Sunday 6 March 2016

குளிர்காலப் பயணம் - ஜார்ஜ் பெரக் GEORGES PEREC தமிழில்:காலசுப்ரமணியம் நிகில் வரைந்த இலை ஜே. ஆர்.ஆர். டோல்க்கின்

www.padippakam.com  :::  உன்னதம் - 04

சிறுகதை :: குளிர்காலப் பயணம் :: ஜார்ஜ் பெரக் GEORGES PEREC 
தமிழில்:காலசுப்ரமணியம் 

RAYMOND QUENEAL தோற்றுவித்த Ou Li Po (OUVROIR DE LITTERATURE POTEN TIELLE) இயக்கத்தின் மிகத் திறமைபெற்ற முன் மாதிரியாக விளங்கிய பிரெஞ்சு எழுத் தாளார் ஜார்ஜ் பெரக். இவ் வியக்கத்தைச் சேர்ந்த பிறர் ITALO CALVINO, JACAGUES ROUBAUD HARRY MATHEWS. 1965ல் வெளியான LES CHOSESபெரக்கின் முதல்நரல், ஆனால் இவருக்கு உலக அளவில் புகழ் வாங்கித்தந்தது LAVIE MODE D'EMPLOI (LIFE A USER'S MANVAL/ 1978) புத்தகம். இதில் அதிதீவிர வலைப் பின்னலாகக் கதைகள் மிகப் பிரயாசையுடன் விரிக்கப் பட்டிருந்தாலும், வாசகர் இந்த பிரயாசையை உணராமல் படிக்கும்படி, பிரெஞ்சுச் சமுதாய வரலாற்றின் ஒரு தருணத்தை பால்ஸாக் பாணி யில் சொல்வதாக அமைந்திருக் கிறது. இந்நூல் PKIN MIEDS சான்று ரிககாரம் மிக்க பரிசைப்பும் பெற்றது. -
- கிபரக்கிள் LA LIS PARITION (1969) லிப்பேர் கிராம் (LIPOGRAMI) நாவல், யாராலும் நினைத்துப் பார்க்கத் துணியாத விதத்தில் இது 'E என்ற எழுத்தே வரா மல் எழுதப்பட்டுள்ளது.லிப்போகிராம் என்பது ஒரு எழுத்தோ ஒரு சில எழுத்துகளோ வராமல் எழுதுவது அல்து அதிகாரியாக வரும்படி எழுதுவதுமொழிவழிக் கழைக் கூத்தாடியாசு பெரக், ஆன்மீக இலக்கிய,புதிர்களைக் கொண்ட ஒரு மர்ம நாவலாக இதைத்தயாரித்த திருக்கிறார். 25 வருடங் களுக்குப் பிறகு சமீபத்தில் தான் இந்நாவல் (English ல் நிமாழி பெயர்க்கப் பட்டுள்ளது (AVOID/ Tr by GILBERT ADAIR/ RUPA/ Rs.400). இன்று ஒரு ha - பேரிள க திய அந்தஸ்தைப்பெற்று விட்ட இந்த நாவல், ஆரம்பத்தில் படுத்த எதிர்ப்புக்கு உள் சளானாது. ஒரு முக்கியபிரெஞ்சுப் பத்திரிக்கை மதிப்புரை எழுத மறுத்துவிட்டது, ரோகிரண்ட் பார்த் இதைப் படிக்கவே மறுத்து விட்டார். - வெறும் தொழில் நுட்பத் திறன் என்று இது மதிப்புரை செய்யப் பட்டது + - 1
இந்த நாவலுக்குப் பழிக்குப் பழியாக LES REVEMENTS (1972) என்ற நாவலில் 'E' என்ற எழுத்தை அதிகபட்சம் உபயோகித்து, பிற உயிரெழுத்துக்களை ஒதுக்கி எழுதிவிட்டார் பெரக் (IAN MONK மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வந்துள்ளது இது), மெடாபிக்ஷன் எழுத்து வனகனயச் சிறப்பாகச் செய்துள்ள இந்த போஸ்ட் மாடர்ன் எழுத்தாளர், இன்றைக்கு ஒரு யோஸ்தர் சிஎழுத்தாளராக விளங்கு கிறார் எனலாம். தன்னைப் பாதித்த மூன்று எழுத்தாளர் தள்: "காஃப்தா, 'காஃப்கா பிரன்ஸ் காஃப்கா " என்கிறார் பெரக். ஒன்றுக் கொன்று மாறுபட்ட உத்தி - களையும் கருத்தாக்களையும் கொண் டவர் பிபரக் பிறரைக் காப்பி யடித்து எழுது பவர்கள், தன்னையே கூட காப்பியடிக்க மறுத்த இவரைப் பற்றி யோசித்துப் பார்க்க ரொம், எதிர்பாராத விதமாக தமது 46வது வயதில் 1932ல் புற்று நோயால் காலமானார் பெரக். - மு த ன் மு த வி ல் தங்கியத்தில் வெளியான இந்தக் கதை,ENCOUNTER (Idly, August 85 லிருந்து | எடுக்கப்பட்டது,

உலகப் போர் பற்றிய வதந்திகளால் பாரிஸ் நகரம் பீடிக்கப் பட்டிருந்த வேளை பால், 19 30 -ஆம் ஆண்டின் ஆகஸ்டு மாதக் கடைசி வாரத்தில், இலக்கியம் போதிக்கும் இளம் வயது ஆசிரியரானா வின்சென்ட் உகிரால், தன்னுடன் பணியாற்றும் டெனீஸ், போர்ராடின் குடும்பத் துக்குச் சொந்தமான, லெல்ஹாவருக்குப் பக்கத்தி லுள்ள ஒரு கிராமிய வீட்டில் சில நாட்கள் தங்கிச் செல்வதற்காக அழைக்கப்பட்டிருந்தான், அங்கிருந்து திரும்புவதற்கு முந்திய நாள், அவன் விருந்தினர் அறையிலுள்ள நூலகதீனதக் குடைந்து ெக ர ண் டி ரு நீ தான் , சீட்டாட்டத்தில் நாலாவது ஏக யாக இருப்பதற்குத் தயாராவதற்கு முன். க ணப்புக்குப் பக்கத்தில், சாவகாசமாகப் படிப்ப தற்குப் போதுமான நேர மில்லாவிட்டாலும், படித்துப் பார்க்க மிகவும் விரும்பும் வகைப் புத்தகங் களில் ஒன்றைப் புரட்டிக் கொரடாவது இருக்கலா மென்று தேடிக் கொண்டி ருந்த போது, ஒரு சின்னப் புத்தகமொன்று கையில் கிடைத்தது. தனffகாலப் பயணம் என்ற தலைப்பில் ஹியூகோ வெர்னியர் எழுதியது - இவர் அவனுக்கு முற்றிலும் புதிய எழுத்தாளர் என்றாலும் ஆரம்பப் பக்கங்கள் ஒரு வ வான பாதிப்பை அவனுள் ஏற்படுத்தி ர் ட் ட ன - பற்றாக்குறையான அந்தக்சொகசப் பொழுதில், அதிகம் காத்திருக்க வைக்கமாட்டேனென்று. நண்பரிடமும், அவனது குடும்பத்தாரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, அப்புத்தகத்தைப் படித்துப் பார்க்கத் தனது அறைக்குச் சென்றான் மகிரால்.

| "குளிர்காலப் பயணம்' ஒரு தன்னமக் கூற்றில் அமைந்தகதை மப்பும் மந்தாரமுமான வானும், இருண்ட கானகங்களும், பெருமிதத்தோற்றத்திலுள்ள மலைகளும், பிளான்டர்ஸ் அல்லது ஆர்டென்சினஸ் கிராமப்புறத்தை ஞாபகமூட்டும் பசுமை வாய்ந்த நீர் தளும்பி வழியும் ஏரிகள் நிறைந்த பள்ளத்தாக்குகளுமாக, பாதி நிஜமும் பாதிக்கற்பனையுமான ஒரு தேசத்தில் கதை நிகழ்கிறது. : |

- இரு பாசுரங்களாக அந்த சிறு புத்தகம் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் முதல் பாகம் மிகக் குறுகியது. ஒரு தெளிவற்ற பயணத்தின் பூர்வாங்கத்தை, அதன் ஒவ்வொரு கட்டமாக நினைவு கூர்ந்து, பில்லிசூன்ய வார்த்தைகளில் கூறப்பட்டிருந்தது. அப்படித்தான் அதி தோன்றியது. அநாமதேயக் கதாநாயகன் (எல்லாவிதக்குறிப்புக ளிலும் இருந்து அம்மனிதன் ஓர் இளைஞனாகத் தெரிகிறான்) தோற்றுப்போய், பயனான முடிவில், கடும் மட்டத்தால் சூழப்பட்டிருந்த ஒருஏரிக்கரைக்கு வந்து சேர்கிறான். அங்கே அவனுக்காக ஒரு தோணிக்காரன் காத்திருக்கிறாள். செங்குத்துக் கரையை உடைய தீவின் நடுவிலிருக்கும் ஓர் உயர்ந்த இருண்ட ஆளரவமற்ற சாதாரண வீட்டுக்கு இட்டுச் செல்கிறான். குறுகலானதாய் மிதந்து கொண்டிருக்கும் அந்தத் தோணிதான் அந்தத்திவை அடைவதற்கான ஒரே வழி. அதிலிருந்து அந்த இளைஞன் தம் கால்களை வெளியே வைத்தும் வக்காமலும் இருக்கும்போது. விசித்திரமான இரு தம்பதிகள் தோன்றுகின்றனர். ஒரு கிழவனும் கிழவியும் இருவரும் நீண்ட, கருப்பு அங்கிகளை அணிந்திருக்கின்றனர். மோட்டத்திலிருந்து திடீரென்று உதித்தவர்கள் : போன்று தோன்றி, அந்த இளைஞனின் இருபுறங்களிலும் இடம் பிடித்துக்கொள்கின்றனர், அவனது தோள்பட்டைகளைப் பிடித்துக்கொண்டு, ஆளுக்கு ஒரு பக்கமாக தம்மால் : முடிந்தவரை நெருக்கியடித்துக் கொண்டு வருகின்றார். அவனை சேர்த்து அணிவகுத்து இட்டுச்செல்வது போலிருக்கிறது. ஒரு சிதைந்த பாதையில் மூவரும் ஏறிச்சென்று, வீட்டுக்குள் நுழைகின்றனர். மரத்தாலான மாடிப்படியில் ஏறி ஒரு படுக்கையறையை வந்தடைகின்றனர், அந்த ஒரு முதியவர்களும், விவரிக்கமுடியாத மாயத்துடன் தோன்றியது போலவே,இளைஞனை அறை நடுவில் தனித்து விட்டு விட்டு மறைந்து விடுகின்றனர். ஒரு மேழை. ஒரு நாற்காலி, ஒரு பூக்களிட்ட சிட்டித் துணி விரித்த படுக்கை இன்று மிகக் கொஞ்சமாக அலங்கரிக்கப் பட்டிருக்கிறது அந்த அறை. நடுவில் சுருசுருப்போடு ஒரு கணப்பில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது மேகாஜயில் உணவு பரிமாறப்பட்டிருக்கிறது. அவரைக் குழம்பும் மாட்டின் நீண்டு மெலிந்த தொடைக்கறியும், மேகங்களுக்குப் பின்னாலிருந்து முழு நிலவு உதிப்பதை உயர்ந்த ஜான்பாலின் வழியாகக் கவனிக்கிறான் இளைஞன்', பின், மேஜையருகில் அமர்ந்து சாப்பிடத் தொடங்குகிறான். இந்தத் தனிமையான இரவு உணவு உண்ணலோடு புத்தகத்தின் முதல் பகுதி முடிகிறது.

ரொரடாம் பகுதி, மொத்த நூலின் ஐந்தில் நான்கு பங்கு இருக்கும். அதற்கு முந்திய சிறுகதை, இதற்கான ஒரு குட்டி நிகழ்ச்சியாகவே பாவிக்கப்பட்டிருக்கிறது என்பது சித்திரமே வெளிப்பட்டு விடுகிறது. இதுவோ ஒரு நீண்ட பாவமன்னிப்பு போன்றது. தீவிரமான பாடல் தன்மையில் கவிதைகளால், புரிந்துகொள்ள இயலாத பழமொழிகளால், நிந்தனை உச்சாடனங்களால் நிறைக்கப்பட்டிருந்தது. வின்சென்ட் டிகிரால், அதைப் படிக்கத் தொடங்கியதும், சரியாகப் பிரித்தறியமுடியாத அமானுஷ்ய உணர்வை அடைந்தான். போகப் போக உறுதியிழந்து வந்த கரத்தால் அவன் பக்கங்களைத் திருப்பதி திருப்ப அவ்வுணர்வு அடர்ந்தது. அவன் கண் முன் இருந்த வாக்கியங்கள் திடீரென்று மிகப் பழக்கப்பட்டவை போன்று, வேறெதையோ தவிர்க்கவியலாமல் ஞாபக மூட்டத் தொடங்கின. படிக்கும் ஒவ்வொன்றின் மீதும், வேறு எங்கோ அவன் படித்திருந்து, இது போன்ற வாக்கியத்தின் தீவிரமான ஆனால் உறுதியற்ற ஞாபகம் வெகுவாக மேல் படிந்து ஒன்றன் மேல் ஒன்றாகப் பதிந்தது. முத்தங்களை விட இனிமையானவையாக, விஷத்தை விட வஞ்சனை நிறைந்தவையாக இந்த வார்த்தைகள் எதிரும் புதிருமாய் நின்றன. இடைவிடாமல் உகைந்து ஆடிக்கொண்டிருக்கும் வெறிபிடித்த திசை காட்டும் கருவியின் காந்த நாசியைப்போன்று. சித்தப்பிரமையின் ஹிம்சைக்கும், கட்டுக்கதைகளின் சாந்த பாவத்துக்கும் இடையில் - நிர்மலமான, தாந்திரிகமான, ஆயாசப்படுத்துகிற, இதய பூர்வமான, கூச வைக்கிற, பாதாளச் சுழல்பாதையான வார்த்தைகள் = குழப்பமும் பரஸ்பரம் சம்பந்தமும் கொண்ட வடிவத்தை தீற்றுக் கொண்டிருந்தன: (ஒருவேளை) இவற்றில் ஜெர்மெயன் நோவா, டிரிஸ்டன் கோர்பியர், வில்லியர்ஸ், பான்வில்லி, ரிம்போ, வெர்ஹாரன், சார்லெஸ் கிராஸ், லியான் பளாய் போன்றோரின் தற்செயலானஅணிவகுப்பை கண்டுபிடிக்க முடிந்திருக்கலாம்,

| வின்சென்ட் மசிராலின் சிறப்பான ஈடுபாடு குறிப்பாக 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலமைந்த பிரெஞ்சுக் கவிதை பற்றியது பர்னாயன்களிலிருந்து குறியீட்டுவாதிகள் வரை வளர்ந்த பிரெஞ்சுக் கவிதை பற்றிய ஆய்வேட்டை சிலவருடங்களாகத் தயாரித்துக் கொண்டிருந்தான் அவன் தனது ஆய்வின்போது முன்னரே குளிர் காலப் பயணத்தை அவன் எங்கேயாவது படித்திருக்க வேண்டும்-அல்லது dejavu என்று சொல்லப்படும் ஒருவித தரிசனத்தில் அவன் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதுதான் மிகச் சரியாயிருக்கும் - என்றே முதலில் நினைத்தான். ஒரு மிடறு குடித்த டீயின் சாதாரணச் சுவை, சட்டென்று 30 வருடங்களுக்கு முன் உங்கமாக கொண்டு போவதைப் போல - ஒரு சிறுராக விஸ்தாரம், ஒரு ஓலி, அல்லது வாசனை, அல்லது ஜாடை தெற்குப் போதுமானது = கொண்டுபோனது. (புத்தக அடுக்கில், வெர்ஹாரனுக்கும் வில்லி கிரிபினுக்கும் நடுவிலிருந்து அந்தப் புத்தகத்தை எடுப்பதற்கு முன் ஒருகானம் தயங்கியதும் அல்லது ஆரம்பப் பக்கங்களைப் பேராசையுடன் அவன் படித்துக்கொண்டிருந்தபோது தயங்கியதும் ஞாபகத்துக்கு வந்தது முன்பே படித்த்தாள தவறான ஞாபகத்தைப் படைத்து, உண்மையில் படித்ததில் படிந்திருக்கும் சாத்தியமின்மையை உணர்ந்த நிலையில் சீக்கிரமே அந்தச் சந்தேகங்கள் ஓழிந்தன, ஆதாரத்தை ஒத்துக்கொள்ள மகிரால் நிர்பந்திக்கப்பட்டான். அவனது ஞாபகம் அவனை ஏமாற்றியிருந்தாலும் கூட, "தனித்த ஒரு குள்ளநரி கல்சமாதிகளில் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது' என்ற வெர்னியரின் வரி, காடுல் மென்டெஸ்ஸிடமிருந்து கடன் வாங்கியதைப்போல் தோன்றியது அசந்தர்ப்பமானது என்றாலும், அதிருஷ்டவசமாய் ஒன்றான சந்தர்ப்பங்கள் என்றாலும் கூட வெளிப்பட்ட பாதிப்புகளை, தெரிந்தே வாங்கிய கடன்களை, ஞாபகமற்ற தழுவல்களை, மற்றவரை எடுத்தாளும் ரசனையை, மேற்கோளாக எடுத்தாளும் ஈடுபாட்டை, சந்தர்ப்பவச ஒற்றுமையை சொன்னாலும் கூட காலத்தின் பறத்தல், குளிர்காலப் பனி மூட்டம், இருண்ட தொடுவானம், மேக மூட்டம்தழிந்தபொய்கைகள், கட்டற்று வளர்ந்த புதர்ச்செடிகளின் கவனிக்கும் வெளிச்சம் - இலைபோன்ற வெளிப்பாடுகளைப் பற்றி - எல்லாக் கலைஞர்களுக்குமான பொதுச்சொத்து இவைஎன்று ஒருவர் ஒரு பார்வைக் கோணத்தை வெளிப்படுத்தலாம். எனவே, மீன் மொராஸிசன் 'நிலைபாடுகள் இருப்பது போன் இருபத்தியை எரியூகோ வெர்னியரில் சண்டாடைதல் ஒருவருக்கு இயற்கையாய் இருக்கலாம், ஆனால் இலக்கிய பெரிதும் இலக்கிய) சிதறாங்களை ஓவ்வொரு நிலையலும் காணத் தவறுவது மிகக்கடினம். ரிம்போ (தொழிற்சாலையினிடத்தில் ஒரு மசூதியை நான் தெளிவாகப் பார்க்கிறேன், தேவதைகளால் கட்டப்பட்ட மத்தளக் கூட்டம்..), மல்லாமே fநிர்மலமான குளிர் காலம், சாந்தபாவக் கலையின் பருவம்), லாட்ரமொன் (எனது சொந்த விருப்பத்தில் சிதைக்கப்பட்ட வாயைக் கண்ணாடியில் பார்க்கிறான்), தஸ்தாவ கான் (பாடலை மரணிக்க விடு... எனது இதயம் விசும்புகிறது. வெளிச்சத்தை இருட்கறை சூழ்கிறது. பவுத்திரம், மெளனம் மெதுவாக எழுந்து பயமுறுத்துகிறது = தனித்தனி அவைகளின் பிரசித்த ஓரைகள்), பெர்கொள் [முடிவற்ற பாசனஞ்சலிக்கும் நிலவெளியில் மசாலப்போன்ற பான்) மின்னியது. வானம்தாமிரவண்ணம் கொண்டிருந்தது. முணுமுணுப்பில்லாமல் ரயில் நழுவிச் சென்றது) மற்றும் இதுபோன்று நிறைய இருந்தன.

- காலை நான்கு மணி வாக்கில் குளிர்காலப் பயணத்தை மாராப் படித்து முடித்தான். 3) கடன் வாங்கல்கள் அவனுக்கு அதில் கண்ணில்பட்டன. இன்னும் இருக்கும் என்பது நிச்சயம். ரெயூகோ வெர்னியரின் புத்தகம், 19ம் நுாற்றாண்டின் பிற்பகுதிக் கவிதைகளின் அதிபுத்திசாலித்தனமான ஒட்டு பயன்பாசயத்தவிர (வேறு இல்-Thல என்றே தோன்றியது. மிகையாகத் திரும்பத் திரும்ப வரும் சந்தம், யாரோ ஒருவரின் வேலைப்பாட்டை, மொசோளபக் போல, ஏறக்குறைய ஒவ்வொரு சதுரத்தளத்திலும் பரப்பி அலங்கரித்திருந்தது. மற்றவரின் புத்தகத்திலிருந்து தனது சொந்தப் புத்தகத்துக்குச் சாரத்தை உறிஞ்ச விரும்பிய இந்த அறிமுகமற்ற எழுத்தாளரைப் பற்றி கற்பனை செய்து பார்க்கப் பிரயாசைப்பட்டபோது. அதன் முழுமையால் இந்தப் புத்தியற்ற வியக்கத்தக்க திட்டத்தை, சித்திரத்3ர்தி வரைய அவன் முயன்ற போது, அவனும் ஒரு பைத்தியகாரத்தனமான சந்தேகம் எழும்பும் கலவரத்தை உணர்ந்தான் கிரால், படுக்கையறை மேஜையிலிருந்து அந்தப் புத்தகத்தை எடுக்கும் போதே, அதன் வெளியீட்டுத் தேதியை, ஒரு நாளின் அதன் நாவடைவுக் குறிப்புக்களைப் பார்க்காமல் பயன்படுத்த தாத ஒரு ஆரம்பகட்ட ஆய்வாளனின் உந்துதலைச்சாரிந்து, கவனமற்றுப்பார்த்தது அவனுக்குச் சட்டென ஞாபகம் வந்தது. அந்தத் தேதியை 1884 என்று படித்ததாக சொத்தான். இருப்வாகா தவறாக எடுத்திருக்கலாம். படபடக்கும் இதயத்துடன் அதைச் சரிபார்த்தான் இப்போது, அவன் சரியாகத்தான் பார்த்திருக்கிறான். இதன்பொருள்:வெர்னியர்,மாப்பர்மேயிடமிருந்து ஒருவாயை அது எழுதப்பட்டதற்கு இருவருடங்களுக்கு முன்பே 'ஆரவாரித்திருக்கிறார். 'மறந்து விட்ட"முன்பே எசோர்பிபொழுதியிருக்கி

மூச்சு' என்ற வொலெயினை 10 வருடங்களுக்கு முன்பே திருடியிருக்கிறார். குஸ்தாவ்கான கால் நூற்றாண்டுக்கு முன்பே எழுதியிருக்கிறார். இதற்கு அர்த்தம். இந்த லாட்ரமோன், ஜெர்மெய்ன் நோவோ, ரிம்போ, சோர்பிபெர் மற்றும் வேறு சிலர், இந்த அறியப்படாத மேதையினைச் சும்மா அப்படியே எடுத்தெழுதியிருக்கின்றனர் - இவரது ஒருபடைப்பு, அவருக்குப் பின் வந்த மூன்று நான்கு தலைமுறைக் கலைஞர்களுக்கு தீனியளித்த வீரிய களத்தைக் கொண்டிருந்திருக்கிறது. - 1,

- தலைப்பக்கத் தேதி தவறானது என்றால் தவிற இது இப்படித்தான். இவ் வூகத்தை கணக்கிலெடுத்துக்கொள்ள கூகிரால் தவிர்த்தான். அவனது கண்டுபிடிப்பு மிகவும் அபாரமானது, மிகவும் வெளிப்படையானது. உண்மையற்றுப் போவதற்கு அவசியமற்றது. இது கொண்டு வரப்போகிற கிறுகிறுக்க வைக்கும் தொடர் நிகழ்வுகளை அவன் இப்போதே கற்பனை செய்யலானான், இந்த "தீர்க்க தரிசனதி தொகுப்பு' பொது ஜனத்திடம் வெளியிடப்பட்டு, மேதமையான ஊழல் குற்றச்சாட்டு எழும்பப்போகிறது. ஒரு மாபெரும் இலக்கியப் பரப்பு இதனால் பாதிக்கப்படும். ஆண்டாண்டு காலம் விமர்சகர்களும் இலக்கிய வரலாற்றாசிரியர் களும், சாவதானமாகத்ஸ்தாபித்த எல்லாவற்றின் மீதும் இது சந்தேகத்தை நிழற்றும் தூக்கத்தை முழுதாகதி துறக்கும் அளவு டீகிரால் பரபரப்படைந்தான். வெர்னியர் பற்றியும் அவர் படைப்புகள் பற்றியும் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கண்டுபிடிக்க நூலகத்துக்குள் திரும்பப் பாய்ந்தான்,

1 அவளால் எதையுமே கண்டு பிடிக்க முடியவில்லை. பொரேட் தொகுப்பிலுள்ள சில அகராதிகளிலும் தகவல் புத்தகங்களிலும் ஹென்றி வெர்னியர் பற்றிப் பதியப்படவேயில்லை, ஹோன்புளூரில் பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்த ஏலத்தில் அந்தப் புத்தகம் வாங்கப்பட்டது என்பதைத்தவிர. மூத்த போராட்ஸ்ஸோ அல்லது டெனிஷா மெலதிக விபரம் ஒன்றும் தரவில்லை. அதிக சிரத்தையோ, சவனமோ இல்லாமல் அந்தப்புத்தகத்தை அவர்கள் புரட்டிப் பார்த்திருக்கின்றனர்.

அடுத்தநாள் முழுதும், டெனியின் துணையோடு குளிர்காலப்பயணத்தை முறைப்படி ஆராய்ந்திருகிரால், டஜன் கணக்கான இலக்கியத்தொகுப்புக்களிலும், தேர்ந்தெடுத்த தொகுப்பு நூல்களிலும், இதன் துணுக்குப்பகுதிகள் தூவப்பட்டிருந்ததைப் பரிசோதித்தான்: இவ்வகையில் சுமார் முன்னூற்று ஐம்பதுக்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டன + இவை பெரும்பாலும் 30 வேறுபட்ட படைப்பாளிகளுக்கிடையில் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தன - பிரபலமூம் அதே சமயத்தில் இருண்மைத் தன்மையும் கொண்ட in-desiccleகவிஞர்கள். மற்றும் சில உரைநடை எழுத்தாளர்கள் (லியோன் பிளாய், எர்னெஸ்ட் ஹெலோ) குளிர்காலப் பயணத்தைத் தந்து வேத நூல்போல் பாவித்து தாராளமாகப் பயன்படுத்தியிருப்பதாகத் தோன்றியது. அதிலிருந்து சிறந்தவற்றைத் தமக்குள் பகிர்ந்து கொண்டவர்களாய்த் தென்பட்டவர்கள்: பான் வில்லி, ரிக்கிபன், வைரஸ்மான்ஸ், சார்லெஸ் கிராஸ், லியோன் வாலெட், மற்றொருபுறம் மல்லாமே வெர்லெய்ன் மற்றும் இப்போது மறக்கப்பட்டுவிட்டசார்லெஸ் டிபோமாரோவ்ஸ், வறிப்போலிட் வாலியர்ட் மோரிஸ், ரோலினட்தியார் சாந்தின் பேரனான) லாபிரேட், ஆல்பெட்பெராட், சார்லஸ் மோரிஸ், அன்டோனி வாலப்ரிக் போன்ற பேர்வழிகளும் கூட. - 11

- இந்த எழுத்தாளர்களையும் அவர்கள் கடன்வாங்கிய தகவல்களையும் பற்றி ஒரு துல்லியமான பட்டியலொன்றைத் தயாரித்தான் டிகிரால், தனது ஆராய்ச்சியை மறுநாளும், Bibliotheque national =யல் தொடரத்திர்மானித்துக் கொண்டு, பாரிஸுக்கு மீண்டும் திரும்பினான். ஆனால் நடந்த நிகழ்வுகள் அதைச் செய்வதற்கு அவனை விடவில்லை. வேலை! மாறுதலுக்கான ஆணை அவனுக்கு அங்கு காத்திருந்தது. காம்பெய்னுக்கு அவன் மாற்றப்பட்டான். பிறகு எப்படி நிகழ்ந்தது என்று தெரியாமலேயே அவன் செந்தி-முன்-டி லஸ்ஸில் இருந்தான்-ஸ்பெயினுக்குள் அவன் குறுக்கே அமைந்து இங்கிலாந்தை அடைந்து, பின் பிரான்சுக்குத் திரும்ப 1945ன் இறுதியில்தான் சாத்தியமாயிற்று. உலகப்போர் முழுக்க, தனது பட்டியலை அவன் தன்னோடு சுமந்து கொண்டு திரிந்தும், அதை தொலைக்காமல் காப்பாற்றி வைத்திருந்ததே ஒரு அதிசயம் என்றே சொல்ல வேண்டும், எப்படியானாலும், அவனது ஆராய்ச்சியில் அதிகம் முன்னேற்றம் ஏற்படவேயில்லை. என்றாலும், அவனைப்பொறுத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கண்டுபிடிப்பை அவன் பெற்றான், பிரிட்டிஷ் மியூசியத்தில் பிரெஞ்சுப் புத்தக வியாபாரப் பொது நாவடைவில் "குளிர்காலப் பயான" திதை காதலும் சந்தர்ப்பம் வாய்த்தது. அவனது கோட்பாடுக்கு போதுமான அளவு உறுதிப்பாடு கிடைத்தது. வாலென் சியென்னஸின் அச்சீட்டாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களான ஹெர்விஃபாரெ என்பவர்களால் 1854ல் வெளியிடப்பட்டதுதான் வெர்னிய வறியூகோjரின் "குளிர்காலப் பயணம் என்ற உண்மை தெரிந்தது. பிரான்ஸில் வெளியிடப்பட்டஎல்லாப்புத்தகங்களையும் போல் இதுவும், பதிப்புரிசஈம அலுவலகத்தில் இருப்புனவக்கப்பட்டிருந்து. பாரிஸபில், 1879ம் என்ற புத்தக அடுக்கு வரிசை எண்களால் குறிக்கப்பட்டு Bibliotheque nationale - ல் இருந்திருக்கிறது. 11 )

| பியூவாய்ஸில் கற்பிக்கும் பணியொன்றில் டீகிரால் நியமிக்கப்பட்டான். இதன்பிறகு அவன் தன் எல்லா ஓய்வு நேரங்களையும் குளிர்காலப் பயணத்துக்கே அர்ப்பணித்தாள்,

-- 19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் வாழ்ந்த பெரும்பாலான கவிஞர்களின் நாட்குறிப்புகளிலும் கடிதங்களிலும் மேற்கொண்ட விரிவான ஆராய்ச்சியினால், தனது வாழநாட் காலத்திலேயே வறியூசோ வெர்னியர். தேவையான அளவுக்குப் புகழ்பெற்றிருந்திருக் கிறார் என்பதை யாராயினால் எளிதாக காணமுடிந்தது. "உயியுமோவிடமிருந்து இன்று கடிதம் கிடைத்தது" அசப்பது "Lழியகோவுக்கு 'ஒரு நாட அடிதம் எழுதினேன்." "ரேவு முழுதும் வெ,J.AFTவப் படித்தேன். அல்லது "றியூகோ. ஹியூகோதான்" என்ற பாலென்டின் வறுப்பவர் கேம்ப் பின் புகழ் பெற்ற கூற்று - இது போகிற போக்கில் சொன்னதோ அல்லது 'விக்டர்" வறியுகாவின் பட்டத்தக் குறிப்பதோ அன்று. தமது கையில் கிடைத்த இந்தச் சிறு புத்தகத்தைப் படித்துச் செரித்தவர்களின் துரதிருஷ்டக் கவிஞனைப் பற்றியது. விமர்சனத்தாலும் இலக்கிய வரலாற்றாலும், தாக்க முறையிலான தமது தீர்வுகளைக் கண்டு பிடித்ததற்குமேல் இந்த திடுக்கிடத்தக்க முரண்பாடுகளை டிகிராலால் விளக்க முடியவில்லை. ஹியூகோ வெர்னியர் பற்றிய குறிப்பாகவும், குளிர்காலப்பயணத்துக்கு தங்களின் கட்டுபாடு பற்றியும்தான் "நான் இன்னெருவன்' என்று ரிம்போவும்" ஒருவரால்' படைக்கப்படுவதல்ல கவிதை அதுபவராலும் படைக்கப்படவேண்டும் என்று லாட்ரெமான்டும் எழுதினார்கள் என்பது வெளிப்படை

- எப்படியானாலும், சென்ற நூற்றாண்டின் இறுதிக்கால இலக்கிய வரலாற்றில், ஹி.வெ. பரதான பங்கு வகித்துள்ளார் என்பதை விளக்குவதற்குத் தேவையான அதிக உறுதிகனளப் பெறப்பெற இதற்கான திடமானதொரு சான்றை அளிக்கும் வாய்ப்பு மேலும் மேலும் குறைந்து கொண்டே வந்தது. குளிர்காலப்பயனளத்தின் மற்றொரு பிரதியை அவனால் பெறுவதற்கு இயலவே இல்லை. அவன் படித்த பிரதியோ அழிந்து விட்டது - வேவூராவெர்மேல் குண்டுமழை பொழிந்தபோது அந்த கிராமப்புற வீட்டுடன் சேர்ந்து அது அழிந்துவிட்டது. பாரிஸிலுள்ள Biblitheque nationale-இல் ஒப்படைக்கப்பட்ட பிரதியோ, ஒரு வேண்டுதல் சீட்டை எழுதி அப்புத்தகத்தை அவன் கேட்டபோது, புத்தக அடுக்கில் காணப்படவில்லை. அதன் பிறகு தொடர்ந்த ஓய்வு ஒழிச்சலற்ற விசாரணைகளில், 19 25ல் பைண்டரிக்கு புத்தகம் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது. ஆனால் அது அந்த பைண்டரியிலிருந்து திரும்ப வந்து சேரவேயில்லை. டஜன் கணக்கான நூலகங்களில் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான நூலகர்கள், ஆர்கைவிஸ்டுகள், புத்தக விற்பனையாளர்களிடம் நடத்திய எல்லா விதமான தேடல்களும் - திடீர் அந்தத்தையே அடைந்து நின்றது. 500 பிரதிகள் அச்சடிக்கப்பட்ட அந்தப் புத்தகம், அதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட அதே மனிதர்களால் திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்டது என்று டீகிரால் வெகுசீக்கிரமே நம்பத் தொடங்கி விட்டான். //

- ஹியூகோ வெர்னியரின் வாழ்க்கைச் சரிதம் பற்றித் தெரிந்துகொள்ள, வின்சென்ட் டிகிரால் மேற்கொண்ட முயற்சிகள் உண்மையில் ஒன்றுமற்றுப் போய்விட்டன. வட பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் புகழ் பெற்ற மனிதர்களின் வாழ்க்கை வரலாறு வெர்வயெர்ஸ், 1982) என்ற தெளிவற்ற ஒரு புத்தகத்தில், நம்பிக்கையூட்டக்கூடிய ஒரு அடிக்குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது வெர்னியர் என்பவர் பாண்டி - காலாஸிலுள்ள விம்மியால் 1846 செப்டம்பர் 4 ல் பிறந்ததாக, அது தகவல் தெரிவித்தது. ஆனால் விம்மி நகரத்தின் பதிவு அலுவலகம் 1915ல் தீப்பற்றி எரிந்து விட்டது. இதனுடைய மற்றொரு பிரதி பாதுகாக்கப் பட்டு வந்த அர்ராஸின் நகர சபைக்கட்டிடமும் பற்றியெரிந்து விட்டது. எந்தவித மரணச் சான்றிதழும் கூட பதிவு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை ,

வின்சென்ட் டிகிரால், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, இந்தக் கவிஞன் பற்றியும் அவன் படைப்பு இருந்ததுக்கான ஆதாரங்களைப் பற்றியும் தொகுப்பதற்காக வீணாகப் போராடினான். வெர்னியர்ரெஸின் உளவியல் மருத்துவமனையில் அவன் பிறந்தபோது, அவனது முன்னாள் மாணவர்கள் சிலர், அவன் விட்டுச்சென்ற பேரளவிலான ஆதார அறிக்கைகளை, கையெழுத்துப்பிரதிகளின் தொகுப்பை முறைப்படுத்தும்வேலையை, எடுத்துக் கொண்டனர். அவற்றுள் கருப்புத்துணியால் கவளமாக லெட்ஜர் ஈபண்ட் செய்யப்பட்டு,

நிதானமான கையெழுத்தில் "குளிர்காலப் பயணம்" என்று எழுதப் பட்டதும் இருந்தது. முதல் | ஓ பக்கங்களில் அவனது பயனற்ற ஆராய்ச்சியின் கதை சொல்லப்பட்டிருந்தது. அடுத்திருந்த 392 பக்கங்களும் காலியாக இருந்தன.

தமிழில் - காலசுப்ரமணியம்
___________________________________________________________________________________________________
சிறுகதை 
நிகில் வரைந்த இலை 
ஜே. ஆர்.ஆர். டோல்க்கின்
தமிழில்: ஆர்.எஸ்.ஆர் ( கவிஞர் ராஜசுந்தர்ராஜன்)

J.R.R.TOLKIEN நவீன இலக்கிய உலகை அதிகம்பாதித்தவர்களில்போல்க்கின் க்கியமானவர். ன்றைய ஃபேண்டஸி லக்கியத்தில் மகத்தான சிகரமாகக் கருதப்படும் வர் இருபதாம் நூற்றாண்டில் ஒரு திகாசத்தையே உருவாக்கியுள்ளார். சயன்ஸ்ஃபிக்ஷன் எழுத்தாளர்களை அதிகம் பாதித்து சயன்ஸ் ஃபேண்டஸி என்கிற தனி இலக்கிய வகையையும் உருவாக்கிய இவரது எழுத்தில் மொழியியல் திறனும் கற்பனை ஆற்றலும் காணக்கிடக் கிறது. வரை அடியொற்றி வருகின்ற டிராகன் லோர் கதைகள் இன்று புற்றிசலாக வருவதைக் காணலாம. . - பழங்கால ஆங்கில இலக்கி யத்திலும்,மொழியியலிலும் ஈடுபட்டு கல்வித்துறையில் பேராசிரி யதாக விளங்கிய வர் படைப்பிலக் கியத்தில் புகுந்து ஒரு தனி பிரபஞ்சத்தையே புனைந்தவர்.'மிடில் எர்த்' எனும் மத்திய பூமியில் மூன்று யுகங்களில் நடந்த கதைகனைத்தம் வாழ்நாள் பூராவும் புனைந்து ஏராளமான விஷயங்களை விட்டுச் சென்றுள்ளார். முதல் இரண்டு யுகங்களில் தடந்தவை THE SILMARILLION <rsörgy 14$$$ மாகவும்,மத்திய பூமியின் பலதொகுதி வரலாறுகளாகவும், அவர் மறைந்த பின் வெளிவந்துள்ளன. தொடர் கின்றன. மூன்றாம் யுகத்தில் நடந்த கதைப்பகுதிகளே அவரது புகழ்பெற்ற THE HOBBIT/ THE LORD OF THE RINGS என்ற இருநாவல்கள். ஆலீஸுக்குப்பிறகு சிறியவர் முதல் பெரியவர் வரை படிக்கக் கூடியதாக இருப்பதில் முதலிடம் பெறும் ஹாபிட் டின் நாயகனான பில்போ, அமரத்துவம் பெற்ற கதாபாத்திரமாக மாறிவிட்டான். மோதிர அரசன் நாவலோ மூன்று பாகங்களாக வெளிவந்த பெரியவர்க... 


ஒருகாலத்தில் நிகில் என்றொரு சிறிய மனிதன் இருந்தான். அவனுக்கு ஒரு நெடும் பயணம் போக வேண்டியிருந்தது. அவனோ அதைப் போக விரும்பவில்லை. உண்மையில் அந்த நினைப்பே அவனுக்குப் பிடிக்க வில்லை. ஆனால் அதிலிருந்து அவனால் தப்பவும் முடியாது. எப்போதாவது அவன் புறப்பட்டே தீரவேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியும். என்றாலும் அதற்கான ஏற்பாடுகளில் அவன் அவசரம் காட்டினானில்லை,

- நிகில் ஓர் ஓவியன், வெற்றிகரமான ஓவியன் என்று சொல்வதற்கில்லை, செய்வதற்கு அவனுக்கு வேறுபல வேலைகள் இருந்ததும் பாதிக் காரணம். அதில் பெரும்பாலான வேலைகளை அவன் வெறும் இடையறுகள் என்றே நினைத்தான். ஆனால் அதுகளிலிருந்து விடுபட முடியாதபோது - (அவனுடைய அபிப்பிராயத்தில்) அது அடிக்கடி நிகழ்ந்தது - அதுகளை அவன் திறம்படச் செய்யவும் செய்தான். சட்டங்கள் அவனுடைய நாட்டில் கெடுபிடித்தனமானது. வேறுபிற இடையூறுகளும் உண்டு. சிலசமயம் அவன் சும்மாவே இருந்துவிடுவான். ஒன்றுமே செய்கிறதில்லை. சில சமயம் அவன் ஒருவகையில் இளகிய மனம் உடையவனாகிவிடுவான். எப்படிப்பட்ட இளகிய மனம் என்றால், அது அவனை ஒரு காரியத்தில்

நெக்குவதைவிட அவனை மடக்கா சங்கடா குள்ளாக்கிவிடும். அதோடு அவனை முனகுவதி லிருந்தோ கோபப்படுவதிலிருந்தோ (பெரும்பாலும் தனக்குத்தானே)சூளுரைப்பதிலிருந்தோ தடுக்கிறதும் இல்லை. அப்படியிருந்தும் அது அவனை அவனுடைய அண்டை வீட்டுக்காரருக்கான தனிப்பட்ட வேலைகளில் கொண்டு நிறுத்தியது. அண்டை வீட்டுக்காரர் திருவாளர்.பரில் ஒரு நொண்டிக்கால் மனிதர். அவருக்கு மட்டுமல்லாமல், நிகில், அவ்வப்போது தொலைவிலிருந்து வருகிறவர் களுக்கும், அவர்கள் கேட்டுக்கொண்டால், உதவியிருக்கிறான். கூடவே அவ்வப்போது அவன் தன் பயணத்தையும் நினைத்துக் கொள்வான், சில சாமான்களை ஏனோதானோவென்று மூட்டைகட்டதி தொடங்கு வான், அப்படிப்பட்ட நேரங்களில் அவன் பெரும் பாலும் ஓவியம் தீட்டுகிறதில்லை . -

அவன் நிறையப் படங்களைக் கையில் வைத்திருந்தான், அதுகளில் மிகுதியும் அவனுடைய திறமைக்குப் பெரியதும் பேராசைத்தனமானதுமாகும். அவன் மரங்களைக் காட்டிலும் இலைகளைத் திறம்படத் தீட்டுகிற வகையான ஒரு ஓவியன். ஓர் ஒற்றை இலையில், அதன் வடிவத்தையும் மினுமினுப்பையும் அதன் விளிம்புகளில் பனித்துளிகளின் பளபளப்பையும் பிடிக்க முயன்று அதில் அதிக நேரத்தைச் செலவிடும் வழக்கமுள்ளவன். இருந்தும் அவன் ஒரு முழு மரத்தை, அதன் எல்லா இலைகளையும் அதே பாணியில் ஆனால் வேறு பிரித்துத் தீட்ட விரும்பினான்.

+ ஓரே ஒரு படம், குறிப்பாக, அவனை இடர்ப்படுத்தியது, காற்றில் சிக்கின ஒரு இளையர்கல் அது தொடங்கியது. பிறகு ஒரு மரமாக மாறியது. மரம் வளரத் தொடங்கியது. எண்ணற்ற கிளைகளைப் பரப்பியது. அற்புதமான வேர்களைத் துருத்தியது. அதன் கொம்புகளில் விநோதமான பறவைகள் வந்து தங்கியது. அதுகளைக் கவனிக்க வேண்டியிருந்தது. பிறகு அந்த மரத்தைச் சுற்றியும் அதற்குப்பின்புறம் அதன் இலைகளுக்கும் கிளைகளுக்கும் இடைப்பட்ட இடைவெளிகளுக்கு இடையில் கூடியும் ஒரு நிலவெளிவிரியத்தொடங்கியது. அந்த நிலவெளியில் நடைபோடும் ஒரு கானகமும் பனி முகடிட்ட மலைகளும் தெளியத் தொடங்கியது. நிகில் தன்னுடைய பிற படங்களில் ஆர்வத்தை இழந்தான். அல்லது அதுகளை எடுத்து அவனுடைய அந்த மாபெரும் படத்தின் விளிம்புகளோடு தைத்து வைத்தான். விரைவிலேயே அந்தப் படச்சி"லை அவன் ஓரு ஏணியைத் தேவைப்படுகிற அளவுக்குப் பெரிதாக வளர்ந்துவிட்டது. இங்கே ஒரு தொடுதலை இடுவதும் அங்கே ஒரு படுதலை அழிப்பதுமாக அவன் அந்த ஏணியில் மேலும் கீழுமாக ஓடிக்கொண்டிருந்தான், ஆட்கள் அவனைத் தேடி வருகையில், அவன் தன் | மேசையில் உள்ள பென்சில்கள் 31மா (

நோண்டிக் கொண்டிருந்தாலும், இணக்கமாக இருப்பது போகியத் தோன்றுவான், அவர்கள் சொல்லுவதைச் செவிமடுப்பான். ஆனால் அதற்கடியில் அவன் தன் படச்சீலையைப் பற்றித்தான் எந்நேரமும் நினைத்துக் கொண்டிருப்பான், அச்சிலை (முன்பு உருளைக்கிழங்குகள் பயிரிடப்பட்ட) தோட்டத்தில் அதற்கென்று கட்டப்பட்ட ஒரு

கூடாரத்தில் இருந்தது.

- அலசினால் தன் இளகிய மனதை விட்டுதற முடியவில்லை , இன்னும் மனவலிமை உடையவனாக நாம் இருந்தாக வேண்டும் என்று சிலசமயம் அவன் தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். அதற்கு அர்த்தம் மற்றவர்களுடைய தொந்தரவுகள் தன்னைச் சங்கடப்படுத்தக் கூடாது என்பதுதான்.. ஆனால் ஒரு நீண்ட காலம் அவன் பெரிதாக ஒன்றுமி தொந்தரவிக்கப்படவில்லை, "எப்படியும் இந்த ஒரு படத்தை, என் உண்மையான படத்தை, அந்த. நான் துரயமான பயணத்தில் நான் போக நேர்வதற்கு முன் முடித்துவிடுவேன் என்று அவன் சொல்லிக்கொண்டான். இருந்தாலும் தன் புறப்பாட்டை நிரந்தரமாகத் தள்ளிப்போடதி தன்னால் முடியாது என்பதையும் அவன் காணத்தொடங்கினான். இந்தப்படம் இதற்கு மேலும் வளர்வதைத் தடுத்தாக வேண்டும். இதை முடித்தாக வேண்டும்.

- ஒருநாள் நிகில் தன் படத்தைச் சற்று எட்ட நின்று வழக்கத்துக்கு மாறான அக்கறையோடும் ஓட்டுதலற்றும் நோட்டமிட்டான். அதைப்பற்றி என்ன நினைத்தான் என்று அவனால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. என்ன நினைப்பது' என்று சொல்லித்தர யாராவது ஒரு நண்பனிருந்தால்... என்று ஆசைப்பட்டான். உண்மையில் அது அவனுக்கு முழுமையான திருப்தியைத் தராததுபோல இருந்தது. இருந்தும் அது மிக அழகாக, உலகத்தின் ஓரே அழகான படமாக இருந்தது. அந்தக் கணத்தில் அவன் என்ன விரும்பளான் என்றால், அந்த அறைக்குள் தாளே நுழைந்துவந்து அவன் முதுகில் தட்டி[அப்பழுக்கற்ற நேர்மையோடு), "அபாரம் நீ என்ன காட்ட வருகிறாய் என்பதை என்னால் துல்லியமாகக் காண முடிகிறது. தொடர்ந்து செய், வேறு எதைப்பற்றியும் கவலைப்படாதே. உனக்கு ஒரு பொது உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு பண்ணுவோம், நீ கவலைப்படவேண்டியதில்லை என்று சொல்லவேண்டும் என்று விரும்பினான்.

| ஒரு பொது உதவித் தொகையும் இருக்கவில்னல, ஆனால் ஒன்று மட்டும் அவனுக்குப் புலப்பட்டது. அந்தப் படத்தை அப்போதிருந்த அளவுக்காவது முடிடத்தெடுக்க, ஓர் ஈடுபாடு ஓர் உழைப்பு குறுக்கீடற்ற கடினமான ஓர் உழைப்பு அவசியம் என்று புலப்பட்டது. அவன் தன் சட்டைக் கைகளைச் சுருட்டிவிட்டுக்கொண்டு அதில் ஈடுபட முயன்றான். வேறு விஷயங்களைப் பற்றிக் கவலைப்படக்கூடாது என்று பல நாட்கள் முயன்று பார்த்தான். ஆனால் கைமீறிய ஒருபாடு குறுக்கீடுகள் வந்துற்றது. அவனுடைய வீட்டில் ஒன்றும் சரியாகப் போகவில்லை. அவன் நகரத்துக்குப்போய் ஒரு வாய்தானாவதி கவனிக்க வேண்டி வந்தது. ஒரு தொலைகார நண்பன் முடியாமல் படுத்துவிட்டான். திரு. பரிஷ் கவட்டுவலியால் கிடத்தப்பட்டிருந்தார். பார்வையாளர்கள் வந்தவண்ணமிருந்தார்கள். அது வசந்த காலம். நாட்டுப்புறத்தில் அவர்கள் ஒரு இலவசத் தேநீர் விருந்தை விரும்பினார்கள். நிகில் நகரத்தைவிட்டு எட்டத்திலிருந்த ஒருஅழகான சிறிய வீட்டில் வசித்து வந்தான். அவன் அவர்களை உள்ளுக்குள் சபித்தான் ஆனால் கழிந்த கார் காலத்தில், நகரத்தில், கடைகளுக்குப்போய் அறிமுகப்பட்டவர்களோடு தேநீர் அருந்துவது ஒரு குறுக்கீடு அல்ல என்று அவன் நினைத்திருந்த சமயம், அவனே அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததை அவனால் மறுக்கமுடியவில்லை. அவன் தன் ! இருதயத்தைத்திடப்படுத்திக்கொள்ள முயன்றான். ஆனால், அது வெற்றிபெறவில்லை, அவனால் "இல்லை சொல்லமுடியாத பல விஷயங்கள் இருந்தது. அவன் அதுகளைக் கடமை என்று - நினைத்தானோ இல்லையோ, அவன் நினைப்பு என்னவாக இருந்தாலும் செய்தே தீர வேண்டிய 1 சில விஷயங்களும் இருந்தது. அவனுடைய பார்வையாளர்களில் சிலர் அவனுடைய தோட்டம் | கவனிக்கப்படாமல் கிடக்கிறது என்றும் ஒரு ஆய்வாளரை அவன் எதிர்கொள்ள வேண்டுவரும் என்றும் கோடி காட்டினார்கள். மிகச் சிலருக்குத்தான் அவனுடைய படத்தைப் பற்றித் தெரிந்திருந்தது. ஆனால் அப்படி அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் அதனால் ஒன்றும் ஆகப்போகிறதில்லை, அதைப் பொருட்படுத்தப்படத்தக்கதாக அவர்கள் நினைத்திருப்பார்களா என்பதுகூடச் சந்தேகம்தான். அதில் சில நல்ல பகுதிகள் இருக்கலாம். ஆனால் அது ஒரு மிக நல்ல படம் இல்லையென்றுதான் சொல்லப்பட வேண்டும். அந்த மரம் எப்படிப் பார்த்தாலும் விசித்திரமானது, தனித் தன்மையுடையது. ஓர் எளிய முட்டாள் மனிதனாக இருந்த போதிலும் நிகிலும் அந்த மரத்தைப் போலதான்.

| போகப்போக, நிகிலுக்கு நேரம் அருமையாகிவிட்டது. எட்டத்தே, நகரத்தில், அவனுக்கு அறிமுகமானவர்கள் அந்தச் சிறிய மனிதனுக்கு ஓர் இடர்ப்பாடான பயணம் போக வேண்டியிருக்கிறது என்று நினைக்கத் தொடங்கினார்கள். அதில் சிலர், அப்படி அவன் எவ்வளவு காலம்தான் தன் புறப்பாட்டைத் தள்ளிப்போட முடியும் என்றும் கணிக்கத் தொடங்கினார்கள். அவன் வீட்டை யார் எடுத்துக்கொள்வார்கள்? அவன் தோட்டம் நன்றாகட் | பராமரிக்கப்படுமா? என்றெல்லாம் வியந்தார்கள்.

- ஈரமும் காற்றுமாக இலையுதிர்காலம் வந்தது. அந்தச் சிறிய ஓவியன் தன் கூடாரத்திலிருந்தான். அவன்ஏணி மேல் ஏறி, மரத்தின் இலையடர்ந்த ஒரு கிளைக்கு இடவசமாக, அவன். அப்போதுதான் காண நேர்ந்த ஒரு பனிமலை முடியின்மேல், மேற்குகிற சூரியனின் - போக்குவெயிலைப் பிடிக்க முயன்று கொண்டிருந்தான். தான் சீக்கிரமே புறப்படா (வேனாடியிருக்கும் என்று அவன் அறிந்திருந்தான். ஒருவேளை அது அடுத்த ஆண்டுத் தொடக்கத்திலாயிருக்கலாம், அவனால் அதற்குள் அந்தப் படத்தை ஏறக்குறைய ஏதோ ஓரளவுக்குத்தான் முடிக்க முடியும், சில காய்கள் இருந்தது. அங்கெல்லாம் தான் எனது விரும்பினோம் என்று கொடி காட்டுவதைவிட அதிக மாகச் செய்வதற்கொன்றும் நேரமிருக்காது. --

- கதவில் ஒரு டொக்டொக் ஈவரலாம்", அவன் உரத்துச் சொல்லிவிட்டு ஏரியைவிட்டு , இறங்கினான். தன் தாரிகையை நிமிண்டிக்கொண் டு தரையில் அவன் நின்றான். வந்தது - அவனுடைய அண்டை வீட்டுக்காரர் திரு. பரிஷ். அவனுடைய ஓரே உண்மையான அண்டைவீட்டுக்காரர் மற்றவர்களெல்லாம் மிகத் தொலைவில் வசித்தார்கள். அப்படியிருந்தும் அவனுக்கு அந்த மனிதரை அதிகம் பிடிக்கவில்லை . பாதிக்க காரணம் அவர் அடிக்கடி இடர்ப்பட்டுக் கொண்டு உதவப்படவேண்டியவராக இருந்தார். மீதிக் காரணம் அவர் ஓவியத்தில் அக்கறை காட்டுவதே இல்லை. ஆனால் தோட்ட வேலைகளில் கருத்தாக இருந்தார், பரில் நிகிலுனுடைய தோட்டத்தைப் பார்க்கிறபோது அது அட்டக்கடி நேர்ந்தது) அவர் அதில் - பெரும்பாலும் களைகளைத்தான் பார்த்தார். நிகிலுனுடைய படத்தைப் பார்க்கிறபோது அது . நிகழ்வது அபூர்வம்) அதில் அவர் பச்சை சாம்பல் திட்டுகளையும் கறுப்புக்கோடுகளையும்தான் பார்த்தார். அவருக்கு அது முட்டாள்த்தனமாகத் தோன்றியது. அவர் களைகளைப்பற்றிக் குறிப்பிடுவதற்குத் தயங்குவதில்லை அது ஓர் அளடைவீட்டுக்காரனுடையகடமை) ஆனால் | படங்களைப் பற்றிக் கருத்துக்கூறுவதிலிருந்து தவிர்த்துக்கொண்டார். அதுதான் கனிவானது. என்று அவர் கருதினார். ஆனால் அது போதுமானதில்லை என்று அவர் அறிந்திருக்கவில்லை, களையெடுக்க உதவியிருந்தால் (ஒருவேளை படத்துக்காக மெச்சியிருந்தால்) நன்றாக இருந்திருக்கும்,

- "நல்லது, பரிவு, என்ன சமாச்சாரம்" நிகில் கேட்டான். "நான் உனக்கு இடையூறாக இருக்கவேண்டியிருக்கிறது, எனக்குத்தெரியும்" பரிஷ் சொன்னார் (படத்தின் மெலொரு நோட்டமும் இல்லாமல்) -நீ அலுவலாயிருக்கிறாய், சரிதானே?

தாமோ அதுபோயச்சொல்லவேண்டும் என்று நிகில் கருதினான், ஆனால் ஏற்கெனவேஅந்த வாய்ப்பை இழந்துவிட்டான். அவன் சொன்னதெல்லாம்: ஆமாம்,

- "ஆனால் எனக்கு வேறொருவரும் இல்லை, பரிஷ் சொன்னார். "ஆமாமாம்", நிகில் ஒரு பெருமூச்சோடு சொன்னான், ஒரு தனிப்பட்ட அபிப்பிராயமான பெருமூச்சுகளில் ஒன்று. ஆனால் சத்தம் வராமல் வெளிவிடப்படுகிற ஒன்றல்ல, "உங்களுக்கு நான் என்ன செய்ய | வேண்டும்? -

"என் மனைவி சில நாட்களாகவே முடியாமல் கிடக்கிறாள், எனக்குக் கவலையாக இருக்கிறது", பரிஷ் சொன்னார். "காற்று என் கூரையிலிருந்து பாதிக்கு மேல் ஓடுகளை ஊதித்தள்ளிவிட்டது. படுக்கையறைக்குள் தண்ணீர் பொத்துக்கொண்டு மாற்றுகிறது. ஒரு | டாக்டரைப் பிடிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். வீடுகட்டித் தருபவர்களையும்தான். வந்து சேரத்தான் அவர்கள் அதிக நாளெடுத்துக்கொள்கிறார்கள், உன்னிடம் ஏதாவது மரமும் படச்சிலையும் கிடைக்குமா என்று அதிசயிக்கிறேன், தைத்து ஒன்றிரண்டு நாட்களுக்கு என்னைப் போர்த்திக்கொள்ளத்தான். " அப்போது அந்தப் படத்தை அவர் பார்க்கத் தவறவில்லை,

பிரியமானவரே' நிகில் சொன்னான். "கஷ்டகாலம் உங்களுக்கு. உங்கள் மனைவிக்கு வெறும் தடுமன்தான் வேறொன்றும் இருக்காதென்று நினைக்கிறேன், இந்தா இப்போதே வருகிறேன். நோயாளியைக் கீழே கொண்டுவருவதற்கு உதவுகிறேள்'.

| - "நன்றி. மிக்க நன்றி, பரிஷ் தனிவாகச் சொன்னார். ஆனால் அது ஒன்றும் தடுமன் இல்லை. காய்ச்சல், வெறும் தடுமனுக்கு நான் உன்னைத் தொந்தரவு பண்ணியிருக்க மாட்டேன். அப்புறம் என் மனைவி ஏற்கெனவே சிர்வீட்டில்தான் கிடக்கிறான். இந்த என் காலை வைத்துக்கொண்டு என்னால் மேலேயும் கீழேயும் போய்வர முடியாது. ஆனால் நீயோ வேலையாய் இருக்கிறாய், உன்னைத் தொந்தரவு பண்ணியதற்கு மன்னித்துவிடு. என் நிலைமையைப் பார்த்துவிட்டு நீ ஒரு டாக்டரைத் தேடிப்போக நேரம் ஒதுக்குவாய், அதோடு எனக்கு கொடுக்கிறதற்கு உன்னிடம் படச்சீல ஒன்றும் இல்லையென்றால் ஒரு கட்டுமான காரனையும் தேடிக்கொண்டுவருவாய் என்று நம்பிவிட்டேன்.

- செய்யலாந்தான் , நிகில்சொன்னான். மற்ற வார்த்தைகள் அவன் நெஞ்சுக்குள் நின்றது. அவனுடைய நெஞ்சம் அப்போது உணர்ச்சியற்று வெறுமனே மென்மையாகத்தான் இருந்தது. "நீங்கள் உண்மையிலேயே கவலைப்படுகிறீர்கள் என்றால் நான் போகிறேன்".

"நான் வனலப்படத்தான் செய்கிறேன். அதிகம் துனவப்படுகிறேன். நான் நொண்டியாக இல்லாமலிருந்திருக்க வேண்டும், பரிஷ் சொன்னார். |

- ஆகவே நிகில் போகவேண்டியிருந்தது. இல்லாவிட்டால் நன்றாக இருக்காது பாருங்கள். பரிஷ் அவனுடைய அண்டைவீட்டுக்காரர்.

- மற்றெல்லாரும் நல்ல தூரம். நிகில் ஒரு செக்கிள் வைத்திருந்தான். பரிஷிடம் அதுவும் | இல்லை. மேலும் அவருக்கு ஓட்டவும் தெரியாது. பரிவுக்கு ஒரு கால்வேறு நொண்டி, மெய்யாலுமே நொண்டிக்கால், அது அவருக்கு அதிக வேதனையையும் கொடுத்து. அதையும் நினைத்துப் பார்க்கவேண்டும், அதோடு அவருடைய புண்பட்ட முகபாவத்தையும் முனகற்குரலையும்தான், நிகிலுக்கு ஒரு படம் இருந்தது உண்மைதான். அதை முடிக்கநேரமும் குறைவாகவே இருந்தது, ஆனால் அதை நிகில் அல்ல பரில்தான் உணர்ந்திருக்க வேண்டும். பரிஷ் என்னவோ படங்களை உணர்ந்ததே இல்லை. நிகிலால் அவரை மாற்றவே முடியாது.

தொலையட்டும், சைக்கிளை விட்டிறங்குகையில் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

= ஈரமாகவும் காற்றடியாகவும் இருந்தது. பகல் வெளிச்சம் மங்கிக் கொண்டிருந்தது, | இன்றைக்கு இனிமேல் நமக்கு வேலையில்லை, நிகில் எண்ணினான். அதோடு அவன் சைக்கிளை மிதித்துக் கொண் டிருந்த நேரமெல்லாம் அவன் தனக்குத்தானே சூளுரைத்துக்கொண்டோ அல்லது வசந்தத்தில்தான் முதன்முதல் கற்பனை செய்திருந்தபடி மலைகளில் அதையடுத்திருந்த இலைச் சிதறல்களில் தன் தூரிகை ஓட்டத்தைக் கற்பனை செய்துகொண்டோதான் இருந்தாள். அவனுடைய விரல்கள் சைக்கிள் பாரில் இறுகியது. இப்போது அவன் கூடாரத்தை விட்டு வெளியே இருக்கிறான், அந்த மலைகளின் தொன்தோற்றத்தைச் சட்டமிடும் அந்தப் பளபளக்கும் சிதறலை எப்படிக் கொண்டு வருவதென்று அவன் துல்லியமாகக் கண்டான். ஆனால் அவன் இதயத்தில் ஒருமுங்கல் உணர்வை, அதாவது அதை முயன்று பார்க்கக்கூடிய வாய்ப்பையே பெறமாட்டோமோ என்கிற அச்சத்தைக் கொண்டிருந்தான்.

- நிகில் டாக்டரைக் கண்டுபிடித்தான், கட்டுமானக்காரரின் அலுவலகத்தில் ஒரு குறிப்பையும் விட்டுவைத்தான். அலுவலகம் சாத்தப்பட்டிருந்தது. கட்டுமானக்காரர் தன் வீட்டுக்கு கணப்பருகே சென்றுவிட்டார் - நிகிலோ ( தோல் அளவும் நனைந்துவிட்டான். சில்லிட்டுப்போனான்.பரிவுக்காக நிகில்செய்ததுபோல் டாக்டர் உடனேபுறப்பட்டுவிடவில்லை. அவர் மறுநாள் தான் பேந்தார். அதுவும் அவர் வசதியாசருது. அக்கம் பதிகத்து வீடுகளிலும் அவருக்குப் பார்க்கவுண்டிடய இரண்டு நோயாளிகள் இருந்தார்கள், நிகில் படுக்கையில் காய்ச்சலாய்க் கிடந்தான், அவைகளின் அற்புத அமைவுகளும் ஈடுபடுத்திய கிளைகளும் அவளுடைய மனதிலும் கூரையிலும் வடிவெடுத்தது. பரியின் மனைவிக்கு வெறும் தடுமன்தாள் அவள் எழுந்துவிட்டாள் என்கிற செய்தி அவனுக்கு ஆறுதலாக இல்லை, அவள் தம்பதியர் சுவரைப் பார்க்கத்தின் திருப்பதி தன் புளுக்குள் புதை

- படுக்கையிலேயே சிறிது காலம் அவன் கிடந்தான், காற்று வீசியடித்துச் கொண்டேயிருந்தது. அது பரிஷ டைய கூரையிலிருந்து மேலும் அதிக ஓடுகளை எடுத்துக்கொண்டது. நிகிலடைய கூரையிலிருந்து சிவதுகளையும்தான், அவனது கூரை முகத் தொடங்கியது. கட்டுமானாக்காரன் வரவேயில்லை. நீதிவ் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை, ஒன்றிரண்டு நாட்கள்தான், பிறகு அவன் சாப்பாட்டுக்காகத் தவழ்ந்து வெளியேறினான் (நிகிலுனுக்கு மனைவி இல்லை). பரிஷ் தலைகாட்டவே இல்லை, மழை அவருடைய காலுக்குள் போய் அதை நோகடித்திருந்தது. அவருடைய மனைவி தண்ணீரைத் துடைத்துத்தள்ளுவதில் வேலை மெனக்கெட்டுக்கொண்டிருந்தாள். அந்த மனிதன் நிகில் கட்டுமானக்காரனைக் கூப்பிட மறந்துவிட்டானோ"என்று அவள் வியந்துகொண்டிருந்தாள். எனதயாவது உருப்படியாகக் கடன் வாங்க முடியுமென்று பட்டிருந்தால், அவள் பரிyை, காலிருக்கோ இல்லையோ, வெளியே விரட்டியிருப்பாள். ஆனால் அவளுக்குப் படவில்லை, அதனால் நிகிலும் கவனிப்பாரற்றுக் கிடந்தான், -

| ஒருவார காலம் கழித்து, நிகில் தன் கூடாரத்துக்கு மீண்டும் தள்ளாடிப் புறப்பட்டான். ரணியில் ஏற முயன்றான். ஆனால் அது அவன் தனலாய்க்கிறுகிறுப்பத்தது. அவன் உட்கார்ந்து, படத்தை நோட்டமிட்டான், ஆனால் அன்றைக்கு அவன் மண்டைக்குள் இலை அமைவுகளோ மால விழிமானங்களோ இல்லை. ஒரு மாற்றுப்பாலையின் தொலைதூரக் காட்சியை அவள் நீட்டியிருக்கக்கூடும். ஆனால் அதற்கான வலு இல்லை.

|--மறுநாள் அவன் சற்றுத் பிதரியுணர்ந்தாரே, ரமேல் ஏறி தீட்டத்தொடங்கினான், அவன் மீண்டும் அதற்குள் ஆழத்தொடங்கித்தானிருப்பான், அதற்குள் வந்தது கதவில் ஒரு டொக்டொக்.

தொலைந்தது, நிகில் சொன்னான். ஆனால் மரியாதையாக "வாங்களேன்" என்றே சொல்லியிருக்கலாம். ஏனென்றால் எல்லாம் ஒன்றுதான். கதவுதிறந்தது. இந்தமுறை மிக உயர்நீத ஒரு மனிதன் நுழைந்தான் முற்றிலும் அந்நியன்,

- "இது ஒரு தனியார் கலைக்கூடம்", நிகில் சொன்னான். "நான் பணிமூழ்கியிருக்கிறேன். போய்விடுங்கள்,

| "நான் வீடுகளின் ஆய்வாளன். அந்த மனிதன், நிகில் காணும்படி தன் அடையாள அட்டையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டே சொன்னான்,

9/ "உங்கள் அண்டையர் வீடு திருப்திகரமாக இல்லை ஆய்வாளன் சொன்னான்.

| "தெரியும், நிகில் சொன்னான், "நீண்ட நாட்களுக்கு முன்பே நான் கட்டுமானக்காரர்களுக்கு ஒரு குறிப்பை விட்டுவந்தேன். ஆனால் அவர்கள் வரவேயில்லை, அப்புறம் நான் காய்ச்சலாகிவிட்டேன்",

| -இருக்கலாம். * ஆய்வாளன் சொன்னான். “ஆனால் இப்போது நீங்க ள். காய்ச்சலாயில்லை."

- "ஆனால் நான் ஒரு கட்டுமானக்காரன் இல்லையே. பரிஷ் நகரசபைக்கு ஒரு முறையீடு எழுதிக்கொடுத்து அவசரச்சேவை வழியாக உதவி பெற்றிருக்க வேண்டும்."

- "அவர்கள் இங்கே இருக்கிறதைவிட மோசமான இடிபாடுகளில் மூழ்கிப் போயிருக்கிறார்கள், "ஆய்வாளன் சொன்னான்.* தாழ்வரையில் வெள்ளம். நிறையக் குடும்பங்கள் வீடிழந்திருக்கிறது. தேவையானதைவிட அதிகம் செலழுத்துவைக்காமல் இருக்க நீங்கள் உங்கள் அண்டைவீட்டுக்காரருக்குத் தற்காலிக ஓக்கீடுகளுக்கு உதவியிருக்கவேண்டும். அதுதான் சட்டம். இங்கே அதற்கான நிறையச் சாமான்கள் இருக்கிறது. படச்சீலை, மரம், நீர்புகாச் சாயம்."

எங்கே நிகில் எரிச்சலாய்க் கெட்டான், "அதோ அங்கே," ஆய்வாமான் அந்தப் படத்தைச் சுட்டிக்காட்டிச் சொன்னான்.. - ஆ, நான்ைைடய படம்= மேல் அலறினான்."ஆமாம் உங்களுடையதுதான்," ஆய்வாளன் சொன்னான். ஆனால் வீடுகளுக்குத்தான் முதன்மை , அதுதான் சட்டம் -

| *ஆனால், என்னால் முடியாது..." நிகிலுனுக்கு மேற்கொண்டு பேசமுடியவில்லை. அந்த நேரம் பார்த்து வேறொரு மனிதன் உள்ளே வந்தான், அவனும் ஆய்வாளனைப்போலவே இருந்தான். கிட்டத்தட்ட அவனுடைய இரட்டை, வளர்ந்திருந்தான். முற்றும் கறுப்பாக ஆடை அசனிந்திருந்தான்,

"வாருங்கள் என்னோடு", வந்தவன் சொன்னான். நான்தான் டிரைவர்", 1 - நிகில் ஏணியிலிருந்து தடுமாறி விழுந்தான். அவனுடைய காய்ச்சல் திரும்பவும் வந்துவிட்டாற்போலத் தோன்றியது. அவன் தலை நீந்தியது. உடம்பு சில்லிட்டுவிட்டது.

- "டிரைவரா? டிரைவரா?" அவள் குழறினான். என்னுடைய டிரைவர் உங்களுடைய உங்கள் வண்டியுடைய, அந்த மனிதன் சொன்னான், "வண்டி நீண்ட காலத்துக்கு முன்பே -ஆர்டர் கொடுக்கப்பட்டது. வந்து விட்டது ஒரு வழியாய், காத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் பயணத்தை இன்று புறப்படுகிறீர்கள், தெரியுமா?"

-இப்போது என்ன" ஆய்வாளன் கேட்டான். “நீங்கள் போயாக வேண்டும். ஆனால் உங்கள் வேலைகளை முடிக்காமல் விட்டுவிட்டுப்போவது உங்கள் பயணத்தைத் தொடங்க மோசமான வழி. இருந்தாலும் இப்போது இந்தப் படச்சிலையையாவது நாங்கள் சிறிதளவு பயன்படுத்திக் கொள்ளலாம்",

"ஓ டியர்." அப்பாவி நிகில் அழத்தொடங்கிவிட்டான், "அப்புறம் இது. இது முடிக்கப்படக்கூட இல்லை ."

"முடிக்கப்படவில்லையா?"டிரைவர் சொன்னான். "சரி, உங்களைப் பொறுத்தமட்டில் அது முடிந்துபோயிற்று. எந்த ரீதியில் பார்த்தாலும்."

போகவேண்டியதாயிற்று. நீரில் போனான், மிக அமைதியாக, படிரைவர் அவருக்கு முட்டைகட்டக்கூட - நேரம் கொடுக்கவில்லை, அதயெல்லாம் - முன்பே செய்திருக்கவேண்டுமென்றால், அவர்கள் தொடர் வண்டியைத் தவறவிடக்கூடும். ஆகவே நிலால் முடிந்ததெல்லாம் கூடத்தில் கிடந்த ஒரு சின்னப்பையைக் கைப்பற்றியதுதான். அதனுள் ஒரு சாயப்பெட்டியும், அவனுடைய படங்களாலான ஒரு சிறிய புத்தகமும்தான் இருந்தது. படாாவா கனியோ இல்ரா, அவர்கள் தொடர்வண்டியைத் தவறாமல் பிடித்துவிட்டார்கள், நிகிலுக்குக் களைப்பாகவும் உடறக்கமாகவும் வந்தது. அவனை அவனுடைய பெட்டிக்குள் (அவர்கள் பொட்டலமபண்ணியபோது, என்ன நடக்கிறது என்றே அவனுக்குத் தெரியவில்லை அவன் சுவலைப்படவும் இல்லை. அவன் எங்கே போயாகவேண்டும் அல்லது எதற்காக என்பதையும் மறந்துவிட்டிருந்தான். தொடர்பானடி பி.டன் தான் - ஓர் இருண்ட குகைப்பாதையில் ஓடியது. -

- நிகில் ஒரு பெரிய இருள் படர்ந்த ரயில்நிலையத்தில் விழித்தெழுந்தான். ஒரு சுமைதூக்கி பிளாட்பாரம்தெடுகக் கூவிக்கொண்டே போனான். ஆனால் அவன் அந்த இடத்தின் பெயரைக்

கூவவில்லை , நிசில்' என்று கூவினான்,

நிகில் அரிபரியாக இறங்கினான், இறங்கியவன் தன் பையைத் தவறவிட்டதை அப்போதுதான் கண்டான். திரும்பினான். ஆனால் தொடர்வண்டி போய்விட்டிருந்தது. -

--- நீங்களேதான்!- சுமைதூக்கி சொன்னான், இந்த வழியாத்தான் என்ன! லக்கேஜ் இல்லையா? நீங்கள் பணியகத்துக்குப் போகவேண்டியிருக்கும்."

| நிகில் ரலாமji உணர்ந்தான். பிளாட்பாரத்தில் மயங்கி விழுந்தான். அவர்கள் அவனை ஓர் ஆம்புலன்ஸில் போட்டுப் பாணியக்க மருத்து வமனைக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.

- அவனுக்கு அவர்கள் கவனிப்புப் பிடிக்கவேயில்லை, அவர்கள் அவனுக்குக் கொடுத்த மருந்து கசிந்துகிடந்தது. அலுவலர்களும் சிப்பந்திகளும் நட்பற்றும் உbமென்றும் கெடுபிடி யாகவும் இருந்தார்கள். அவனை எப்போதாவது வந்து பார்க்கிற ஒரு கரடிப்பான டாக்டரைத் தவிர வேறு யாரையும் பார்க்கக் கிடைக்கிறதில்லை. அது மருத்துவமனையில் எகிறதைக் காட்டிலும் சிறையிலிருக்கிறதைப் போலிருந்தது. சொன்ன நேரத்தில் கடினமாக உழைக்கவேண்டிருந்தது:குழிதோண்டல், தச்சுவேலை, பலகைகளுக்கு வர்ணம் பூசுதல் அதுவும் மொட்டையாக ஓரே வர்ணம். அவன் வெளியே போக அனுமதிக்கப்படவேயில்லை. சன்னல்புகார் எல்லாம் உள்நோக்கிய இருந்தது. ஒரே நீட்டுக்கு மணிக்கணக்காக இருட்டில் அவனை அவர்கள் வைத்திருந்தார்கள். கொஞ்சம் சிந்திப்பதற்கு" என்றார்கள். அவன் நேரக் கனாக்கீட்டை இழந்துவிட்டான். எதையாவது செய்வதில் அவனுக்கு மகிழ்ச்சியிருந்தது என்று தீர்மானிக்கஒருபோதும் தான் கேட்டதினா-ல என்று நிதில் எளச்சளினான். அது மென்மையான கவனிப்பை" ஒரு வண்டிப் பரிசுப் பொருட்கள் போலவும் அரசு விருந்து போலவும் ஒலிக்கச் செய்தது. பரது சட்டென்று நிகில் வெட்கிப்போனான். தான் ஒரு மென்மையான கவனிப்புக்குக் சாதப்பட காடியவன் என்று பேட்க நேர்ந்தது அவளை அமுக்கி இருட்டுக்குள் நாளாச் செய்தது. தகுதியற்றவன் என்று தானும் பிறரும் அறிந்திருக்கயில், பொது இடத்தில் வைத்துப் புகழப்பட்டதுபோல இருந்தது. நிகில் தன் நாணச் சிவப்புகளை முரட்டுப் போர்வைக்குள் முடிடங்கொண்டான்,

ஓர் அமைதி. பிறகு அந்த முதல்க்குரல் நிகிலிடம், மிக அண்மையில், பேசியது. -நீ கேட்டுக் கொண்டிருக்கிறாய்: அது சொன்னது.

ம்" சொன்னாள் திடல் சரி, நீசொல்யத்திற்கு என்ன இருக்கிறது?

''நீங்கள் எனக்கு பரிஷைப் பற்றிச் சொல்லமுடியுமா? நிகில் சொன்னான். "நான் அவரை மாதமும் பார்க்க வரும்புகிறேன். அவர் மிகவும் முடியாமல் கிடக்கவில்லை என்று நம்புகிறேன். அவருடைய காலை உங்களால் குராப்படுத்த முடியுமா? அது அவரை மிகவும் தொந்தரவித்தது. மேலும் அவரைப் பற்றியும் என்னைப்பற்றியும் தயவுசெய்து கவலைப்படாதீர்கள். அவர் ஒரு மிக நல்ல அண்மையர். எமக்கு அருமையான உருபாச் கிழங்குகளை மலிவாகக் கொடுத்திருக்கிறார். அது என் நேரத்தை நிறைய மிச்சப்படுத்தப்படுகிறது.

பஅப்படியா? முதல்க்குரல் சொன்னது. கேட்க எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது."

மண்டும் ஓர் அமைதி. அந்த குரல்கள் விலகி மெலிங்றத நிதிக் கேட்டான். சரி, நான் ஒப்புபெறா." தொலைவில் முதல்பக்குரல் சொல்வதை பவன் பேட்டார். பவன் அடுத்த கட்டத்துக்குப் போகட்டும், நீங்கள் விரும்பினால் நாளைக்கே"

நிசில் விழித்தெழுந்தபோது திரைகள் விலக்கப்பட்டுத் தன் சின்னஞ்சிறு லெல் பால்வெளிச்சத்தால் நிறைந்திருக்கக் கண்டான். அவன் எழுந்திருந்தான், அவனுக்காக பேதியான கூட்டுதுளிகள் காவக்கப்பட்டிருப்பதைக் காண்டான், மருத்துவமனைச் சோடைகள் அல்ல, காலை பிடாரவுக்குப் பிறகு டாக்டர், ஒரு களிமகாபத் தடவி, அவனுடைய கைகளுக்குச் சிப்ப யளித்தார். அது உடனே குணப்படுத்தியது. அவர் நிபலுக்குச் சிறிதளவு புத்திமதி சொன்னார். கூடவே அவனுக்கு ஒரு பாட்டில் டானிக்கும் கொடுத்தார் அவனுக்கு அது தேவைப்பட்டால்). காலைநேரம் பாதிவேளையில் அவர்கள் அவனுக்கு ஒரு பிஸ்கட்டும் ஒரு

செளாஸ் ஒயினும் கொடுத்தார்கள். பிறகு அவனுக்கொரு டிக்கெட்டும் கொடுத்தார்கள்.

"நீ இப்போது தொடர்வழி நிலையத்துக்குப் போகலாம், டாக்டர் சொன்னார், "சுமைதுக் டன்னைக் கவனித்துக் கொள்வாள், குட்பை.'

- நிரல் தவவாசல் வழியாக வெளியே வந்தான், கண் கூசியது. வெயில் பளிச்சென்று அடித்தது. மேலும் அந்த நிலையத்துக்குப் பொருத்தமான வகையில் ஒரு பெரிய நகரத்துக்குள் தான் நடப்போம் என்று எதிர்பார்த்தான், ஆனால் அப்படியிருப்பாயில்லை, பதமுள்ள, | கோட்டக்கூடிய காற்றால் பரவப்பெற்ற சிறந்த பசுமையான ஒரு குன்றின் பிடச்சியில் இருந்தான். சுற்றுமுற்றும் ஒருவரும் இல்லை. ாட்டத்தில், முன்பின் அடிவாரத்தில், நிலையத்தில் மிதுங்குகிற கூரையை அவனால் பார்க்க முடிந்தது. |

- அவன் நிலையத்தை தொட்டு இறக்கத்தில் சுறுசுறுப்பாக நடந்தாள். ஆனால் அவசரப்படவில்லை, சுகம் தாக்கி கட்டான அவானக் கண்டுகொண்டுவிட்டான்.

| இந்த வழியாக சொன்னதோடு அவர் நிகிலை ரயில் நிற்கும் இடத்துக்கு அழைத்துக் கொடுப்பானான். அங்கே ஒரு அழகான சின்ன உள்ளூர் ரயில் நின்றுகொண்டிருந்தது. ஓரே ஒரு பெட்டி. ஒரு சின்ன எஞ்சின், இரண்டுமே பளிச்சென்று சுத்தமாக புதுச்சாயம் பூசப்பட்டு இருந்தது. அதுகளுக்கு அதுதான் முதல்ஓட்டம் போலத் தோன்றியது. காஞ்சிக்கு முன்னால் கிடந்த இருப்புப்பாதை சட்டப் புதிதாகத் தெரிந்தது. தண்டவாளங்கள் மினுங்கியது, அடிக்காட்டைகள் வெது வெயிலில், இனய பசுந்தார் மணம் பரப்பியது. பெட்டி காலியாக இருந்தது.

| எங்கே போகிறது இந்த ரயில், அமைசாத்திர நிகில் கேட்டாள்,

பொகுமிடத்தை முடிவுசெய்துவிட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை, சுமைதாங்கி சொன்னான். ஆனால் எப்படியும் அது உங்களுக்கு தெரியவரும். அவன் கதவைச் சாத்தினான்,

| ரயில் உடனே புறப்பட்டது. நிகில் தன்னுடைய ஒரு கையில் சாய்ந்து படுத்தாள்,அந்தச் சிறிய எஞ்ஜின், நீலவானம் கூரையிட்ட பககமச் சகரபுபர்ந்த ஆழமாக வெட்டுவமிகு ஓடியது. அது மிகத் தொகவபென்று பிராகாங்க.


சின் பானயிட்டது.தடல் போடப்பட்டது. ரயில் நின்றுவிட்டது. அங்கேயமொன்றும்போது, பெயர்ப்பலகையும் இல்யைபசுமையானகரைமீது ஏறுகிற ஒருபாய்ச்சப்படிகள்தான்பிருந்தது படிகளின் பாச்சியில், வெட்டிவிடப்பட்ட புதரிவவியல் ஓர் குறுப்பு இருந்தது. கதவருகில் அவனுடைய கட்சி நின்றது. இராவு அதைப்போல் தெரிந்தது. அதன் பாரில் கரிய பெரிய எழுத்தில் நிதியான்றெழுதி ஒரு மஞ்சள் அட்டை கட்டப்பட்டிருந்தது. இது

2 நிமல் கதவைத் திறந்துகொண்டு தன் சைக்கிளில் தான், அந்த வசந்த வெயிலில் மலைச்சரிவில் உருண்டோடினார். விரைவிலேயே அவன் தொடங்கிய பாதை மறைந்து அவனுடைய சைக்கிளம்புமான புல்வெளி ஒன்றில்டருக்கடாவதுபமையாகவும் அடர்ந்தும் இருந்தது. அப்படியிருந்தும் அவனால் புல்லின் தெக்கன் ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் காண முடிந்தது, அந்தப் புல்வெளிப் பரப்பை எங்கோ கண்டதாகவோ கனவயதாதயா அவனுக்கு நிகராகத் தோன்றியது. அந்த நிலப்பரப்பின் வளைவுகள் எப்படியோ அவனுக்குப்பழக்கப்பட்டதாகத்தோன்றியது. அதரை இப்போது எப்படி இருக்க வேண்டுமோ அப்படிச் சமுதாமாபிறது. இப்போது அதன் போக்கி பரத்தொடங்குகிறது. அவனுக்கும் நாயக்கும் இடையில் ஒரு பெரிய பச்கச திருப்பமுத்தது. நாய் நிமிர்ந்து பார்த்ததும் தங்கசம்பாவிலிருந்து சரமாரியந்தான். -

- அவனது முன்னால் நின்றது அந்த மரம், சிவகடா மரம், முற்றிலும் முடிக்கப்பெற்று, நிரிலால் மித அடிக்கடி டாணரப்பட்டு அல்லது பூமிக்கப்பட்டு மித அடிக்கடி பிடிக்கமுடியாமலே போன விரிகிற இலைகளையும் நீண்டு காற்றில் வளைப்கினைகளையும் கொண்டு பாராட்டிருந்த ஒரு மரத்தைப் பற்றிச் சொல்ய முடியுமாள்ராவ், அயனுக்கு முன்னால் நின்றது அந்த மரம். அவனுடைய மரம் முற்றிலும் முடிக்கப்பெற்று. அந்த மரத்தை

வதகரை பாங்காமல் பார்த்தான், பிறகு தன் கைகளை மெல்ல பார்த்தான்.

இது ஒரு கொடை' அவன் சொன்னாள். அவன் தன் கலையைக் குறித்தும் அதன் விளைவைக் குறித்தும் அப்படிச் சொன்னாள். ஆனால் அந்த வார்த்தையை அப்படியே

உள்குறையற்றுத்தான் பயபோய்த்தான்.

அந்த மரத்தைப்பார்த்துக்கொண்டேயிருந்தான். அவன் பாடுபட்டால்லா இலைகளும் அவன் உருவாக்ரியாதைப் போலல்லாமல் அவன் கற்பனையில் கண்டதைப்போலவு அப்பிருந்தது. அதோடு அவள் மனதில் முகாமிட்டதும் போதுமான தரம் அபப்பருத்திருந்தால் முகட்டிருக்கக்கூடியது கட்டம் கூட அருந்தது. ஒன்றும் அதுதாமுப்படயில்லை. அதுகாடானது படிப்பமிக அம்சமானவைகாற்பந்தும் ஒரு நாட்காட்டியைப்போலத்தெளிவாகஅதுகன்தேதியிடப்பட்டிருந்தது. அதுக்களில் மிக அழகான, குளவார்ப்பான, நிப்புடைய பாகப்பின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டென்று சொல்லப்படக்கூடிய முலைகள் இரு பாவாடைய கட்டு முயற்சிப்பாடு உருவாக்கப் பெற்றிருந்ததாகத் தெரிய வந்தது. அதை வேறுவிதமாகச் சொல்வதற்கில்லை. --

பறவைகள் அந்த மரத்தில் வந்து கூடியது. அற்புதமான பறவைகள், அங்கன்தான் ஆகா எப்படிப் பார்ப்பதும் துகள் புரிந்தது. முட்டையிட்டுப் போரித்தது. சிந்து முகாத்து. அவள் பார்த்துக்கொண்டிருந்த போதே, பாடிப் பறந்து கானத்துள் மறைந்தது. இப்போது அவன்தானத்தையும் கண்டான். ரெண்டுதிக்கமும் விரிந்திருந்தது. தொலைவுக்குள் அகன்று நடந்தது. மிதமிழ் தொலைவில் மங்கத் தெரிந்தது மலைகள்."

- சற்று நேரம் கழித்து நிகில் கானகத்தின் திரும்பினான். மரம் அப்புத்தட்டியதால் அல்ல, அதை அவன் தன் மனத்தில் தெளிவாகக் கட்டிவிட்டான் போலத் தெரிந்தது. அதைப் பார்க்காதபோனாலும் அதைப்பற்றி, அதன் வார்சபைப்பற்றி அவள்தெடவாடிருந்தான், அவள் நடந்து அகலுக்கயில் ஒரு விசித்திரத்தைக் கண்டறிந்தான்.கான்கமோ ருதொலைகாரக் கானம் பருக்கம் வராது அது இருந்துதுடாம, அவனால் கப் ப ச முடிந்தது. நுழைய முடிந்தது. தொலைவை வெறும் கமலாத் திரித்தல்லாமல் அவனால், அதற்கு முன்பு, தொலைக்குள் நடக்க முடிந்ததில்லை. அது. நாட்டுப்புறத்தில் நடப்பதற்கு கணிசமான வசீகரத்தை கட்டியது. ஏனென்றால், நடக்கையில், புதிய தொலைவுகள் புலப்பட்டது.) இருமடங்கு மும்மடங்கு தான்மடங்கு தொலைவுகள். பிருமடங்காக மும்மடங்காக தான் மடங்கார வசீகரிக்கும் தொலைவுகள், மேலும் மேலும் போய்க் கொண்டேயிருக்கலாம். ஒரு முழு நாட்டுப்புறத்தையும் ஒரு தோட்டத்துக்குள் அல்லது ஒரு படத்துக்குள் (அப்படிச் சொல்லவிரும்பினால்) அடையலாம். மேலும் மேலும் போகலாம்தான். ஆனால் போய்க்கொண்டேயிருக்க முடியாமலும் போகலாம், பன்னாளியப் மால்கள் இருந்தது. அதுகளும் மெதுவாக அண்மையில் வந்தது. அதுகள் படத்துக்கு சம்பந்தப்பட்டதுபோலத் தெரியவில், அல்லது வேறு எதற்கோ பிணைப்பு போல் வேறு ஏதோ ஒன்றின். ஒரு தூர மேடையின், இன்னொரு படத்தின் மரங்களுக்கு நாடே ஒரு மினுக்கம் போலத் தெரிந்தது. "

- நிகில் சுற்றிலும் நடந்தான், ஆனால் அவள் வெறுமனே சுற்றித் திரியவில்லை . அவன் சுற்றிலும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான், மரம் முடிந்துவிட்டது. வழக்கம்போல் இருக்குமே அப்படியில்லாமல் அது முடிந்திருக்கிறது என்று நினைத்தான். ஆனால் அந்தக் கானகத்தில் முடியப்பெறாத. மேலும் செயலும் சிந்தனையும் தேவைப்பட்ட பகுதிகள் இன்னும் ஏராளமி இருந்தது, எதுவுமே மாற்றப்பட வேண்டியதில்லை. போனவரைக்கும் எதுவுமே தப்பாகப் போய்விடவில்லை, ஆனால் ஒரு நிச்சயமான புள்ளிவரைக்கும் அது தொடரப்பட வேண்டியிருந்தது. அந்தப் புள்ளியை நில் ஒவ்வொரு விஷயத்திலும் தெளிவாகக் காண்டான்.

அவனுடைய மகத்தான மரத்தின் இன்னொரு வடிவம் என து சனால் தனித்துவத்தோடிருந்த டுர்பினாரு மிக அழகான மரத்தின் அடியில் அவன் உட்கார்ந்தான், எங்கிருந்து தொடங்குவது எங்கு கொண்டுபோய் முடிப்பது எவ்வளவு நேரம் தேவைப்படும் என்றெல்லாம் கருதிப்பார்த்தான். அவனால் தன் திட்டத்தை அவ்வளவு திறம்படத்தீட்டியெடுக்க பாடிப்பவில்லை .

| *சரிதான், அவன் சொன்னான். நமக்குத் தேவைப்படுகிற ஆள் இப்போது பாதான். மண் மரம் செடி கொடிகாசாப்பற்றி அதிகம் அறிந்தவர் அவர்தான். நமக்கொன்றும் தெரியாது, இந்த இடம் இப்படியே என்னுடைய தனிப்பட்ட பூங்காவாக விடப்பட்டு விடக்கூடாது. எனக்கு உதவியும் அறிவுரையும் தேவை. அதுவும் சிக்கிரமே," -

அவன் எழுந்திருந்து, தான் வேலைபயைத் தொடங்கத் தீர்மானித்திருந்த இடத்துக்கு நடந்தான். தன் மோபங்சியைக் கழற்றினான். அப்போது, தாமு, மேற்கொண்டு பார்வைக்குப் படாத ஒரு சிறிய பாதுகாப்பாயா து, சுற்றிலும் துடிப்பதோடு பார்த்துக்கொண்டு நிற்கிற ஒரு மனிதனைக் கண்டான். அந்த ஆன் ஒரு மண்வெட்டியில் சாய்ந்துகொண்டு நின்றார். ஆனால் அவருக்கு என்ன செய்கிறதென்று சுத்தமாகப் புலப்படவில்லை. நிகில் கூவிவிட்டான்: சபரிடி!"

_ பால் மாவெட்டிதாயத் தோள்மேல் தூக்கி 4:31வத்துக்கொண்டு அவனிடம் வந்தார். அவர் அப்போதும் சிறிது நெரிசாடத்தான் செய்தார், அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. இரு இரண்டு வழியாகப் போகிறவழியில் வழக்கம் போலத் தலையாட்டிக் கொண்டார்கள். ஆனால், இப்போது ஏரார்கார்த்து நடந்தார்கள். பேசிக் கொள்ளாமவே நிகிலும் பரிபாபு II, தேசிய மானப்பட்ட அந்தச் சிறிய பிட்டை எங்கே அமைகிறதென்பாப், அப்படியே ஒத்துப்போனார்கள்,

- அவர்கள் ஒருமித்து நடக்கையில், அவ்விருவரில், பாலத்தை கட்ட ளையிடுவதிலும் வேலைகளைச் செய்வாரப்பதிகம் பாடியிட ரீப்' சிறந்தவன் எப்போது இப்போதும் தெளிவாகிவிட்டது. மேலும் இதுதான் கட்டுமானத்திலும் தோட்ட வேலைகளிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தாள். பரிவு அடிக்கடி மரங்களை வெடிக்கை பார்த்துக் கொண்டு திரிந்தார். முக்கியமான பாந்த மரத்தை )

- ஒருநாள் நிகழப் ஒரு புதரிவேலியை உருவாக்குவதில் பளிமூழ்கியிருந்தான். பரிவு, தொட்டடுத்த புல்வெளியில் படுத்துக்கொண்டு பாப்புலப்பரப்பில் HEளர்ந்தவரான பேரு மஞ்சட் சிறுமலரை ரசித்துக்கொண்டிருந்தார். நெடுநாட்களுக்கு முன்பே நிகில் தன் மரத்தின் யேர்களுக்கிடையில் நிறையவே -அக்காகாநட்டிருந்தான் சட்டென்றுபார் நிமிர்ந்து பார்த்தார். அவருடய முகம் வெரிபில் மினுங்கிக்கொண்டிருந்தது. அதோடு அவர் முனுபவித்துவி: கொண்டிருந்தார்.

- இது மகத்தானது. அவர் சொன்னார். நான் இங்கே வந்திருக்க முடியாது. உண்மையில், எனக்காக ஒரு வார்த்தை சொன்னதற்கு நன்றி." -

| "அர்த்தமில்லை,* நில் சொன்னான், "நான் என்ன சொன்னேனென்று எனக்கு நினைவிலில்லை. ஆனால் நீங்கள் நினைப்பதைப் போலில்லை."

"அட ஆமாம், அப்படித்தான்" பரிவு சொன்னார். அதுதான் என்னை சி சீக்கிரமே விடுவித்தது. அந்த இரண்டாவது குரல் தெரியுமல்லவா அந்த ஆள்தான் என்னை இங்கே அடுப்பிவைத்றது. அந்த ஆள் தான் நீ என்னைப் பார்க்கவேண்டுமென்று கேட்டதாகச் சொன்னார். நான் உனக்குக் கடன்பட்டிருக்கிறேன்."

- "இல்லை. நீங்கள் அந்த இரண்டாவது குரலுக்குத்தான் கடன் பட்டிருக்கிறீர்கள்." நிகில் சொன்னான். நாம் இருவருமே கடன்பட்டிருக்கிறோம்."அவர்கள் இருவரும் ஒருமித்தே உடழைத்து வாழ்ந்திருந்தார்கள். எவ்வளவு காலம் என்று எனக்குத் தெரியாது. தொடக்கத்தில், அவர்கள் களத்திருக்க நேர்கையில், எப்போதாவது முரண்பட்டார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. தொடக்கத்தில் சிலசமயம் அவர்கள் களைத்துப்போனதும் உண்மைதான், பிறகு அவர்கள் இருவருக்கும் மாட்டச்சத்து விட்டுவைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள். இரண்டு பாட்டில்களிலும் ஒரே குறிப்புச்சீட்டுதான் ஒட்டப்பட்டிருந்தது. ஊற்று நீரில் கலந்து சில துளிகள் எடுத்துக்கொள்ளப் படவேண்டும், ஓய்வதற்கு முன். - I

- அவர்கள் அந்த சாற்றைக் கானகத்தின் இருதயத்தில் கண்டார்கள். ஒரே ஒருமுறைதான் முன்பு நிசில் அதைக் கற்பனைத்திருக்கிறான். ஆனால் ஒருபோதும் வரைந்ததில்லை, தொலைவில் மினுங்குகிறதே ஏரி அதன் தோற்றுவாய் அதுதான் என்றும் நாட்டுப்புறத்தில் வாரிகிற அனைத்துக்கும் பாட்டமாய் இருப்பதும் அதுதான் என்றும் இப்போது அவன் புரிந்து கொண்டான். பாட்டச் சத்தின் சில துளிகள் போதும், அந்த நீரை அது கடுப்பித்துவிடுகிறது. கைப்பித்து விடுகிறது என்று கூடச் சொல்லலாம், ஆனால் உற்சாகமூட்டுவதாக இருந்தது. அது மஈள டையைத் தெளிவாக்கிவிடுகிறது. குடித்த பிறகு அவர்கள் தனித்தனியாக ஓய்வெடுத்தார்கள். பிறகு, எழுந்துகொண்டபோது வேடபகள் கொண்டாட்டமாக ஓடியது.. அப்படிப்பட்ட நேரங்களில் நில் அற்புதமான புதுப்புக்கள், மரங்களைப் பற்றிச் சிந்திப்பான், பரிவு, அதுகாைாங்கே படுவது எங்கே இட்டால் அதுகள் பயன்தரும் என்பதை அறிந்திருப்பார், LHாட்டச்சத்து தீர்வதற்கு முன்பே அது அவர்களுக்கு அவசியமில்சாமல் போயிருந்தது. பரிசும் - நொண்டுவதிலிருந்து குணப்பட்டிருந்தார்..

1 அவர்களுடைய வேலை நிறைவை நெருங்குகையில் மரங்கள், மலர்கள், ஒளிகளோடு வடிவங்கள், நிலத்தின் கிடப்பு என துெகளையெல்லாம் பார்த்துக்கொண்டு சுற்றி நடப்பதில் - அவர்கள் தங்களை அனுமதித்துக் கொண்டார்கள். சிலசமயம் அவர்கள் ஒருமித்துப் பாட்டும் பாடினார்கள். ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி, மபைகளை நோக்கித் தானே தன் விழிகாத் திருப்புவதாக நிகில் கண்டான்,

அந்தக் குழிவில் வீடும், தோட்டமும், புல்லும், கானகமும், ஏரியும், நாட்டுப்புறம் ஒட்டுமொத்தமும் அதனதன் பாணியிலேயே முடிவுறப்பெற்று அந்த நாளும் வந்தது. அந்த மகாமரம் நிறைவாக மலர்ந்திருந்தது.)

| "இன்றைக்குச் சாயங்காலம் இதை முடித்துவிடுவோம்," ஒருநாள் பரிஷ் சொன்னார். "அதன் பிறகு நாம் ஒரு நீண்ட நடை போகலாம்."

- மறுநாள் அவர்கள் கிளம்பிவிட்டார்கள். தொலைவுகளூடே விளிம்பு வருகிறவரை அவர்கள் நடந்தார்கள், விளிம்பு. ஆனால் கண்ணுக்குத் தெரியவில்லை. ஒரு கோடும் இல்லை, வேலியும் இல்லை அல்லது சுவர்சுட இல்லை, ஆனால் அவர்கள் அந்த நாட்டுப் பகுதியின் எல்லைக்கு வந்துவிட்டோம் என்று மட்டும் அறிந்தார்கள். அவர்கள் ஒரு மனிதனைப் பார்த்தார்கள். அடியாள் ஆட்டிடையனனப் (பாலிருந்தான். அவன் அவர்களை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தான். மலைகளுக்கு இட்டுச் சொல்கிற புரிச்சரிவுகளில் இறங்கி அவன் வந்துகொண்டிருந்தான். -

ஒரு கணம் நிகிலுக்கும் பரிக்ஷாக்கும் இடையே ஒரு நிழல் விழுந்தது. நிகில் மேற்கொண்டு (போகவிரும்பவில்லை, ஆனால் ஒரு வகையில்) அவன் போயாக வேண்டியிருந்தது. ஆனால் பரிஷ் போகவிரும்பாததோடு போவதற்குத் தயாராகவும் இல்லை. -----

"தான் என் மனைவிக்காகக் காத்திருந்தாக வேண்டும், பரிவு நிகிலிடம் சொன்னார். | "அவள் தனித்துவிடுவாள். அவளை எனக்குப் பிந்தி, அவள் தயாரான பிறகு, அவளுக்காக நான் ஏற்பாடுகள் செய்து முடித்த பிறகுதான் அனுப்புவார்கள் என்று கேள்விப்பட்டேன். வீடு இப்போது முடிந்துவிட்டது. அதோடு இதை நம்மால் திருத்தவும் முடியும். நான் இதை அவளுக்குக் காட்ட விரும்புகிறேன், அவளால் இதை இன்னும் நல்லபடியாக, குடும்பப் பாங்காகத் திருத்தி முடியும். இந்த நாட்டுப்புறத்தை அவள் விரும்புவாள் என்றும் நம்புகிறேன்." அவர் அந்த ஆட்டிடையனை நோக்கித் திரும்பினார். இந்த நாட்டுப்பகுதியின் பேரென்னவென்று உன்னால் சொல்லமுடியுமா?"

#தெரியவில்லையா?" அந்த மனிதான் சொன்னான். இது நிகிலுடைய நாட்டுப் புறம், இது 'நிகிலுடைய படம்' அல்லது இதன் பெரும்பான்மை , நிகிலுடையது. இதன் ஒரு சிறு பகுதி இப்போது பரிஷடைய தோட்டம்,"

| "நிகிலுடைய படமா! பரிவு வியந்து திகைத்தார். இது மொத்தத்தையும் யோசிந்தித்தாய், | [நிகில்? நீ இவ்வளவு புத்திசாலியாக இருந்திருப்பாய் என்று நான் அறிந்திருக்கவே இல்லை, நீ ஏன்

என்னிடம் சொன்னதில்HNA -"நெடுநாட்களுக்கு முன்பே அவன் உங்களிடம் சொல்ல முயன்றான்," அந்த மனிதன் சொன்னாள். -ஆ. எனால் நீங்கள்தாள் ஏறெடுத்தும் பார்க்கவில், அந்தக் காலகட்டத்தில் அவனிடம் படச்சிளவு, சாயம் மட்டுமே இருந்தது. அதுகளைக் கொண்டு நீங்கள் உங்கள் கூரையின் ஓட்டையை அடக்க விரும்பினீர்கள். இதோ இதுதான் நீங்களும் உங்கள் மனைவியும் சொல்வீர்களே அந்த நிகிலுடைய முட்டாள்த்தனம்" அல்லது அந்த 'சாயப் பூச்சு.

"ஆனால் அன்றைக்கு அது இப்படித் தென்படவில்லை, இவ்வளவு மெய்யாக." பரிவு சொன்னார்,

| 'ஓ. அன்றைக்கு அது ஒரு மினுக்கம்தான், அந்த மனிதன் சொன்னாள். “ஆனால் அன்றைக்கே நீங்கள் அந்த மினுக்கத்தைப் பிடித்திருக்க வேண்டும், அப்படி முயல்வதற்கு அது பயனுள்ளது என்று நீங்கள் நினைத்திருந்தால், -

| - "நான் உங்களுக்கு அதிக வாய்ப்பும் கொடுக்கவல்னல," நிகில் சொன்னான். “நான் ஒருபோதும் விளக்கிக்கூற முற்படவில்லை, நான் உங்களை கிழட்டு மண்தோண்டி என்றழைத்தேன். அதனால் இப்போதென்ன? இப்போது நாமிருவரும் ஒருமித்தே உழைத்தோம் வாழ்ந்தோம். எல்லாம் வித்தியாசமாக இருந்திருக்கலாம், ஆனால் இதைவிடச் சிறப்பாக இருந்திருக்க முடியாது. எல்லாம் ஒன்றுதான். நான் மேற்கொண்டு போகவேண்டியிருக்கிறது. நாம் மறுபடியும் சந்திப்போம், இன்னும் ஏராளமான செயல்பாள் நாம் ஒருமித்துச் செய்யக் கிடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். குட்பை!- அவன் பரிஷடைய கையை உருக்கமாகக் குலுக்கினான். அது ஒரு நல்ல உறுதியான நேர்மையான கையாகத் தெரிந்தது. அவன் ஒருமுறை திரும்பி பின்னால் பார்த்தான், அந்த மாமரத்தின் செறிந்த பூச்சிகள் தீ நாச்குள் போது ஒளிர்ந்துகொண்டிருந்தது. பறவைகள்ால்லாம் காற்றிலாடிப் பாடிக்கொண்டிருந்தது. அவன் முறுவலித்தான். பரிஷோடு தலையசைத்து விடைபெற்றான். பிறகு ஆட்டிடையனோடு அகன்றுவிட்டான்.

- அவன் உதடுகளைப் பற்றியும், உயரத்து மேய்ச்சல் வெளிகளைப் பற்றியும் அறிந்து கொள்ளப்போகிறான். அவன் மேலும் விரிந்த ஒரு வானத்தை விழிநோக்கப் போகிறான், மேன்மேலும் உயரத்தில் நடந்து மலையாள அணுகப்போகிறான். அதற்கும் அப்பால் அவனுக்கு என்னாயிற்று என்று என்னால் யூகிக்க முடியவில்+#1 தாள் பழைய வீட்டில் இருந்தானே அந்தச் சிறிய நிகில் சட்ட அந்த மலைப்பாகைாக விண்டிருந்தான், தன் ஓவியத்தின் விளிம்பால் அதைக்கொண்டுவந்திருந்தான், ஆனால் அதுகள் எப்படியிருக்கும் அப்பால் என்ன இருக்கிறது என்பதையெல்லாம் அந்த மலைகளை ஏறியவர்களால்தான் சொல்ல முடியும்,

* அவன் ஒரு சிறிய முட்டாள் மனிதன் என்று நினைக்கிறேன்," கவுன்சிலர் டோம்ப்கின்ஸ் சொன்னார். "உதவாக்கரை. சமுதாயத்துக்குச் சற்றும் பயன்படாதவன்."

"ஓ, எனக்குத் தெரியவில்லை," அட்கின்ஸ் சொன்னார். அட்கின்ஸ் ஓன்றும் முக்கியமான புள்ளி இல்லை. வெறும் ஒரு பள்ளி ஆசிரியர். "எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை . 'பயன்' என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது."

| சடைமுறை அல்லது பொருளாதாரப் பயன், இவனால் இல்லை" (டோம்ப்கின்ஸ் சொன்னார். பள்ளிக்கூட வாத்தியார்களாகிய நீங்கள் உங்கள் வேலையைப் பற்றித் தெரிந்திருப்பீர்களேயானால் அவனை உருப்படியான ஒரு நபராக மாற்றியிருக்கமுடியும் என்று உறுதியாகச் சொல்கிறேன். ஆனால் நீங்களெல்லாம் அப்படியில்லை, அதனால் இவனைப் போன்ற உதவாக்கரைகளை நாம் கிட்டுகிறோம், நான்மட்டும் இந்த நாட்டை ஆள்கிறவனாக இருந்தால், இவனை இவருக்குப் பொருத்தமான பொதுச் சமையலறைகளில் எச்சில்ப்பாத்திரம் சுமுவுவதுபோன்ற ஏதாவது ஒரு வேலையில் போட்டு அதை ஒழுங்காகச் செய்யும் வைப்பேன் அல்லது அப்புறப்படுத்திவிடுவேன். இவனை எப்போதோ அப்புறப் படுத்தியிருப்பேன்."

- அப்புறப்படுத்துகிறதாவது? அவன் காலத்துக்கு முன்பே அவனை அவனுடைய பயணத்தில் புறப்படச் செய்துவிடுவதாகவா சொல்கிறீர்கள்?"

"ஆம், அந்தப் பொருளற்ற பழைய சொல்முறைகளில் சொல்வதானால் அப்படித்தாள். தூம்பு வழியாகத் திணித்து அவன் அந்தப் பெரிய குப்பை மேட்டில் தள்ளவேண்டும். நான் சொல்கிறதுடைய அர்த்தம் அதுதான்."

“அப்படியானால் இயம் தீட்டுதலால் ஒரு பயனும் இல்லையென்று நீங்கள் கருதுகிறீர்களா? அதைப் பாதுகாத்தல், வளர்த்தெடுத்தல், அதனால் பயன்பெறுதல் இதியோப்யாம் புண்ணியமில்லையென்று எண்ணுகிறீர்களா?

இருக்கிறது. ஓவியம் தீட்டுதலால் பயன் இருக்கிறது." டோம்ப்கின்ஸ் சொன்னார், "ஆனால் இவனுடைய ஓவியங்களால் பயன்பெற முடியாது. துணிச்சலான இசாளஞர்களுக்குப்புதிய கருத்தாக்கங்களைப் பற்றியும் புதிய உத்திகதைப் பற்றியும் பயப்படாமல் இருப்பதற்கு எப்பதாவா வாய்ப்பிருக்கிறது. இந்தப் பழையபாணிச் சரக்குகளுக்கு ஒன்றுமே இல்லை, தனிப்பட்டபகற்கனவு. தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்வதற்கான ஒரு தாக்கத்தோடான சுவரொட்டி. வாயை அவனால் டிசைன் பண்ணியிருக்க முடியாது. எப்போது பார்த்தாலும் பாலகளோடும் பூசிகளொடும்தான் அவள் மன்றாடுவது. 'இது ஏனப்பா என்று ஒருநாள் அவனைக் கேட்டேன், "அதுகள் அழிப்பான துகள் என்றொரணவதாக அவள் சொன்னான். நம்பமுடிகிறதா? அழகு என்று சொல்கிறான். என்னப்பா. செடிகளின் செரிமான இனப்பெருக்க உறுப்புகளா?' என்று திருப்பிக்கேட்டேன். அவனிடமிருந்து பதில் இல்லை. முட்டாள், அற்பன்."

|--அற்பன்," அட்கின்ஸ் பெருமூச்செறிந்தார், "ஆம், அப்பாவிச் சிறுமனிதன், அவன் எனதயுமே எப்போதுமே படித்ததில்லை, ஆ, ஆமாம், அவன் போனதற்கப்புறம் அவர் படச்சிரல்கள் நல்ல பயன்படுத்தல்களுக்கு உட்பட்டது. உப்பு, நான் சொல்வது சரிதான், டோம்ப்கின்ஸ் பெரிய அளவில் நின்றிருந்ததே நினைவிருக்கிற, நா அவனுடைய அண்ட விடு காற்றாலும் மழையாலும் சிதைந்தபோது அதை ஓட்டுப் பாடப் பயன்படுத்தினார்களோ அதைத்தான், அதன் ஒரு மூலை கிழிந்து ஒரு களத்தில் சி 3டக்க அதைக் கண்டேன், எமது சிதைத்திருந்தது ஆனாலும் தெளிவிருந்தது. ஒரு மலைச்சிகரமும் இலைச் சிதறல்களும், அதை என் மனதைவிட்டு அகற்றமுடியவில்.

"எதை விட்டு?" டோம்ப்கின்ஸ் கேட்டார்.

"யாரைப்பற்றி வாக்குவாதம்" இடையில் புகுந்து சமாதனப்படுத்துமுகமாகச் சொன்னார் பெர்க்கின்ஸ். அட்கின்ஸ் நாணிப்போனார்,

- "அப்படியொன்றும் திரும்பிச் சொல்லத் திகுதியுகர் என பெயர் இல்னல," டோம்ப்கின்ஸ் சொன்னார். அவனைப் பற்றி ஏன்தான் பேசினோம் என்[ றே தெரியவில்லை. அவள் நகரத்தில் வாழ்ந்தவனில்லை ," -

- இல்லை," அட்கின்ஸ் சொன்னார், ஆனால் அவன் வீடு மீது உங்களுக்கொரு வீடுகள் அதனால்தான் நீங்கள் அங்கேபோவதையும் மதுக்குடிக்கிற போது அவனை மட்டந்தட்டுவதையும் வழக்கமாக வைத்திருந்திர்கள். சரி, இப்போது அவன் வீடு உங்களுக்குக் கிடைத்துவிட்டது, அதே சமயம் நகரத்தில் உள்ளதும், அதனால் நீ ங்கள் அவன் பெயரைக் கெடுக்க வேண்டியதில்லை. நாங்கள் நிகிலைப் பற்றிப் பேசி, திகொண்டிருந்தோம், நீங்கள் அறிய

விரும்பினால், பெர்க்கின்ஸ்." - ஓ, அப்பாவிச் சிறிய நிகில் பொக்கின்ஸ் சொன்னார். அவன் ஓவியம் தீட்டுவான் என்று தெரியவே தெரியாது."

நிகிலுடைய பெயர் பேச்சில் அடிபட்டரி து அது தான் கடைசித் தடவையாக இருந்திருக்கலாம். ஆனால் அட்கின்ஸ் அந்த ஒன்றை தயாயப்பத்திரப்படுத்திவைத்திருந்தார். அதன்பெரும்பகுதியும் நொறுங்கிவிட்டது. ஆனால் ஓ) பராரு அழகான படலமட்டும் அப்படியே இருந்தது. அட்மின்ஸ் அதைச் சட்டமிட்டு =31வதி நார், பின்னாளில் அதை அவர் நகர் அருங்காட்சியகத்துக்கு எட்டு விட்டுப் போனார், நெடுங்காலத்துக்கு நிகில் வரைந்த ரொப் அங்கே இரு இதுக்கத்தில் தொங்கியது. சில கண்கா " எல் காணவும் பட்டது. ஆனால் முடியாக ஒருநாள் அந்த அருங்காட்சியகமும் எரிக்கப்பட்டு பட்டது. அந்த இலையும் நிகிலும் அந்தப் பழைய நாட்டுப்பகுதியில் முற்றிலும் மறக்கப்பட்டார்கள்.

"அது. உண்மையில், பயனுள்ளதாக நிருட பிரித்துக்கொண்டிருக்கிறது." ரெகளடாவது குரல் சொன்னது. ஒரு விடுமுறையாக ஒரு புத்துணர்ச்சியாக, நலம்பெறுதலுக்கு அது அருமருந்தாக இருக்கிறது. அதுமட்டுமல்ல 'மசாது பாளுக்கு அதுதான் சிறந்த அறிமுகமாக இருக்கிறது. சில வழக்குகளில் அது அற்புதம் நிக முந்துகிறது. நான் மேலும் மேலும் பலரை அங்கே அனுப்புகிறேன். அவர்கள் திரும்பி வர வே னடியதே இல்லை."

"இல்லை, வேண்டியதில்லை." முதல்க்குர நீ சொன்னது. அந்தப் பகுதிக்கு ஒரு பெயர் சூட்ட வேண்டுமென்று நினைக்கிறேன். நீங்கள் என்ன முன்மொழிகிறீர்கள்?"

- "சமைதூக்கி அதை நெடுநாட்களுக்குமுள் பே முடித்துவைத்துவிட்டான். இரண்டாவது குரல் சொன்னது. "சாரலில் உள்ள "நிகிலின் நி ரளவு ஸ்தவத்திற்கு போகிற வசண்டி என்று அவன் நெடுநாட்களாகக் கூவிக்கொண்டிருக் கிறான், நிகிலின் நினைவு ஸ்தலம்' என்று அவர்கள் இருவரிடமும் சொல்லச் சொல்லி நாசி எ ஒரு செய்தியும் அனுப்பினேன்." | "அவர்கள் என்ன சொன்னார்கள்?"

"அவர்கள் இருவரும் சிரி சிரி என்று சிரித்தார்கள். மலைகள் அந்தச் சிரிப்பொலி பட்டுச் சிலம்பியது."

11 1 தமிழில்: ஆர்.எஸ்.ஆர்

Gouthama Siddarthan
5 hrs
14 - July-2018
ஜே ஆர் ஆர் டோல்கின் தமிழில் முதன்முதலாக அறிமுகம்.
உன்னதம் நினைவுகள் : 10
ஃபேண்டஸி இலக்கியத்தின் முக்கியமான ஆளுமை என்று கருதப்படும் டோல்கின் - ன் The Lord of the Rings குறித்து ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பார் காலசுப்ரமணியம். எனக்குள் பெரும் ஆர்வம் உருவானது. அதில் ஒரு தொகுதியான The Hobbit ஐ தமிழில் எப்படியாவது கொண்டுவந்துவிடவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். குறைந்த பட்சம், அவரது ஒரு சிறுகதையையாவது தமிழில் கொண்டுவரவேண்டும் என்று செயலில் இறங்கினேன். காலசுப்ரமணியம் விரைந்து தரமாட்டார் என்று வேறு ஆட்களைத் தேடினேன். டோல்கின் எழுத்துக்களில் பரிச்சயமும், ஈடுபாடும் கொண்ட ஒருவரிடம்தான் தரவேண்டும் என்ற தேடலில் கவிஞர் ராஜசுந்தர்ராஜன் மாட்டினார்.
"நிகில் வரைந்த இலை" யை விரைந்து மொழியாக்கம் செய்து அனுப்பினார். அங்குதான் எழுந்தது சிக்கல். பிரதியில் இடம்பெறும் Parish என்கிற கதாபாத்திரத்தின் பெயரை "பரிசேயர்" என்று மொழியாக்கம் செய்திருந்தார். எனக்கு இதுபோல பாத்திரப் பெயர்களையெல்லாம் தமிழ்ப்படுத்துவதில் விருப்பமில்லை. நான் "பரிஷ்" என்று திருத்தினேன். இதுபோல் ஓரிரண்டு திருத்தங்கள் செய்து அவர் பார்வைக்கு அனுப்பி வைத்தேன்.
( english text link: http://www.cumberland.edu/…/orientation/sm_files/Leaf%20by%…)
இது அவருக்குப் பிடிக்கவில்லை. தொலைபேசியில் உணர்ச்சி வசப்பட்டு கோபத்துடன் பேசினார். (அல்லது கடிதம் எழுதினாரா..ஞாபகம் இல்லை) "அதை என் பெயரில் வெளியிட வேண்டாம்.. உங்கள் பெயரில் வெளியீட்டுக் கொள்ளுங்கள்.." என்றார் கோபத்துடன். "தவறாகப் பேசாதீர்கள்.. இன்னொருவர் செய்ததை என்பெயரில் வெளியிட்டுக் கொள்ளும் வஞ்சகன் அல்ல நான்.." என்று பதிலுக்கு நானும் கோபத்துடன் பதிலளித்தேன்.
"அப்படியானால் வேறு பெயரில் போட்டுக் கொள்ளுங்கள் என் பெயரைப் போட வேண்டாம்.." என்று துண்டித்துக்
கொண்டார்.
அதை அவரது பெயரின் இனிஷியல் வருகிறாற்போல "தமிழாக்கம் : ஆர். எஸ்.ஆர்" என்று போட்டு உன்னதத்தில் வெளியிட்டேன்.
வெகுகாலம் தொடர்பு இல்லாமலிருந்தோம். இப்பொழுது சமீபத்தில் நட்பு கூடியிருக்கிறது.