் கொண்டிருந்தார். அம்மா சிறிதளவு புட்டு மாத்திரமே கொடுத்தாள். பாத்துக் கீத்து ஏதாவது தரும்படி அப்பெண்மணி அழத் தொடங்கியதும் என்னால் அங்கு நிற்க முடியவில்லை. அப்பெண்மணியின் பெண்ணின் சேலைத்தலைப்பைப் பிடித்தபடி விரல் சூப்பி ஒண்டி ஒளிந்து நின்ற அக்குழந்தையின் கண்களைப் பார்ப்பதின்னின்றும் நான் தப்பியோட விரும்பினேன். மிகவும் சங்கடமாக இருந்தது. அப்பெண்ணின் அழுகையொலியில் நான் மிகவும் ஆத்திரமடைந்தேன்.. ஏன் இன்னும் இவர்கள் செத்துப் போகவில்லை என்று. அம்மா வாழையிலையில் கொடுத்த புட்டை தின்னும் சிறுவனது வாயின் அசைவு எனக்கு கதற வேண்டும் போன்ற உணர்வை ஏற்படுத்திற்று. நரைத்த தலையுடன்உணவை விழுங்க அசையும் தொண்டை… அப்பெண்மணி ஒரு கவளம் பிட்டிற்கு ஒரு மிடறு குடித்தார். பட்டினியில் தொண்டை வறண்டு போயிருக்கும். சகிக்க முடியாதிருந்தது. கடவுளே.. ஏன் இவர்கள் உயிருடனிருக்கிறார்கள்..அம்மா சில மாங்காய்களையும் மரவள்ளிக் கிழங்குகளையும் கொடுத்தாள். தணலில் புரட்டி புரட்டி சுட்டெடுத்த மரவள்ளிக் கிழங்குகளை எவ்வாறு உண்ணுகிறார்கள்வயிற்றைப் பிசைந்தது. ஏதாவது செய்ய வேண்டும் போலிருந்தது. செய்து என்ன என்பது போலவுமிருந்தது.மெல்ல மெல்ல பேரவலத்துக்கு நான் என்னைத் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும். நாய்க் குரைப்புகளுக்கு பழக்கப் பட்டுப் போனது போல்ஷெல் சத்தத்துக்கு பழக்கப்பட்டது போல்இனிப்பற்ற தேனீருக்குப் பழக்கப்படுத்திக் கொண்டது போல்இந்த உடலை மரணத்துக்கும் சிதைவிற்கும் தயார் செய்வதெப்படி?ஏதோ சாப்பிட்டு பசியறியாது போர்வைக்குள் முடங்கி – என்னுடைய கவலைகள் இத்துடன் முடிந்து போகையில் நான் மிகவும் குற்றவுணர்வடைகிறேன். வறுமைக் கோட்டுக்குக் கீழ் என்ற அரச வகைப் பாட்டினுள் கீழ் மாதாந்த பிச்சைச் சம்பளம் பெறும் மக்களின் கதி என்னவாய் இருக்கிறதுஅது குறித்து என்னால் யாது செய்ய முடியும். வெறும் சீமெந்துத் தரையில் படுத்துப் பார்த்தேன்.. இரண்டு நிமிடங்களுக்கு மேல் தாங்கவில்லை. தணலில் சுட்ட மரவள்ளிஈரவிறகுப் புகைநாய்க் குலைப்பும் இருளும் சூழ்ந்த குடிசைகள்.. கடவுளே இவர்கள் எவ்வாறு உயிர்வாழ்கிறார்கள்..அவர்களைக் குறித்து எழுத எனக்கு எவ்வித அருகதையுமில்லை. எழுதுவதன் மூலம் பிரதினித்துதுவம் செய்யப் படக் கூடிய பாடுகளல்ல அவை. அவர்களுடைய பாடுகளை அதன் வலியைகசப்புகளை அவமானங்களை வலியை அவற்றின் அத்தனை பரிமாணங்களுடனும் எழுதிவிட முடியுமென்று நான் நம்பவில்லை.—-பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக செய்திகள் கிடைத்த போது மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவை குழப்பத்தில் மட்டுமே முடியும் என்பதை மக்கள் வெகு தெளிவாகவே புரிந்து வைத்திருந்தனர். ஆனால் ஒரு நப்பாசையில் அனைவரும் முடிவினை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனாலும் பெருட்களுக்காக அலையும் எமது நாளாந்த விதியிலிருந்து நாம் பிறழ்ந்துவிடவில்லை. ஊரடங்குத் தளர்வு நேரம் காலை 5மணி தொடங்கி மாலை 6மணியாக அதிகரித்த போதும் சரிமின்சார விநியோக நேரம் கூட்டப் பட்ட போதும் சரி மக்கள் சந்தோஷப் படும் படியாக அவை இருக்கவில்லை. பாடசாலைகள் மீளவும் தொடங்கியிருந்தன. கொலைகளும் நடந்து கொண்டிருந்தன – பயங்கரமான விவரிக்கவே அச்சமூட்டும் கொலைகள். தொழில்நுட்ப நேர்த்தியுடன் லாவகமாக கொலை செய்யப் பட்ட பிரேதமொன்றை காண நேர்வதிலிருந்து தப்பிக்க முடிவதில்லை ஒரு நாளும். ஏதோவோர் சந்தில் அகப்பட்டு விடுகிறதுகுருதி வழிய இறந்து கிடக்கும் மனித உடல். கப்பலில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப் பட்டவுடன் ப.நோ.கூ சங்கக் கிளைகள் தமது வினியோக நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தன. கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளாளர்களும் உதவியாளர்களும் தெய்வங்களாக தம்மைப் பதவி உயர்த்திக் கொண்டனர். ஏச்சு வாங்கியபடி மக்கள் மந்தைகள் போல வரிசையில் நின்றனர் — 6,7மணித்தியாலங்களாகளாகமழைக் குளிரில் நடுங்கியபடி. நிறுவைகளில் நடக்கும் குளறுபடிகளும் பாரபட்சங்களும் நிகழ்கின்றன என்று தெரிந்தும் மக்கள் தமது தாய் மொழியாம் ம்மைத் தவிர வேறெதையும் பேசத் தயாராக இருக்கவில்லை. மந்தைகள் போல வரிசையில்குழந்தைகளும் பெண்களும்..பிற்பாடு விதானைமார்களுடனும் கிளையுடனும் பல பத்திரிக்கையாளர்களும் முற்போக்கு நோக்குடையோரும் முரண்படத்தொடங்கிய பின்னரே இந்த நிலமைகள் ஓரளவு சீராயின. எல்லாளன் படை துண்டுப் பிரசுரங்களில் சங்கக் கடைகளில் சுருட்டும் நபர்களை எச்சரித்ததை அடுத்து குறிப்பிடத் தக்க ஒழுங்கு வந்து சேர்ந்தது.எல்லா வேலைகளையும் கிடப்பில் போட்டு விட்டு கிளை வாசல்களில் நிற்பதென்பது எல்லாருக்கும் முடிகிற காரியமாக இல்லை. அரசு கிள்ளித் தெளிக்கும் இப் பொருட்களுக்காக நீண்ட நேரம் காத்துக் கிடந்து பின்பே சமையலைத் தொடங்கும் வீடுகளும் உண்டு. மக்கள் மிக மோசமாக ஏமாற்றப் படுவதை தட்டிக் கேட்க முனைந்த புலனாய்வுப் பத்திரிகையாளர் ஒருவருக்கு ப.நோ.கூ சங்கம் தமது பிழைகளை வெளிப்படையாக ஆனால் திமிராக வெளிச்சமிடக் கூடிய கடிதமொன்றை அப் பத்திரிக்கையாளரை இழிவு செய்து அனுப்பியிருந்தது. சங்கக் கடை ஊழியர்களும் தமக்குக் கிடைத்த புதிய முக்கியத்துவத்தை இழக்கத் தயாராக இல்லை. நடைமுறை தொடர்பான மிகக் குழப்பமான அறிவுறுத்தல்களை பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன.  உயர்- மத்திய வகுப்புக்கே மாத்திரம் விளங்கக் கூடிய மொழியிலமைந்த அவற்றை சாதாரண மக்கள் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. மக்கள் ஆவலாதி பட்டு ஊரடங்கு தளர்த்தப் பட்டு சில நிமிடங்களுக்குள்ளேயே விடிவதற்கு முன்பே பங்கீட்டு அட்டைகளுடன் கிளை வாசலில் வரிசை கட்டுகிறார்கள். கிளை 9 மணிக்குத் திறந்து 10 மணிக்கு தனது விநியோகத்தைத் தொடங்குகிறது. வரிசையில் நிற்கும் அரைவாசிப் பேருக்கு ஏதோ சிலது கிடைத்து விடுகிறது. கையிருப்பு முடிந்த நிலையில் ஏனையோர் தமது கைகளில் மேலும் கொஞ்ச இருளைக் கொண்டு சொல்கின்றனர் – இருளும் பசியும் நிறைந்த தமது வீடுகளுக்கு. பெரும்பாலும் அரச உத்தியோகத்தர்களது கார்ட்டுகள் செல்வாக்கினால் முதலிலேயே பொருட்களைப் பெரும் விதத்தில் வைக்கப் பட்டுவிடுகின்றன. கையிருப்பு முடிந்ததாய் அறிவிக்கப் பட்டவுடன் இருண்ட முகத்துடன் வெற்று மாட்டுத்தாள் பைகளை அசைத்த படி வீடு செல்பவர்கள் ஏழைப் பெண்களும் சிறுவர்களுமே. இன்னமும் மரவள்ளிக் கிழங்கு தான் அவர்களுக்கு உணவு. அரசு கிள்ளித் தெளிப்பதில் ஏதோ ஒன்றிரண்டைப் பெற்றுக் கொள்ள முடிந்தாலும் அவர்களிடம் உணவைத்தயாரிப்பதற்கான உபபொருட்களோ (உப்புதூள்)சமைத்துண்பதற்கான விறகோ அவர்களிடம் இல்லை. கொடுத்த கோதுமை மா வேறு மிகவும் பழுதடைந்து பாவனைக் குதவாத நிலையிலிருந்ததாய் முறைப்பாடுகள் கிடைத்தன. அடித்தட்டு மக்களுக்கு இன்னமும் அரிசியும் மாவுமே திருப்திகரமாக வழங்கப் பட்டிருக்காத நிலையில் நல்லை ஆதீனம் (மனிதப் பேரவலத்துக்கான அறிகுறிகள் தோன்றியிருந்த போதும் சரிசக மதத் தலைவர்கள் அரசியல் தலமைகள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்கிய போதும் சரி பேசாமல் உண்டியல் பணத்தில் குளிர்காய்ந்து கொண்டிருந்த அதே ஆதீனம் தான்)கார்த்திகை தீபத் திருநாளுக்கான விசேட பொருட்களை வலியுறுத்துகிறது. யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்பை விளங்கிக் கொண்டவர்களுக்கு யாழ்ப்பாணத்துக்கு வெளியே சொந்தக் காரர்களை வைத்திருப்பது வெள்ளாள உயர்குடியும்சில மேல்தட்டு கத்தோலிக்கர்களும் தான் என்பது புரியுமென நினைக்கிறேன். அவர்களே அஞ்சல் மூலம்  பொருட்களைப் பெற முனைந்தனர். இது அவர்களுக்கு வந்திருந்த பொதிகளின் உள்ளடக்கத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும். பருப்புகளோ வேறு பாதுகாத்து வைக்கக் கூடிய உலர் உணவுகளோ அவற்றுள் அரிதாகவே தென் பட்டன. கட்டிப் பால் டின்கள்உருளைக்கிழங்குகடுகு ,சீரகம் இவ்வாறன பொருட்களே அதிகளவிலான பார்சல்களில் இடம்பிடித்திருந்தன. குழந்தைகளுக்கான விசேட உணவுப் பொருட்களையும் மருந்து வகைகளும் கணிசமான அளவில் மத்திய தர வர்க்கத்துக்கும் உயர்குழாத்துக்கும் இந்த முறையில் கிடைத்தது. எனினும் பலருக்கு பார்சல்களில் உருளைக்கிழங்குகள் சிதைந்தும் பழுதடைந்தும் வந்தமை குறித்து விமர்சிக்க இடமிருந்தது. இக் குருhர நகைச்சுவையை எங்கு சென்று கூறஇந்த நிலையில் தான் இராணுவம் தனது உத்திகளில் ஒன்றான கட்டுப்பாட்டு விலைக் கடைகளைத் திறந்தது. சாமான் குடுக்கிறாங்களாம் எண்டு கேள்விப் பட்டகொண்ண ஆவலாதிப்பட்டு பசியுடன் வந்து எப்ப கிளிப் களட்டி எறிவாங்களோ என்ற பயத்துடன் வரிசையில் நின்று அவமானத்துடன் பொருட்களைப் பெற்றுச் செல்லும் பஞ்சமர்களை படம் பிடித்து வெட்கமின்றிப் தனது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துகிறது இராணுவம். யாழ்ப்பாணத்தைப் பாதுகாத்து தந்த தமக்கு யாழ்மக்கள் நன்றி கூறுவதாக அலங்கார வளைவொன்றையும் நகர் மத்தியில்  துளிகூட வெட்கமின்றித் தானே நிறுவிக்கொண்டது.  இக்கடைகளுக்கு வந்து பொருட்களைப் பெற்று செல்லும் மக்களுக்கு பல எச்சரிக்கைகள்மிரட்டல்கள் விடுக்கப் படுகின்றன. அதற்கும் மேலாக அவர்களது சமூகப் பெறுமானம் கேள்விக்குள்ளாக்கப் படுகிறது (ஆமீன்ரய ஊம்புற துரோகியள்). உயர் வர்க்கம் வீட்டிலிருந்தபடியே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. மத்திய தர வர்க்கம் ப.நோ.கூ சங்கங்களில் செல்வாக்கு மூலம் கிள்ளித் தெளிக்கப்படும் பொருட்களில் கணிசமானதைப் பெற்றுக் கொள்கிறது. இராணுவத்தினரது கடைகளில் இருதலைக் கொள்ளி எறும்புகளாக அவமானத்துடன் நிற்பவர்கள் ஏழைச் சிறார்களே.(அரசால் கண்துடைப்பாகக் கிள்ளித்தெளிக்கப் படும் பொருட்கள் அறவே போதாத நிலையில் தென்மராட்சிப் பிரதேச சங்கக் கிளைகள் குலுக்கல் முறையில் பங்கீட்டு அட்டைகளைத் தெரிவு செய்து பொருட்களை வினியோகிக்கின்றன. – உதயன்)  —-மாணவர்களிடையே  தோன்றத் தொடங்கியிருக்கும் முனைப்புகள் 80களை நினைவுக்கு கொண்டுவருவதாய் அமைகின்றன. வீதிகளில் இளைஞர்களைக் காண்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. எங்கும் இராணுவ நடமாட்டம். வீட்டில் நாய்கள் பூனைகள் போல எமது இளைஞர்கள். பல சிப்பாய்களுக்கு மாணவர்களைச் சீண்டி கோபப் படுத்துவது பிடித்தமான பொழுதுபோக்காகவோ மாறிவிட்டது.  அடிப்பார்கள்.. காரணம் தெரிவதேயில்லை. மறித்து மிக விஷமத் தனமான கேள்விகளைக் கேட்பார்கள். சேர் போட்டு கதைத்தால் விட்டுவிடுவார்கள். இல்லாவிடில் சைக்கிளைப் பூட்டி திறப்பை எடுத்துக் கொண்டு கையை உயர்த்தியபடி முழந்தாளிட்டு நிற்கச் சொல்வார்கள் வீதியிலேயே… மாணவிகள் அவர்களைக் கடக்கும் நேரம் அவர்களைத் துவக்குகளால் தட்டி உரக்கச் சிரிப்பார்கள். அடோ. நாய் இப்பதங்கள் தான் வயது வேறுபாடின்றி அனைத்து தமிழனுக்கும் வழங்கப் பட்டிருக்கும் பெயர். பாடசாலைகளுக்குள் கூடப் புகுந்து அட்டுழியம் செய்கிறார்கள் அவர்களுக்கு எப்போது தான் விளங்கப் போகிறதோ தெரியவில்லை. பொங்கி எழும் படைகளைத் உருவாக தாம் துணை புரிகிறோம் என்று. முறிந்த பனை தொடங்கி சமீபத்திய புஷ்பராஜாவின் பதிவு வரை வாசித்து நம்முடன் தீவிரமாக கதையாடும் மாணவத் தோழர்களே ஒரு சந்தர்ப்பத்தில் எழுத்து மீதான அதிருப்தியையும் ஆயுதப் போராட்டத்தின் வன்முறை அரசியல் மீதான தமது சாய்வையும் வெளிப்படுத்திய  போது ஆயுதக்கலாச்சாரம் தொடர்பான நமது பார்வையை மீள்-பரிசீலனை செய்ய வேண்டியதாயிற்று. இவ்வளவு நீண்ட போர்க் கலாச்சாரத்தின் பின்னான புதிய தலைமுறைக்குக் கூட எம்மிடம் பரிசளிப்பதற்கு யுத்ததைத் தவிர வேறேதுமில்லை. இருதரப்பும் மக்களுக்காக யுத்தம் புரிகிறார்கள். மக்களுக்கான யுத்த்தத்தை மக்களின் மீதே நடாத்துவதைத் தவிர வேறெதையும் இத் தலைமைகள் இதுவரை செய்ததில்லை.வன்முறை அரசியலின் மீது பூசப்பட்டிருந்த அற முலாம் உதிரத் தொடங்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதாய்ப் படுகின்றது. குருhரம் வெளிக்கிளம்புகிறது. கொலைகள் ரசனை மனோபாவத்துடன் பண்ணப் படுகின்றன. எரியுhட்டிக் கொல்வதும்கதறிக் கதறிக் கும்பிடக் கும்பிடக் கொல்வதும் புதிய கொலைத் தொழில் நுட்பங்கள்.  மனித விழுமியங்களும்ஜனநாயக உரிமைகளுக்கும் மருந்துக்குக் கூடக் காணக் கிடைப்பதில்லை. இச்சிறையுள் இருந்து நாம் என்னத்தை எழுதி என்னத்தைக் கிழிக்க.. 
————————————————————————————————————ஆமிரபாலி எழுதியது போல நிச்சயமாக இது ஓர் சாம்பல் தேசம் தான். ஒவ்வொரு கணத்திலும் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது சடலங்களைத் தயாரிப்போரின் ஆட்சியின் கீழ் என்பதை உணர்ந்து கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறோம். எம்மைப் பணிய வைத்துவிடலாம் எனத் திட்டங்களைத் தீட்டியவாறிருக்கிறது சிங்கள பௌத்த மேலாதிக்க அரசு. மறுபுறம் தமிழ் அரசியல்கருத்தியல் வெறுமைக்குள்ளும் வன்முறைக்குள்ளும் மூழ்கத் தொடங்கியிருக்கும் நிலையில் மக்கள் திக்கற்று நிற்கிறார்கள். தமிழ் அடையாளத் திணிப்பை எதிர்க்கும் முஸ்லிம் முனைப்புகள் கூட அம்மக்களது பாடுகள் பற்றிய உண்மையான அக்கறையுடன் இல்லை. அதனினும் மேலாய்வன்முறையை தேர்ந்தெடுக்கும் முஸ்லிம் தேசம் தமிழ் தேசியவாதத்தின் வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக் கொள்வதாய்த் தெரியவில்லை. வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள் மீதுதான் வரலாற்றுக் தவறுகளின் மீள் நிகழ்த்துகை சாத்தியமாகிறது.வரலாற்றின் பெயரால் யுத்தம் மக்கள் மீது தொடர்ந்து நிகழ்த்தப் பட்டவாறிருக்கிறது.எமக்கான யுத்தத்த்தைப் புரிவதாய்எம்மைப் பாதுகாப்பதாய்க் கூறியபடி அதிகார மையங்கள் பண்ணிக்கொண்டிருப்பது என்ன என்பது பற்றியே நாம் கதையாட விரும்புகிறோம். இந்தக் கதையாடலினூடு அதிகார மையங்கள் தவிர்ந்த விளிம்புகளது பாடுகள் என்றுமே பொதுவான ஒருமைப் பாடுடையவை என்பதையும் இந்த விளிம்புகளிடையே சகவாழ்வு சாத்தியம் என்பது குறித்தும் வலியுறுத்த விரும்புகிறோம்.வன்முறையைத் தீர்வெனத் திணித்தவாறேயிருக்கின்றன அதிகார மையங்கள். வன்முறையின் மூலம் நாம் எவ்வாறு புரிந்துணர்வை அடையப் போகிறோம்? 
முரண்வெளி- 

அமௌனன் சிறுகதை 
அகதி வாழ்வில்அருவருப்பொன்றும்அவ்வளவாயிருந்ததில்லைவாயுள் சலங்கழித்தசமாதானச்சிப்பாயின் மூத்திரப்போக்கியைகடித்தெடுக்க முடியாதஇயலாமையை விட….            காருண்யன் 
வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள் 
நான் தீபன் ராஜ் மூண்டு பேரும் ஒரு செட். நாவல் பழம் புடுங்க முனியப்பர் கோவில் காட்டுக்கு போறதிலயிருந்து பள்ளிக்கூடம் போய் வாறது வரை எங்களை யாரும் தனித்தனியாப் பாக்கேலா அவ்வளவு ஒட்டு. நாங்கள் செய்யுற குறளி விஷயங்கள் கனக்க இருக்கு. கெட்டப்போலால தியாகண்ணை வீட்டு மாமரத்தில மாங்காய் அடிக்கிறது வீட்டில சொல்லாமக் கொள்ளாம நீச்சல் பழகிறது பேப்பர் ரொக்கட் செய்து ரோட்டில போற வாற ஆக்களுக்கெல்லாம் விடுறது எண்டு நிறைய. ஆனா அதெல்லாத்ததையும் விட போன வருசம் நாங்கள் தெரிஞ்சு கொண்ட விசயம் சூப்பரான ஒண்டு.போன வருசம் நாங்கள் ஆறாம் ஆண்டில இருந்தம். நாங்கள் முதலாம் ஆண்டு படிக்கேக்கை தான் ஆமி மாமாக்கள் எங்கடை ஊரை பிடிச்சவை. தீபன் வீட்டுக்கு முன்னால இருக்கிற யோகமன்ரி வீட்டை வைபோசா எடுத்து சென்ரிப் பொயின்ற் ஒண்டும் போட்டிட்டினம். கிட்டடியில கூட யோகமன்ரி சித்திராக்காவுக்கு கலியாணம் தள்ளிப் போகுதுசீதனம் குடுக்க வீடும் காணியும் வேணுமெண்டு ஆமிப் பெரியவரிட்ட கடிதம் குடுத்தவா.ஆமி மாமாக்கள் வந்த புதிசிலை அவையின்ர தொப்பியளையும் துவக்குகளையும் கண்டு நாயள் வெருண்டது போலவே நாங்களும் பயப்பிட்டுப் போனம் – ஆனால் – போகப் போகப் பழகிற்றுது. காலமையில ரோந்து போகேக்க எங்களைப் பாத்து சிரிப்பினம். ஆமி மாமாக்கள் கன்ரீன் ஒண்டையும் இப்ப திறந்து போட்டினம். இப்பெல்லாம் அவையக் கண்டா நாயள் மாத்திரம் குலைக்கும்.தீபன்ட அம்மா தூரத்து ஊரொண்டில ரீச்சராயும் அப்பா வீ.சீ கிளாக்காயும் இருக்கினம். என்ர அப்பாவும் தீபன்ட அப்பாவும் வெளி நாட்டில இருக்கினம். என்ர அம்மா லைபிறறியனா இருக்கிறா.நான் ஆறாமாண்டுக்கு வந்த புதிசில பயப்பிடாம இருக்க காட்டித்தந்தது தீபன் தான். ஆனா கொஞ்ச காலத்திலேயே அவன் என்னை விட்டு பிரிஞ்சு போற மாதிரி – அதான் படங்கள்ல வருமே அது போல- இருந்துது.தீபன்ட அம்மா சுயிங்கம் சாப்பிட விடுறேல்லை ஆனா அவன் நிறய சுயிங்க ஸ்டிக்கர் வைச்சிருந்தான். அதயெல்லாம் காட்டி சேட் கொலர தூக்கி சண் காட்டுவான். போதாக்குறைக்கு முந்தின மாதிரி பட்டமேத்தவோ கெந்திதட்டு விளையாடவோ அவன் வாநறேல்லை. முந்திரியம்பழம் ஆயக்கூட வாறேல்லை. எனக்குச் சரியான கவலையாவும் எரிச்சலாவும் இருந்துது. இவனிட்ட கண்ணக் கட்டி கோபம் போட்டா அன்டனிஜீட் ஆக்களோட தான் பழக வேணும். அவங்களோட கூட்டு சேந்தா அணில் முயல் வளக்கிறது சிப்பி சோகி சேர்க்கிறது எண்டு சந்தோஷமா இருக்கலாம். ஆனா தீபன் வீட்டில போய் அண்டிக்குடுத்தானெண்டால் திரும்ப மஞ்சள் தண்ணியும் உப்பு பிரம்பும் தான். கோபமா நேசமா எண்டு விரல் நீட்டினா நேசம் எண்டு தான் சொல்லுறான். ஆனா கதைக்க வேணுமெண்ட அவற்ற கெண்டிசனுகளுக்கு ஒப்ப வெணுமாம். அவருக்கு நான் ஏழு வயசு குறச்சலாம்  அவருக்கு சிங்களம் தெரியுமாம் (எக்காய்  தெக்காய் துனாய்  கத்தா கறண்ட எப்பா) எனக்குத் தெரியாதாம்.அதால மரியாதை தர வேணுமாம். எனக்கு எரிச்சல் எரிச்சலா வந்துது.ஆனா எனக்கும் சிங்களம் படிக்க விருப்பம்.அப்ப தானே இவனை மடக்கலாம்.எரிச்சலை அடக்கிக்கொண்டு எங்க தீபண்னா சிங்களம் படிச்சனீங்கள் எண்டு மரியாதயாக் கேட்டன்.நான் அண்ணை போட்டகொண்ண ஆளுக்குப் புளுகம் தலைக்கேறிப்போட்டுது. சனிக்கிழமை தன்ர வீட்ட வந்தா எல்லாம் சொல்லுறதா சொல்லீற்றுப் போயிற்றான்.சனிக்கிழமையண்டு அவன்ட வீட்ட போனன். தீபன் எண்டு கூப்பிட உன்னின நாக்கை அடக்கி “தீபனண்ணா” எண்டு கூப்பிட்டன். “கேட் திறந்து தான் கிடக்கு திற்ந்து கொண்டு வா ” எண்டு பதில் வந்துது.கேட் கிறீச் சத்தம் போட எனக்கு பயம் பயமா வந்துது. தீபன் வாசல்ல ஒரு மாதிரியா சிரிச்சுக்கொண்டு நிண்டான்.உள்ள கூட்டிக்கொண்டு போய் கொம்பாசுக்குள்ளால நூறு ரூவாய்த் தாள் எடுத்துக் காட்டினான்.பிறகு விளயாட்டுத் துவக்கு கண்டோஸ் மின்னி எண்டு கனக்க காட்டினான். நான் எல்லாத்தையும் ஆவெண்டு பாத்துக்கொண்டிருந்தன். அன்ரி கண்டாலும் எண்ட பயத்தில எல்லாத்தயும் ஒளிக்கச் சொன்னன். அவன் அப்பாவும் அம்மாவும் யாழ்ப்பாணம் போயிற்றினம் எண்டும் மத்தியானச் சாப்பாடு பாண் தான் எண்டும் சொன்னனான். 
எங்காலயடா தீபன் உனக்கு இவ்வளவு சாமான்?” எனக்குத் தெரிஞ்சு கிட்டடியில வெளிநாட்டுச் சொந்தக்காரர் ஒருத்தரும் வரேல்லை.முறைத்தான்.போடா… புண்டை….”அன்ரி தீபன் தூஷணம் கொட்டுறான்” தீபன் கோள்மூட்டி எண்டு திட்டி தலயில குட்டினான். வீட்டில ஆருமில்லை எண்டது திரும்பவும் ஒருக்கா விளங்கிச்சுது.கண் எல்லாம் கலங்கி சொண்டு துடிக்கிறதப் பாத்து தீபன் சமாதானமா இறங்கி வந்து சரி இனிமெ இப்பிடி அண்டிப் பழகாதஎண்டான். கொஞ்ச நேரம் பேசாமல் இருந்த்தான்.பிறகு உள்ள போய் மயிலிறகு கொண்டு வந்து தான் சொல்லப்போறதை ஆருக்கும் சொல்லக்கூடா எண்டு சத்தியம் வாங்கினான். பிறகும் அவன் பேசாமலே இருந்தான். என்னைப் பாத்துக்கொண்டே அங்கயும் இங்கயுமா நடந்தான். பிறகு ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரிச்ச படி கிட்ட வந்து “நீ ஐஞ்சு ரூவாய்ச் சூப்புத்தடி வாங்கிச் சாப்பிடுறனியெல்லே……..ஒமோம் அதுக்கென்ன”அதுமாதிரி…..அதுமாதிரி…ஆமி மாமாக்களின்ர குஞ்சாமணியச் சூப்பி விட்டா…இவளவும் கிடைக்கும்”எனக்குப் பெரிய புதினமாய்க் கிடந்துது. ஆனா அருக்குளிக்கிற மாதிரி முகத்தை வைச்சுக்கொண்டு “ச்சீ! மூத்திரம்” எண்டு சொன்னன்.இல்லையடா மடையா!.. சின்னப்பிள்ளை மாரிக் கதைக்கிறாய். ஆமி மாமாக்களின்ர மணி எங்கட மாதிரியில்லை. அது பெரிசு ..இதரைப் பழமளவு இருக்கும் . அதைச் சுத்தி மயிரெல்லாம் இருக்கும் மூத்திரமெல்லாம் வராது.”எனக்கு அந்த வித்தியாசத்தப் பாக்க வேணும் போல கிடந்துது. அதெப்பிடி.. இவன் புருடா விடுற ஆள்த் தானே. அதில மாத்திரம் ஆள் விண்ணன்.பொய் சொல்லாதடா..எண்டு கத்தினன்.டா‘ போட்டத இப்ப அவன் பெரிசு படுத்திற மாரித் தெரியேல்லை. ‘நீ வேணுமெண்டா ஜான் அண்ணையக் கேட்டுப்பார். அவரும் சென்ரிக்குப் போறவர். அவர் சொல்றார் அதுக்குப் பேர் குஞ்சாமணி இல்லயாம் உண்மையான பேர் சுண்ணியாம்” ‘அரியண்டமாயிருக்காதோ?” நான் மெல்லிய குரல்ல கேட்டன்.முதல்ல அப்பிடித் தான்.. சூப்பச் சொல்லி பண்டா மாமா வெருட்டினவர்.துவக்கால சுடுவம் எண்டு கூட ஒரு மாமா சொன்னவர்.ஆனா பிறகு அப்பிடியில்லை. எனக்கும் உம்மை மாதிரி ஒரு மல்லி இருக்கு எண்டு சொல்லி கொஞ்சுவார் – அப்பா மீசை குத்தக் குத்தக் கொஞ்சுவாரே அப்பிடி நல்லா இருக்கும். சரியாக் கூசும். சிங்களம் சொல்லித் தருவார். என்னட்டத் தான் அவர் தமிழ் படிக்கிறவர். கன்ரீன் ரொபியள் எல்லாம் எனக்குத் தான். தீபன் சொல்லச் சொல்ல எங்கும் சரியான விருப்பம் வந்துது. எவ்வளவு நல்லாயிருக்கும் சுயிங்கம் ஸ்டிக்கர் ரொபி நூறு ரூவாய்த்தாள்………..ஒருக்காப் போய்ப் பாப்பம்.         பதினொரு மணியப்பிடி தீபன் ரோட்டடிக்குப் போய் தெரிஞ்ச முகங்கள் நடமாடுதோ எண்டு ரெக்கி பாத்தான். ஒருத்தரும் இல்லாத ஊட்டில சடாஸெண்டு பொயின்ற்றுக்குள்ள போட்டான் – என்னையும் இழுத்துக்கொண்டு. நான் முழி முழியெண்டு முழிச்சுக்கொண்டு நிண்டன். ஆமிக்கார மாமா என்னை ஆரெண்டு தீபனிட்ட கேட்டிச்சினம். தீபன் மை பிரெண்ட்‘ எண்டு இங்கிலிசு பேசினான். ஆமி மாமா என்ர கொட்டயப் பிடிச்சு நசிச்சு ஆ! குண்டு பொம்.” எண்டார். தீபனும் மற்ற மாமாவும் விழுந்து விழுந்து சிரிச்சினம். தீபன் அவரை பண்டா அங்கிள் எண்டு கூப்பிடச் சொன்னான். பண்டா மாமா அதில நிண்ட இன்னொரு மாமாட்ட  என்னமோ சொல்லிட்டு எங்கள் இரண்டு பேரையும் பங்கருக்க கூட்டிப்போனார். தீபன் சொன்னது மாதிரியே அவற்ற குஞ்சாமணி வாழைப்பழம் மாதிரிப் பெரிசு தான். ஆனா அவற்ர நிறம் சிவப்பு ஏன் மணி மட்டும் கறுப்பு எண்டது தான் எனக்குப் பெரிய சந்தேகம். அதின்ர மணம் எனக்குப் பிடிக்கவே இல்லை. மாமா கொஞ்சினது தடவினது எல்லாம் நல்லா இருந்துது. ஆனா கடைசியா மணியிலேர்ந்து வந்தது தான் என்னகுப் பிடிக்கேல்லை.உண்மையாவே அரியண்டமா இருந்துது. துப்பிப் போட்டன். பண்டா மாமா கன்னத்தில தட்டிச் சிரிச்சுப் போட்டு ஒதுக்கப் போய் சூச்சா விட்டார். எனக்கு ஒங்காளம் ஒங்காளமா வந்துது. தீபனப் பாத்து நெருமினன். என்னடா இது மூக்குச் சளி மாதிரி…..ச்சீ..!‘ அவன் தனக்கும் முதல்ல இது போலத்தான் இருந்தது எண்டு சமாதானம் சொன்னான். எனக்கு அழுகை அழுகையா வந்துது. ஆனா ஆமி மாமா ஐஸ்கிறீமுக்கு காசு தந்தகொண்ண கோபமெல்லாம் காணாமப் போட்டுது.இதுக்குப் பிறகு கிழமையில இரண்டு மூண்டு தரம் நான் சென்ற்றிக்குப் போகத் தொடங்கீட்டன். ஒரு நாள் பண்டா மாமா சிங்களத்தில என்ர பேரை எழுதித்தந்தார். வகுப்பில அத்தனை பேருக்கும் காட்டி சேட் கொலரைத் தூக்கி விட்டன். தீபனை விட நான் நல்ல பாஸ்ராவே சிங்களம் படிச்சிட்டன். பண்டா மாமா சில நேரம்தான் சூப்பச் சொல்லுவார். பிறகு சின்னப்பிள்ளயள் தமிழ்கதைக்கிற ஸ்ரைல்ல கதை சொல்லுவார். மடியில ஏத்திவச்சு முள்ளுத் தாடியால உரஞ்சி உரஞ்சி சிரிப்பார். பிறகு பேசாமல் இருப்பார். ஒருக்கா கட்டிப் பிடிச்சு அழுதவர்.  அவர் சொல்லித்தந்த பாட்டுப் போல எங்கட மிஸ்ஸும் ஒரு பாட்டுச் சொல்லித்தந்தவா – குருவிக் குஞ்சே குருவிக் குஞ்சே எங்கே போகிறாய்…. நான் சிங்களப் பாட்டை தமிழில கொப்பின்ர பின்பக்கம் எழுதி வச்சிருந்தன், 
குருளுப் பஞ்சோ குருளுப் பஞ்சோகோய்பத யன்னே..கொட்டல கொட்டல தான்ய கபலிகன்னட்ட யன்னே. 
புஞ்சிலன் பட்டியோ புஞ்சிலன் பட்டியோகொய்பத யன்னேகொந்தட்ட இதுனு அம்பக்கொட்டியக்கன்னட்டயன்னே 
எலுபட்டியோ எலுபட்டியோகோய் பதயன்னேநுக கொல கலாத்துறுன்கன்னட்ட யன்னே 
புஞ்சி பபோ புஞ்சி பபோகொய்பத யன்னேஸ்கோலட்டக் கொஸ்பாட கியகரனட்ட யன்னெ *நானும் தீபனும் இதயெல்லாம் ராஜிட்ட சொல்ல அவன் கள்ளச் சிரிப்புச் சிரிச்சுக் கொண்டே கிணத்தடிக்கு குளிக்க வாற ஆமி மாமாக்கள் பற்றிச் சொன்னான். அசுகிடாக் கள்ளன். நிறய விளையாட்டுச் சமான்கள் ரொபியள் கண்டோசுகள். எங்களுக்குச் சரியான சந்தோஷம்.ஆமி மாமாக்கள் ஜான் அண்ணாவுக்கு நிறய வீடியோ கொப்பியள் குடுத்திச்சினம். ஜானண்ணா அதயெல்லாம் எங்களுக்கும் போட்டுக் காட்டினான்.ஆம்பிளயளும் பெம்பிளயளும் உரிஞ்சாங் குண்டியோட வருவினம். அவை செய்யுற ஒவ்வொண்டுக்கும் ஜானண்ணா பேர் சொல்லித் தந்தான். அவனோட ஓ.எல் படிக்கிற அண்ணை மாரும் வந்திருந்து படம் பாக்கிறவை. அந்தப் படங்கள்ல வாற மாதிரி ஜானண்ணா ஒருநாள் ஆட்டிக் காட்டினான். எங்களுக்கு அது ஏலாமப் போட்டுது. நாங்கள் சாமத்தியப் படேல்லை எண்டு எல்லாருஞ் சேந்து நக்கலடிச்சாங்கள்.எங்களுக்கு கோபம் கோபமா வந்துது. ஆமிக்கார மாமாட்டப் போய் அவனச் சுடச் சொன்னம். ஆமி மாமா சிரிச்சிட்டு எல்லருக்கும் சுயிங்கம் தந்தார். அவர்லயும் எங்களுக்கு கோபம்.இந்தக் கோபம் பண்டா மாமா வெளிசக் கூடுகளைத் தந்த கொண்ண எந்தப் பக்கமா போச்சுது எண்டே தெரியேல்லை. வெள்ளை நிறத்தில நல்ல வடிவான வெளிச்சக்கூடுகள்.சரி அதை விடுங்கோ. விஷயத்துக்கு வருவம் உங்களுக்கு வெள்ளைக்கலரில  வடிவான வெளிச்சக் கூடுகள் வேணுமெண்டா அடுத்த சனி தீபன் வீட்ட வாங்கோ………நாங்கள் உங்களை ஒரு இருண்ட பங்கருக்கை கூட்டிப் போவம்.அதுக்குப் பிறகு வடிவான வெள்ளை நிற வெளிச்சக்கூடுகள் உங்களுக்குக் கிடைக்கலாம், 

*********************************அதீதன்வெளித் தோன்றும் மறுபாதியின் கதை. 
நிறப்பிரிகைகிரணம் போன்ற இதழ்கள் சமப்பாலுறவின் மீதான வழிமொழிதல்களை முன்வைத்ததன் பின் தமிழ்ச் சூழலின் எதிர்வினை எதுவாக இருக்கும் என அறிய நேரும் வாசகன் அச்சூழலின் சனாதனம் குறித்து அதிர்ச்சியடைய நேர்கிறது. கோட்பாடாக மாத்திரம் அற்முகமாகியதால் சமப்பாலுறவு வெளி குறித்த புரிதல்கள் தட்டையாக நிகழ்ந்திருக்கலாம் என்னும் புரிதலின் அடிப்படையில் தமிழக இலக்கிய-தத்துவப் புலத்தின் எதிர்வினையை உள்வாங்க முடிகிறது. 
ஆனால்இலங்கையைப் பொறுத்தவரை ஷ்யாம் செல்வதுரையின் புனைவுகள் சமபாலுறவு வெளி மீது தேவையான கவனிப்பைச் செலுத்தியுள்ளன. சமப்பாலுறவாளர்கள் மீதான ஒடுக்குமுறைஅவ்வுறவு வெளியின் அரசியல் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்த முனைந்த அவரது பிரதிகளுக்கு நமது எதிர்வினை எதுவாக இருந்தது? 
83 இனக்கலவரத்தின் பின்னணியில் நிகழும் கதையினைக் கொண்ட ‘Funny Boy’ வெளிவந்து எத்தனை வருடங்கள்ஷ்யாம் செல்வதுரை ஒரு தமிழர்.‘Funny Boy’இன் முக்கிய பாத்திரமான அர்ஜி செல்வரட்னம் ஒரு தமிழன். நாவலில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளும் அட்டூழியங்களும் சிறப்பாகச் சித்தரிக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாவல் சர்வதேச ரீதியிலான கவனத்தையும் பெற்ற ஒன்று. நம் புகழ் பெற்ற வெளி ஒதுக்கல் கொள்கையின்படி இந்த நாவல் நிராகரிக்கப்பட எவ்வித நியாயங்களும் இல்லையே. ஏ.ஜே.கேயினால் எழுதப்பட்டு மு.பொவினால் மொழிபெயர்க்கப்பட்டு சரிநிகரில் பிரசுரமாயிருந்த சிறிய குறிப்பொன்றையும் யுகம் மாறும் தொகுப்பில் வெளிவந்த செல்வா கனகநாயகத்தின் ஆங்கிலக் கட்டுரையினையும் தவிர வேறெதையும் நான் கண்டதில்லை. எனவேநாவல் கொண்டிருந்த சமப்பாலுறவுக் கையாள்கையே நமது ஒவ்வாமைக்குக் காரணம் என ஊகிக்க முடிகிறது. 
மௌனம். மௌனம் மேலும் மௌனம். மௌனம் என்பது சாவுக்குச் சமம் என்கிறார் ஷோபா சக்தி. கொஞ்சமாவது உயிரைக் கையில் வைத்திருப்போரிடம் இருந்து காத்திரமான விவாதங்களை கோரி எழுதப்படுகிறது இக்கட்டுரை.  

1 
தெற்காசிய நவீனத்துவம் குரூரமான மரபுத்துண்டிப்பை நிகழ்த்திக்கொண்ட ஒன்றாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முனைந்தாலும்இந்திய/இந்துத்வப் பெருமரபிலிருந்தும் காலனித்துவம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட விக்டோரியச் சனாதன மதிப்பீடுகள் என்பவற்றிலிருந்து விடுபட்ட ஒன்றல்ல அது. சமப்பாலுறவு போன்ற கலகத்தன்மை மிக்க சமூகக்கூறுகளை தனது உடைக்கவியலா மௌனத்தின் மூலம் இருட்டடித்த பெருமை அதற்குரியது. சிறுமரபுகளை மீட்புருவாக்கம் செய்தலும்,சொல்லப்பட்ட வரலாற்றின் மீதான கட்டுடைப்பும் மாயா-எதார்த்தவாதத்தின் வருகையினையொட்டி நிகழ்ந்தனவேயாயினும் தெற்காசியக் கலாச்சார மனம் தனக்கு உவப்பான சிறுமரபுகளை மாத்திரம் தேர்ந்தெடுத்துப் புனைந்து கொண்டது. ராமாயணம்மகாபாரதம்பகவத்கீதைபோன்ற பெருங்கதையாடல்களில் புதைந்துள்ள சமப்பாலுறவுக் கூறுகளையோ,சமப்பாலுறவுக்கென ஓர் அத்தியாயத்தையே ஒதுக்கிய வாத்ஸ்யாயனரையே யாரும் கண்டுகொள்வதில்லை. 
மத்திய காலத் தெற்காசியாவில் எழுதப்பட்ட பாபர் சக்கரவர்த்தியின் சுயசரிதையான Tuzuki – I – bari பதின்ம வயதுச் சிறுவனின் மீது சக்கரவர்த்தி கொண்டிருந்த மனோரதியக்காதலைச் சித்தரிக்கிறது. இதெல்லாம் மறைக்கப்பட்ட வரலாறு. 
இங்கிலாந்தின் புகழ் பெற்ற ஒஸ்கார் வைல்ட் பிரச்சனை தீர்த்துவைக்கப்பட்ட சிறிது காலத்திற்குள்ளாகவே-1942இல்-உருது நாவலாசிரியையான இஸ்மத் சுகாட்டாயின் Lihaf ( The Quilt ) நாவல் வெளியாகிறது. எஜமானிக்கும் வேலைக்காரிக்கும் இடையிலான பெண்சமப்பாலுறவு நாவலில் கையாளப்பட்டிருந்ததால் சுகாட்டாய் மீது வழக்குத் தொடரப்பட்டது. முப்பதுகளில் நடந்து முடிந்திருந்த Lady Chatterley’s Lover – D.H.Lawrence, Ulysess – James Joyce வழக்குகளின் தீர்ப்புகள் நிகழ்த்திய தாக்கமோ என்னவோ நீதிமன்றம் மிக முற்போக்கான  தீர்ப்பை வழங்கி சுகாட்டாயை விடுவித்தது. 
நீண்ட கால மௌனத்தைக் கிழித்துக் கொண்டு வெளிவந்த கமலாதாஸின் My Story பதின்மப் பருவப் பெண்சமப்பாலுறவைக் காட்டியது. இளம் ஆசிரியை மீது தனக்கு ஏற்பட்ட சபலத்தையும் கமலாதாஸ் அதில் பதிவு செய்திருந்தார். 
வெகுசனப் பண்பாட்டுத் தளத்தில் சமப்பாலுறவு பற்றிய கதையாடல்கள் ஆரோக்கியமாய் இருந்து ஞாபகமில்லை (இந்தியா டுடே ஓரளவு விதிவிலக்கு). மிக மலிவு ரக நாவலான Strange Obsession (Shopa De 1993), அதன் பெண்சமப்பாலுறவுச் சித்தரிப்புகளால் பெற்ற சந்தை வரவேற்பும் இதைத் தொடர்ந்து வெகுசன ஊடகங்களில் நடந்த உற்சாகமான சர்ச்சைகளும் தனித்த சமூகவியல் ஆய்வுக்குரியவை. 
80களின் நடுப்பகுதியிலிருந்தே காத்திரமான விவாதங்கள் எழுகின்றன. பெரிதும் புலம்பெயர் இலக்கியவாதிகளிடமிருந்தே இவை எழுந்தன. அவர்களது புலம்பெயர் வாழ் சூழலும் அதன் சுதந்திரத்தன்மையும் இதற்கான காரணங்களாயமையலாம்.  
(சமப்பாலுறவு பற்றிய கதையாடல் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப் படுவதையும் அது எதிர்கொள்ளும் சிக்கல்களையும் மனங்கொள்ள முடிந்தாலும் சமூகப் பொருத்தப்பாடு கருதி தெற்காசிய எழுத்தாளர்களது பிரச்சனைகளே இங்கு ஆராயப்படுகிறது) 
மிகக்குறைந்தளவிலான எழுத்தாளர்களே சமப்பாலுறவாளர்களின் சுயத்துக்கும் அடையாளத்துக்கும் இடையிலான மோதுகைசுயத்தைக் கட்டமைத்த இனத்துவகாலனியபின்காலனியக் கதையாடல்கள்இந்தியப் பெருங்கதையாடலில் சிக்குண்ட உடல் என எழுத முன்வருகிறார்கள். ப்ராவுல்லா மோஹந்தி(Prafulla Mohanti), அகா ஷாகிட் அலி(Aga Shahid Ali),அன்ட்ரியூ ஹார்வீ(Andrew Harvey), சுனிட்டி நம்ஜோஷி(Suniti Namjoshi), விக்ரம் சேத்(Vikram Seth), ஷ்யாம் செல்வதுரை போன்றோரை இவ்வாறு அடையாளப்படுத்த முடியும். 
இலங்கையில் பெரிதும் அறியப்பட்ட விக்ரம் சேத் தனது புனைவுகளில் பாலியல் ரீதியான சுயத்துடன் முரண்பட முடியாது என்பதை ஆழமாக வலியுறுத்தும் ஒருவர்.சுய அடையாள ஏற்பினையும் குற்றவுணர்வு நீக்கத்தையும் பேசுவன விக்ரம் சேத் பிரதிகள். 
நாக்பூரில் பிறந்து பழைய டெல்லியில்  வளர்ந்து பதின்ம வயதுகளில் புலம்பெயர்ந்த அன்ட்ரியூ ஹார்வியின் One Last Mirror, Burning House போன்ற நாவல்கள் மிக வெளிப்படையான மொழியிலமைந்தவை. ப்ராவுல்லா மோஹந்தியின் தற்புனைவான ‘Through Brown Eyes’ இனவாத வன்முறை பெருகும் ஐரோப்பியச் சூழலில் சமப்பாலுறவினை ஆராய்கிறது. 
சுனிட்டி நம்ஜோஷியின் Feminist Fables தொன்மப்பிரதிகளையும் தேவதைக் கதைகளையும் பெண்ணிய-சமப்பாலுறவு நோக்கில் மறுவாசிப்புச் செய்கிறது. இவரது புனைவுகளும் (எ.கா – Conversation of a cow)  சமப்பாலுறவினை எழுதி வெளித்தெரிய வைக்கும் முயற்சிகளே. 
தீவிர பெண்ணியலாளரும் பெண்ணிய அரசியலாக்கம் குறித்து தொடர்ந்து பேசி வருபவருமான சுனிட்டி நம்ஜோஷியும் ஷ்யாம் செல்வதுரையும் மாத்திரமே தமது சம்ப்பாலுறவு அடையாளம் குறித்து வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்கள். மற்றையோர் தீவிர கவனத்துடன் த்மது அடையாளத்தினை மறைத்துக் கொள்வதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? 
இந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் பெரும் பாழ்வெளியை எழுதிக்கடக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. Christopher Isherwood, Truman Capote, Gore Vidalபோன்றோருடன் தொடங்கி Allan Hollinghurst, David Sedaris என நகரும் அமெரிக்க ஐரோப்பிய சமப்பாலுறவு எழுத்தே பெரும் சிக்கல்களை எதிர்கொள்கிறது. எ.கா – ஆலன் ஹோலிங்ஹர்ஸ்ட்டின் On the line of beauty புக்கர் பெற்ற போது எழுந்த சர்ச்சை. சமப்பாலுறவை வாழ்விலும் கலையிலும் கொண்டுவந்த பாஸ்பின்டெரின் ஜேர்மனில் கூட Homophobia அகன்றபாடில்லை. ஆளானப்பட்ட அமெரிக்காவின் ஒஸ்கார் கூட அங் லீயின்  Broke back Mountainஇற்கும் ஸ்டீபன் டால்டிரையின் The Hours இற்கும் என்ன செய்தது? ( இவ்விடத்தில் Broke back Mountainஇனை Bareback Mounting என conservatives சினிக்கலாக எழுதியது ஞாபகம் வருகிறது. 

2 
சமப்பாலுறவு வெளி பற்றிய கதையாடல்கள் 90களின் பின் தமிழில் அரும்புகின்றன. இது குறிது எழுதியோராக – நானறிந்தவரை – ஜெயமோகன்,சாரு நிவேதிதாபிரேம்-ரமேஷ்மாலதி மைத்ரிலஷ்மி மணிவண்ணன்,ஷோபா சக்திதிசேரா ஆகியோரைக் குறிப்பிட முடியும். 
ஜெயமோகனதும் (விஷ்னுபுரம் நாவலின் குறித்த சில பகுதிகள்) சாரு நிவேதிதாவினதும் பிரதிகள் சமப்பாலுறவு மீதான குற்றவுணர்வையும் அருவருப்பையும் ஏற்படுத்தியபடி – ஆனால் கலகம் செய்யும் பாவனையில் எழுதப்பட்ட பிரதிகள் அவை. 
லஷ்மி மணிவண்ணனது கவிதைகள் சிலவற்றில் சமப்பாலுறவு குறித்த விவரணைகளைக் காண முடியும் (சங்கரின் தொடுதலில்/எழுந்து நெளிகிறது/ சங்கருக்குக் கதவற்ற / எனது வீடு). பிரேம்-ரமேஷ்யவனிகா ஸ்ரீராம் ஆகியோரது கவிதைகள் குற்றவுணர்வேதுமற்று சமப்பாலுறவை ஆராதிப்பவை. இணையின் பால் சுட்டப்படாது எழுதப்பட்ட கவிதைகளை சமப்பாலுறவு நிலை நோக்கிலான வாசிப்பில் கொண்டாட்டங்களென எதிர்கொள்ள முடியும். மாலதி மைத்ரி தனது கட்டுரையில் (செம்புலப்பெயல் நீர்) சமப்பாலுறவுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்கிறார்.  
ஷோபா சக்தியின் சிறுகதைகள் சிலவற்றில் சமப்பாலுறவு சித்தரிக்கப் படுகிறது. தேசத்துரோகி தொகுப்பில் உள்ள காய்தல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. (அவரது கதை சொல் முறையின் பெருந் தோல்வி அக்கதையே என்பது வருந்தத் தக்கது.) 
திசேராவினுடைய சிறுகதை (கண்ணியத்தின் காவலர்கள் – வெள்ளைத் தோல் வீரர்கள் தொகுப்பில் உள்ளது) சமப்பாலுறவாளர்களை அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்தும் இந்துத்துவ மரபு தன்னை moral police ஆக வடிவமைத்துக் கொள்வதை parody செய்கிறது. ஆனால் வெறும் மோஸ்தர் விவகாரமாகவும் அரசியல் ஆழநுணுக்கமற்ற எதிர்ப்பிலக்கியப் போலியாகவும் அக்கதை எஞ்சி விடுகிறது. 
தமிழில் சமப்பாலுறவு வெளி குறித்து இதுவரை எழுதப் பட்டவற்றில் சிறந்த பிரதிகளென பிரேம்-ரமேஷினுடைய பிரதிகளைக் குறிப்பிட முடியும். : பெண்சமப்பாலுறவு பற்றிய பிரேம்-ரமேஷின் கதையான அங்கும் இங்கும் உடல்கள்இங்கும் அங்கும் கதைகள்கலாச்சாரத்தின் வழி சமைந்த மூன்றாமுலகப் பெண் மனமும் உடல்ச்சலனங்களும் தீராது  தமக்குள்ளேயே நிகழ்த்தியவாறிருக்கும் மோதுகைகளைப் பரிசீலிக்கிறது. 
ஆண்சமப்பாலுறவு வெளியினுள் நிகழும் ஆண்டான்-அடிமைத் தர்க்கம் ,சமப்பாலுறவாளர்களின் மனச்சிக்கல்கள்களை ஆராய்ந்து முன்வைக்கும்மனவெளி நாடகம் சிறுகதை கவித்துவமான புனைவு முயற்சி. 
உள்ளிணைப்பு:ஷ்யாம் செல்வதுரையின் புனைவுகள் 
ராஜீவ விஜேஸின்கவின் ‘Days of Despair’ உம் சரி ரொமேஷ் குணசேகரவின்‘Reef’உம் சரி சமப்பாலுறவைச் சித்தரித்தாலும் அவற்றின் கதைகள் சமப்பாலுறவை மையங்கொண்டமையவில்லை. ஆங்கிலத்தில் எழுதும் இலங்கை எழுத்தாளர்களில் ஷ்யாம் செல்வதுரையே சமப்பாலுறவை மையப்படுத்திய நாவலை எழுதியவர். Funny Boy இல் கதை சொல்லி கதை சொல்லி தனது வித்தியாசத்தை‘ உணர்ந்த படி வளர நேர்கிறது.Lambda, W.H.Smith First Novel Award போன்ற பல சர்வதேச விருதுகளை வென்ற ஷ்யாம் செல்வதுரை தனது Funny Boy நாவலை சுயசரிதைத் தனம் மிக்கதென ஏற்றுக் கொள்கிறார். அந்தளவிலேயே மனத்தடைகள் ஏதுமற்ற ஒருவராக அவர் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்.சிங்கள-தமிழ் கலப்புத் தம்பதிகளின் புதல்வனான ஷ்யாம செல்வதுரை தற்போது கனடாவில் அவரது துணைவருடன் வசித்து வருகிறார். சுவாரசியமான கதைசொல்லியான இவரது மூன்று நாவல்கள் இதுவரை வெளியாகியுள்ளன (Funny Boy, Cinnamon Gardens, Swimming in the monsoon sea).  
குற்ற உணர்வற்ற பாவ ஒப்புதல்த் தொனியில் எழுதப்பட்ட கதையைக் கொண்டது Funny Boy. அர்ஜி செல்வரத்னத்தின் பதின்ம வயதுகளைச் சொல்கிறது நாவல்: அர்ஜி பெண் தன்மை மிக்கவனாகவும் பெண்போன்மை நிலைக்கான உந்துதல் உடையவனாகவும் (effeminate tendencies) இருப்பதால்‘Funny’ என்ற அடைமொழி கொண்டழைக்கப் படுகிறான். தோழமையற்ற வளர்சூழலும் அதிகரிக்கும் இனவன்முறைப் பின்னணியும் சேர்ந்த கதைக்களனில் அர்ஜியின் பாடுகள் எழுதப்படுகின்றன.ஆறு தனித் தனியான கதைகளாகவும் ஒன்றுசேர்த்து வாசிக்கையில் திருப்திகரமான நாவலாகவும் இருக்கும் வண்ணம் கட்டமைக்கப் பட்ட பிரதி ஓர் வெற்றிகரமான Bildungsromanஆகத் தன்னை நிறுவிக் கொள்கிறது. 
அர்ஜியின் பொழுதுகள்: கொடுங்கனவினுள் மலர்தல் 
அர்ஜியின் உறவினர்கள் ஒன்றுகூடும் ஞாயிற்றுக்கிழமையொன்றின் சம்பவங்களுடன் தொடங்குகிறது நாவல். அர்ஜியின் மாமாமாமிகள் அவர்களின் பிள்ளைகள் என அனைவரும் ஒன்றுகூடும் அந்த ஞாயிற்றுக்கிழமைகள் அர்ஜியின் முரண்பாடுகளை வெளித்தெரிய வைக்கும் களங்களாக அமைந்து விடுகின்றன. சிறுமிகள் கொல்லைப் புறத்தில் தனியாகவும்சிறுவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வேறோரிடத்திலும் விளையாடுவது வழக்கமாயிருக்கிறது. அர்ஜி தான் பெண் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட விரும்பியதாகக் கூறுகிறான். அர்ஜி இயல்பாகவே கற்பனைத் திறன் மிக்க அழ்கியல் உணர்வுகளுடைய ஒருவன். ஆண் சிறுவர்களுடைய விளையாட்டுக்கள் மீற முடியாத விதிகளால் அமைந்து வறண்டு போயிருப்பதால்கற்பனச் சுதந்திரத்தைக் கொண்டாடும் தேவதைகதைகளது போலச் செய்தல்கள் அவனை ஈர்க்கின்றன. அர்ஜியினது கற்பனைத் திறன் அப் போலச் செய்தல்களில் புதிய திருப்பங்களைக் கொண்டுவர சுவாரசியமான முடிச்சுக்களை ஏற்படுத்த உதவுகிறது. ஆண் சிறுவர்களது வெளியில் இகழ்ச்சியை எதிர்கொள்ளும் அவனுக்கு பெரிய அங்கீகாரத்தை சிறுமிகள் வழங்குகின்றனர்.அர்ஜியினதுவினோதங்கள் வெளித்தெரியத் தொடங்குகையில் அவன் மூச்சு விடுவதற்கென்று இருத ஒரேயொரு வெளியும் அச்சுறுத்தலுக்குள்ளாகிறது. சேலை உடுத்துதல்நகைகள் அணிந்து அழகு பார்த்தல் போன்றவற்றின் மீது அர்ஜிக்கு இருந்த விருப்பங்கள் மிகக் கடூரமாக எதிர்கொள்ளப் படுகின்றன.அர்ஜியின் சிறுபிள்ளைத் தனமும் அப்பாவித்தனமும் மகிழ்ச்சியும் மெல்ல மெல்ல அற்றுப் போவதை ஓர் மெல்லிய மலரின் இதழ்கள் சருகாகி உதிர்வதையொத்த துயரத்தொனியுடன் எழுதுகிறார் ஷ்யாம் செல்வதுரை.அர்ஜியின் செயல்பாடுகளனைத்தும் கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்காகின்றன. தன் மீதான வன்முறையை அர்ஜி நினைவு கூர்ந்து பதிவு செய்யும் இடங்கள் கவித்துவ பயங்கரமும் சோகமும் நிரம்பியவை: “As I looked at her, I could almost hear the singing of the cane which would be followed by the searing pain.”  “Soon I would have to turn around and go back to my parent’s house, where Amaachchi awaited me with her thinnest cane, the one that left deep impressions on the backs of our thighs, so deep that sometimes they had to be treated with Gentian Violet. The thought of  the cane as it cut through the air, humming like a mosquito made me wince even now, so far from it”. 

நேரடியான உடல் ரீதியான வன்முறை பற்றிய பதிவுகளை விடவும் உளவியல் ரீதியாக அர்ஜி பலவீனப் படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் அனேகம். சிறில் மாமா “Ey Chelva, Looks like you have a funny one here” (அர்ஜியைப் பற்றி) என்று கூறுமிடம்அர்ஜியின் தாய் நளினி ‘because the sky is so high and the pigs can’t fly’கூறுமிடமும் அழித்தகற்றவியலாப் புறக்கணிப்பின் மிகைச்சித்திரத்தை* அர்ஜியில் வரைவதை காட்டுகிறார் ஷ்யாம் செல்வதுரை.நம் கலாச்சாரம் அங்கீகரித்தவாறேயிருக்கும் வன்முறைகளின் மீதான மீள்பார்வையை கோரி நிற்கும் சித்தரிப்புகள் நாவல் நெடுகிலும் வந்து போகின்றன. மேலே கூறப்பட்டவற்றுக்கு மேலாக நாவலில் வரும் விக்டோரியா அக்கடமி அதிபரான பிளக் ரை நம் கலாச்சாரம் அங்கீகரிக்கும் வன்முறையின் இன்னோர் குரூர முகம். அர்ஜியின் முன் வன்முறையும் சவால்களும் வரிந்து கட்டிக் கொண்டு நின்றாலும் அவன் சமரசம் பண்ணிக் கொள்வதில்லை. அவன் தன்னை தொடர்ந்து வலியுறுத்துபனாக இருக்கிறான். வன்முறையை அதன் அறத்தை தனியோர் ஆளாய் எதிர்க்கும் ஒருவன் அவன். நாவலின் பிற பாத்திரங்கள் வன்முறையுடன் சமரசம் செய்து கொள்பவர்களே: இனவேறுபாடு காரணமாக ராதா அத்தை அனிலுடனான தனது உறவைத் துண்டித்துக் கொள்கிறாள்நளினி தனது முன்னாள் காதலனான டாரியை விடுவிப்பதற்கான முயற்சியைக் கைவிடுகிறாள். அர்ஜியின் தந்தை செல்வரத்னம் இன்னோர் உதாரணம்: அழுத்தங்களுக்குப் பயந்து வீட்டில் தன்கியிருந்த ஞெகனைக் கைகழுவி விடுகிறார். அர்ஜி மாத்திரமே வன்முறையை அலட்சியப்படுத்துவதினூடு தன்னை வலியுறுத்துபனாக இருக்கிறான்.அர்ஜியின் தந்தை அவனது பெண்தன்மையைக் களையவென ஆண்கள் பாடசாலையான விக்டோரியா அக்கடமிக்கு அவனை அனுப்புகிறார். பெண் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடாதிருக்கும் படி அர்ஜி எச்சரிக்கப்படுகிறான்.  கிரிக்கெட்டினுள் பலவந்தமாகத் தள்ளப் படுகிறான். ஆனால் அனைத்து அழுத்தங்களுக்கும் நேர்மாறாக விக்டோரியா அக்கடமியில் முழுமையான சமப்பாலுறவாளனாக அவன் பரிணமிக்கிறான். விக்டோரியா அக்கடமியில் ஷேகனுக்கும் அர்ஜிக்கும் இடையே இடம்பெறும் நெருக்கமும் உறவின் தருணங்களும் ஒரே சமயத்தில் கிளர்வையும் துக்கத்தையும் வலியையும் ஏற்படுத்தும் வலிமை மிக்க மொழியில் எழுதப்பட்டுள்ளன.இவ்வாறாக நாவலில் பதிவுறும் அர்ஜியின் பதின்ம வயது வரலாறு பல முக்கிய உண்மைகளைக் கவனப் படுத்துகிறது. அர்ஜி சமப்பாலுறவாளனானது அவனை மீறிய சூழ்நிலைகளில் என்பது மீளமீள வலியுறுத்தப் படுகிறது. இது ஏற்கனவே உளவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுவிட்ட போதும் homophobic சூழலில் புரிந்துணர்வை ஏற்படுத்தவல்ல அன்பான கடிதம் போலிருக்கிறது நாவலின் சமூக முக்கியத்துவம்.Funny Boyக்கு அடுத்து வெளிவந்த
Cinnamon 
Gardens 1920
களில் நடக்கும் கதையைக் கொண்டது. தனது சுய அடையாளத்தை வலியுறுத்தவோ ஏற்கவோ முடியாது திணறும் பாலேந்திரன் மீதான விமர்சனமாகஇலங்கையின் ஆதிக்க சாதியினரின் போலிமதிப்பிடுகளையும்hypocrisyயையும் ஆவணப்படுத்தும் பதிவாகவும் நாவல் அமைகிறது.  
மூன்றாவது நாவலான Swimming in the monsoon sea மேலைக்கண்ணைத் திருப்திப் படுத்தும் புனைகதையாளராக ஷ்யாம் செல்வதுரையைக் காட்டுகிறது. ஆபத்தான Pop Literature போக்கினுள் ஷ்யாம் இழுக்கப்படுவதை இது குறித்து நிற்கிறதோ என்று ஐயுறுமளவுக்கு நாவலின் தரம் வீழ்ந்திருக்கிறது. Young Adultsக்கான புனைவு என்றே இது விளம்பரப் படுத்தப் படுகிறது. ஆனாலும் இலங்கையின் எதிர்-சமப்பாலுறவு நிலைப்பாட்டை சித்தரிக்கத் தவறவில்லை நாவல். 
* 
எனது புழங்கு வெளியெங்கும் பல அர்ஜிக்களை நான் சந்தித்துக் கொண்டேயிருக்கிறேன். தனித் தனியான பெயர்கள் அவர்களுக்கிருந்தாலும்பொன்ட்ஸ் என்கிற பொதுப்பெயரால் அவர்கள் அடையாளப்படுத்தப் படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். நானும் தான் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்: நாணிக்கோணியபடி அவர்கள் திருமணம் செய்து கொள்வதை – பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை – வேலை அது இதென்று திரிவதை – உள்ளே அலைந்துலைந்து  செத்துப் போவதை-அவர்களை அவர்கள் எழுதுவதாயில்லை. இதையெல்லாம் பார்த்துவிட்டுகுரலற்றவர்களின் குரலாயிருக்கிறோம் என்று யாராவது பேனையைத் தூக்கி விடுவார்களோ என்றுதான் அஞ்சுகிறேன். அருந்ததி ரோய் கூறுவது போல ‘They are not voiceless. They are deliberately silenced or their voices are preferably unheard’. 
குரலற்றவர்களின் குரலாயிருக்கிறோம் என்பதன் வன்முறையைப் புரிந்து கொண்டு நாம் இதன் மீது எழுப்பும் ஆரோக்கியமான விவாதங்கள் மாத்திரமே சூழலின் இறுக்கத்தை தளர்த்தி சமூக இயங்கு தளங்களை சமப்பாலுறவாளர்களின் செயற்பாடுகளுக்கென திறந்து விடும் வல்லமையுள்ளவை. 
குறிப்புகள்:            * – சல்மாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோள்                1 – மேலும் வாசித்தறிய – * Same Sex Love In India: 
Readings from History and Literature –  Saleem Kidwai, Ruth Vanita 
                                                                                                                                                                              * Facing the mirror: Lesbian Writings From India – Aswini  Sukthankar – Penguin 
India
                                                                                              2 – Funny Boy – Novel by Shyam Selvadurai – Penguins 
India
பொதுவாக இலங்கை ஆங்கில இலக்கியம் பற்றி தமிழில் கதையாடப் படுவது குறைவு. நம் கவனிப்புக்குரிய பல பிரதிகள் அவர்களிடமிருந்து உருவாகியிருக்கின்றன. ராஜீவ விஜேசின்கவின் Acts Of Faith 83 கலவரத்தைப் பற்றிப் பேசுகிற்து இந்தியத் தலையீட்டைப் பேசும் அவரது மற்றொரு நாவல்Days Of Despair. ஜீன் அரசநாயகம் ஏற்கனவே கவனப்படுத்தப்பட்டுள்ளார் எனினும் அவர் குறித்துப் பெரிதாகப் பேசப்பட்டதில்லை. இந்த நிலமையே ஷ்யாம் செல்வதுரை கவனிப்புப் பெறாததற்கு காரணமாயிருக்கலாம். இக்கட்டுரையின் நோக்கம் இனப்பிரச்சனை பற்றிய ஒன்றல்ல. மேலும் இலங்கயின் எல்லைக்குள் இந்த நாவலுக்கு அர்த்தம் கற்பிக்கவும் நான் விரும்பவில்லை. ஆனால் பேசப்படாதவை பற்றிய பிரக்ஞையை தூண்டும் ஒரு குறிப்பாக இது அமையட்டும். Funny boy –இல் இடம்பெற்ற காலக் குளறுபடி குறித்து ஏற்கனவே பேசப்பட்டுள்ளது (செல்வா கனகநாயகம் கட்டுரை). ஆனால் பிற விடயங்கள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படவில்லை.                                அர்ஜியின் வளர்ச்சிக்காலப் பின்னணியாக இனவன்முறை சித்தரிக்கப்படுகிறது. நாவலின் இந்த அம்சம் தனியான விவாததுக்குள்ளாக்கப் படவேண்டிய ஒன்று. நாவலினிறுதி அத்தியாயமான ‘The Riot Journal: An Epilouge’ இனை மொழிபெயர்க்கும் யோசனை கூட எனக்கிருந்தது.நாவல் 83 கலவரத்தை ஓர் தனித்த நிகழ்வாகக் காட்ட முயற்சி செய்யவில்லை. நாட்டில் 83க்கு முன்னும் பின்னும் நிலவிய நிலவிக்கொண்டிருக்கிற பெருவன்முறையின் வெளித்தெரிந்த வெடிப்பாக அது சித்தரிக்கப்படுகிறது. இனக்கலவரங்களின் போது பெரும்பாலான சேதத்தை விளைவித்தது சந்தர்ப்பவாத வன்முறையே என்கிறது நாவல். (எ.கா- பண்டுரத்னே முதலாளியின் மகன்களும் நண்பர்களும் ‘Death to all tamil paraiahs’என செல்வரத்தினத்தின் கடை ஜன்னல்களில் எழுதுவது.)விக்டோரியா அக்கடமியில் சல்கொடோ தமிழ் மாணவர்களுக்கு கொடுக்கும் நெருக்கடிகள் பற்றிய விவரணைகளை சிறு பிள்ளைகளுடையதுதானேயெனப் புறமொதுக்கி விட முடியாது.ஷ்யாம் செல்வதுரை இனங்களுக்கிடையிலான முறுகல்நிலை தலமைகளாலேயே தோற்றுவிக்கப்படுகிறது என்ற கருத்துடையவர் என்பதை அவரது Time (August 25 2003) கட்டுரை உறுதி செய்கிறது. நாவலிலும் இந்தப் பார்வை கணிசமான அளவு வலியுறுத்தப்படுகிறது. சிங்களவனான சல்கொடோவின் தொல்லைகளிலிருந்து அர்ஜியைப் பாதுகாப்பதும் சிங்களவனான ஷேகன் தான். சூழல் சார்ந்த வாசிப்பில் இவை பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. நான் முன்னரே குறிப்பிட்டது போல நாவலின் இனமுறுகல்க் கையாள்கை தனியான விவாததுக்கு எடுத்துக்கொள்ளப் படவேண்டிய ஒன்று. 
இரவு வீடு – அதீதன் கவிதை 
நாளைடைவில்இந்த இரவு ஒரு வீடானதும்அதில் வசிப்பவர்களாக நாமிருந்து தானே தீரவேண்டும் 
நமக்கான கனவுகள்ஒரு மேஜையொன்றில் பரிமாறப்பட்டிருக்கலாம்என் நண்பனே கனவினை நாம் தின்னத் தொடங்குகையில்பயத்தின் நொடி வீசுவதாகதயவு செய்து கூறாதிருப்பாயாகஅவ்வாறு கூறுவாயாகில்வீட்டிற்கு கதவுகள் இல்லாதிருப்பதைவெகு சீக்கிரமாகவே உணர நேரிடும் 
அவ்வீட்டின் எந்த மூலையில்நீ உன்னைப் புணருவாய்என் நண்பனேஇல்லாதிருப்பதாய் நாம் நினைக்கும் குறி தன்னை உணர்த்தும் தருணத்தில்நம் வீட்டில் ஜன்னல்கள் இல்லாதிருப்பதைஉணர்வோம் 
மனவாதையின் உடல் நீட்சியெனத்துடிக்கும் உன் குறியின் ஸ்கலிதம் விழுங்கித்தணியும் என் தாபத்தின் தொடக்கத்தில்எழுந்து நெலியும் சர்ப்பம் தீண்டியஇரவின் சுவர்கள் நீலமாகப்பெயர்த்துத் தின்னலாம் சுவர்க் காறைகளை 
விழிப்பின் தருணத்தில் காய்ந்த ஸ்கலித்த்தைதொடைகளில் உணர்ந்துகுளியலறைக்குச் செல்கையில்உடலில் ஒட்டியிருக்கும் இரவின் ஸ்கலிதத்தை நாம் உணர்வதில்லை 
புன்னகைத்தபடி கதவுகளைத் திறந்து வெளிவருகிறோம்பல்லிடுக்குகளில் இருளாய் ஒளிர்கிறது இரவின் ஸ்கலிதம் 
என்ன செய்யலாம் எனது நண்பனேநமக்குத் தெரியாமலே நம்மைப் புணர்த்தி விலகும்வசீகரமிக்க இரவின் குறியை 
குருதியால் அமையும் தேசம்வாதைகளால் அழியும் மனிதன்    அஜீப் பொன்னையாநூல் – ம்ஆசிரியர் – ஷோபா சக்திவெளியீடு – கருப்பு பிரதிகள் 
மூன்றாம் உலக நாடுகளில் தெடர்ந்து இடம் பெற்றுவரும் போர்கள் அவற்றின் மீள் நிகழ்த்துகைகள் அழிவின் சாத்தியப்பாடுகள் பற்றிய துல்லியமானதும் தவிர்க்கமுடியாதவையுமான எதிர்வு கூறல்களால் இருப்பு அல்லது நிலவுகை சூழப்பட்டிருக்கும் நிலையில் மனித இருத்தல் குறித்து நாமனைவரும் சிந்திக்கவேண்டிய வேண்டியவர்களாக இருக்கிறோம். இத்தகைய சிந்தனை கலை இலக்கியத் தளங்களில் நீட்சியடையும் போது உருவாகும் படைப்புகள் போர் புரட்சி என்பவற்றின் பின்னணியில் மனித இருப்பை ஆராயும் தன்மையுடையவையாக வெளிவருகின்றன. ஈழத்துச்சூழலில் இத்தகைய புனைவுகளை உக்கிரத்துடன் புனைந்து வரும் ஷோபா சக்தியின் சமீபத்திய நாவலான ம் பலவகைகளில் கவனிப்புக்குரிய ஒன்று.                               போரின் முன் மனித உயிரின் பெறுமதி இழப்பின் அவலம் இடம் புலம் பெயர் வாழ்வின் அவலம் சமகாலத்தேவைப்பாடு என்று நிறையவே பெருங்கதையாடல்கள் நிகழ்ந்து வரும் காலமிது.போரினதும் அதன் இணை நிகழ்வுகளினதும் நீண்டகால விளைவுகள் தனிமனித அவலங்கள் குறித்த கதையாடல் ஈழத்தமிழ் இலக்கியத்தில் அறவே இல்லை.சமகாலத்தேவைப்பாடு என்ற ஓர் எண்ணக்கருவை தாங்களாகவே ஏற்படுத்தி வைத்துக்கெண்டு பிறரையும் அதன்படி செயற்பட வைப்பதே பெரும்பான்மை இலக்கியவாதிகளது நிலைப்பாடாக இருக்கிறது.ஆதிகார மையங்களது ஃபாஸிசக்கரம் நீளமுடியாத தொலைவில் இருப்போர் கூட சுயதணிக்கையுடனேயே கருத்து வெளியிடுவதை வேதனையுடன் பார்க்க வேண்டியுள்ளது.                                தியாகம் அர்ப்பணிப்பு வீரம் போன்ற உணர்வு வயப்பட்ட சொற்களை புனிதப் பீடத்தில் ஏற்றிப் பிரச்சாரம் பண்ணிக்கெண்டிருப்பது மையநீரோட்டம். போரினதும் அதன் இணை நிகழ்வுகளினதும் நீண்டகால விளைவுகள் தனிமனித அவலங்கள் குறித்த கதையாடல்கள் அனைத்துமே மையநீரோட்டப் பார்வையின்படி எதிர்க்கதையாடல்கள் தான்.மேற்கூறிய கதையாடல்களின் உக்கிரமான வெளிப்பாட்டிற்கு எழுதப்படாத அதிகாரத்தின் சொல்லப்படாத தணிக்கை விதிகள் ஒத்துப்பேவதில்லை. அத்துடன் இலங்கையில் இத்தகைய வெளிப்பாட்டிற்கான இயங்குதளமும் அரிதான ஒன்றாகவே தெடர்ந்தும் இருந்து வருவது சகிக்க முடியாத ஒன்று.                                ம் மை பிரதியியல் (Textual) ஆய்வுக்கும் சூழல்சார் (Contextual) ஆய்வுக்கும் உட்படுத்தும் ஒருவன் கேள்விகளுக்குள் புதையுண்டு போக வேண்டியவனாகிறான்.ஏனெனில்: மக்களின் பாதுகாப்பு சார்ந்து கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்படும் அரசு மக்களின் விடுதலை சுதந்திரம் என்பவற்றுக்கென கட்டமைந்ததாகக் கூறப்படும் தமிழ்த்தேசியவாத அமைப்பு மற்றும் இவ்விரண்டுக்கும் பின்னாலுள்ள கருத்துருவாக்க மையங்கள் என்பவற்றின் மீதான ஆய்வுக்கு நிகரானதே ஒரு ஈழத்து இலக்கியப் பிரதியை ஆய்வுக்குட்படுத்தும் செயற்பாடு. ஆகவேம்மினை ஆய்வுக்குட்படுத்தும் செயற்பாடு என்பது பிறிதொரு வகையில் ஈழத்தின் சமகால அரசியலை ஆராய்வதாக அமையும்.ம்மின் விமர்சகன் நாவலின் கதையாக்கத்துக்கும் அமைப்பாக்கத்துக்கும் பங்களிப்பை நிகழ்த்தியிருக்கும் சமூக அமைப்பை பகுப்பதற்கு மனத்தடையற்றிருக்க வேண்டும்.                                               கட்டமைக்கப்பட்ட ஒழுங்கமைவுத் தோற்றப்பாடு மற்றும் சமநிலையை ஒரு நவீனத்துவப்பிரதி சிதைத்தே ஆகவேண்டும். அத்தனை சிதைவுகள் ரணங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக அதிகார மையங்கள் போர்த்தி விடும் வெண்ணிறப் போர்வையைம் கிழித்தெறிவதால் அது தன்னை ஒர் உக்கிரமான நவீனத்துவப் பிரதியாக முன்னிறுத்துகிறது.ம்மின் சித்தரிப்பும் கதையாடலும் நாவலைக்கடந்து செல்ல முடியாத நிலையை வாசகனிடத்து ஏற்படுத்துவதை உணர முடிவதால் அது தன்னை ஓர் சிறந்த படைப்பாகவும் முன்னிறுத்திக்கொள்கிறது.                               தமிழ்த்தேசியத்துக்கான ஒருங்கிணைவு ஏகப்பிரதிநிதித்துவம் காவியத்தலைவன் ஒன்றிணைந்த இலங்கை போன்ற நுண்ணரசியல் மிகு செற்பிரயோகங்கள் மூலம் சமூக அமைப்பின் அடிப்படை அலகான தனி மனித இருப்பு நூதனமாக மறுதலிக்கப்படுகிறது. மறுதலிக்கப்பட்ட இருப்புக்குச் சார்பான எப்பிரதியும் பயங்கரவாதிகளின் பிரச்சாரப்பிரதி என்றும்துரோகியால் எழுதப்பட்ட பிரதி என்றும் முத்திரை குத்தி ஒதுக்கப்படுகிறது.இவ்வாறு மாற்று வெளிகளை இல்லாதொழித்தும் தனி மனித இருப்பை அர்த்தமற்றதாக்கியும் ஆதிக்க அமைப்புகள் தம்மைப் பாதுகாத்துக்கௌ;ளும் நிலையில் சமூக அமைப்பின் உள்ளார்ந்த அடிப்படை முரண்பாடுகளையும் பிரச்சனைகளையும் பிரக்ஞைக்குட்படுத்தும் ஒரு செயலே சமநிலையைக் ;குலைத்தல் என்பதாகிறது.மேற்புறத்தின் தொகுப்பு நிகழ்வான மௌனத்தை மீறி அதன் நிகழ்த்துகைக்கு அடியில் இருக்கும் புதைக்கப்பட்ட கூச்சல்களையும் அலறல்களையும் வெளிக்கெணர்தல் சமகால அரசியல் இலக்கியப் பிரதியொன்றின் கடமையாகிறது.அக் ;கடமையைத் திறம்படச் செய்யும் ம் சமகாலத்து புனைவுகளில் முதலிடம் பெறும் தகுதியைக் கெண்டிருப்பதை மறுப்பதற்கில்லை.                                புல விதமான தூண்டல்களை சமூக இருப்பு மீது பிரயேகிப்பதுன் மூலம் தனி மனித இருப்பை அர்த்தமற்றதாக்கும் காரியத்தைச் செய்கின்றன நமது அதிகார நிறுவனங்கள். தனி மனித இருப்பின் உடல்வெளி மற்றும் மனவெளி மீது முறையே ஒடுக்குதலையும் கருத்தியல் ஆதிக்கத்தையும் செலுத்திச் செலுத்தியே அந்த இருப்பை செயல்பாடற்றதாகவும் எந்நிலையிலும் ம்கொட்டக்கூடியவனாகவும் வைத்திருக்கும் உத்தி இன்று நேற்று ஏற்பட்டதல்ல: அதிகாரத்தின் ருசி என்று மனிதனுக்குப் புரிந்ததோ அன்றிலிருந்தே சமூக வெளியினுள் செயற்பட்டவாறே இருக்கிறது இந்த உத்தி.மதம் குடும்பம்சாதி போன்ற அமைப்புகளை இவ்வுத்திக்கான நிகழ்த்துவெளியாகப் பயன்யடுத்திக்கொள்கிறது அதிகாரம். கலாச்சார சீர்திருத்தச் சட்டவாக்கங்கள் அறவியல் மதிப்பீடுகள் என்பனவும் இந்த வகையினவே.முன்முடிவுகளினதும் நேர்கோட்டு ஆய்வுகளினதும் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இவையனைத்துமே தமது செயற்பாடுகளின் மூலம் தனி மனித இருப்பை மிக மோசமாகச் சிதைக்கின்றன.இவ்வாறு சிதைக்கப்பட்ட தனி மனித இருப்பு வர்க்கம் சாராததாக – மனிதத்தின் சிதைவுற்ற பகுதியாக மாறுகிறது.          கருத்துருவாக்க கருத்தியல் ஆதிக்க நிறுவனங்களின் மதிப்பீடுகளுடன் எந்தவொரு சுயாதீனமான இருப்பும் தன்னை இனங்கண்டு கொள்ள முடியாது. நிறுவனங்களின் மதிப்பீடுகளுடன் தன்னை இனங்கண்டு கொள்ள முடியாத தனி மனித இருப்பு இயல்பாகவே பிறழ்கிறது.பிறழ்ந்த இருப்பின் நிலவுகை தடை செய்யப்பட்டு அதன் இருப்புக் குறித்த தடயம் மறைக்கப்படுகிறது. அதிகார மையங்களின் கைக்கு மீறிய இருப்புகள் பல்வேறுவிதமாக முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றன.இதன் மூலம் அவற்றின் சமூகப் பெறுமதி இல்லாதொழிக்கப்படுகிறது: அவற்றின் சமூக இயங்கு வெளி குறுக்கப்படுகிறது.இதன் மூலம் தமது ஸ்தாபன அறத்தை நிலைநாட்டிக் கொள்வதாக அதிகார மையங்கள் எண்ணங் கொள்கின்றன.இது தான் இலங்கையின் முக்கிய அதிகார நிறுவனங்கள் இரண்டினதும் பொது இயங்கியல்.இவை இரண்டினதும் தணிக்கை விதிகளை மீறி உருவாகும் பிரதி– அதிகாரத்தின் இயங்கியலை அராய்வதற்காகவேனும் அந்நியமாதலுக்கு உட்பட்டவனின் கதையாடலை நிகழ்த்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறது. இந்த ;அடிப்படையிலேயே ம்மில் பிறழ்வடைந்த இருப்பு கதையாடலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிகாரத்தின் இயங்கியலைக் கேள்விக்குட்படுத்தும் வலிமையுடைய கலக மொழி அந்த இருப்புகளிடம் மாத்திரமே உண்டு.          அதிகார மையக் கருத்துருவங்களும் எதிர்க்கலாச்சாரக் கருத்துருவங்களும் வேறுபட்டவையாகவே இருந்தாலும் அவை பிரிதித்தறிய முடியா உள் இணைப்புக்களைக் கொண்டிருப்பதை எளிதில் இனங்காணலாம். அவ்வாறான உள் இணைப்புக்களில் ஒன்றே அதிகாரத்தின் இயங்கியல் மாற்று இயங்கியலை தோற்றுவிக்கும் செயற்பாடு.இக்கருத்தின் அடிப்படையில் வர்க்கம் சாராத – மனிதத்தின் சிதைவுற்ற பகுதியை உருவாக்குவதும் அதிகார நிறுவனமே என்பது புலப்படும்.ம்மின் கதை வெளியில் இதற்கான பல உதாரணங்களைக் காண முடியும்.            எதிர்ச்செல்லாடல் என்பதே அபுர்வமான நிகழ்வாகிவிட்ட இச் சூழலில் மனநோயாளிகள் என்று அறியப்படுவோரும் தன்பால்புணர்ச்சியாளர்களும் விபச்சாரிகளும் மறுத்தோடிகள் ஆகி சனாதனக் கருத்துருவங்கள் ஆதிக்க நிலையடைவதை உக்கிரமாகக் கேள்விக்குட்படுத்துகின்றனர்.அதிகாரத்தின் அசிங்கமான இயங்கியலை எதிர்க்க நினைத்தால் அதிகாரத்தால் உருவாக்கப்பட்ட சிதைவுகளை முன்வைப்பது தான் ஒரே வழி. அதிகாரம் முன்வைக்கும் அனைத்துக் கற்பிதங்களையும் நேசகுமாரன் என்ற சிதைவை முன்வைப்பதன் மூலம் தகர்க்கிறது ம்.