Thursday 11 June 2015

ஃபெர்னான்டோ பெசோவா - கடல் புக்ஸ், Mu Harikrishnan Yesterday at 3:57pm · ஓடிப்போன பதினேழு வயசுக்காரியைத்



வாழ்நிலம்
==========
-சுகுமாரன்.
கனவின் நிலம்
நீரால் ஆனது
வாழ்க்கை சலித்துப்
புதைந்தொழிய விரும்பினேன்
தோண்டியதும் உள்வாங்கிய நிலம்
மூன்று முறை மன்னித்து ஒளியில் நடத்தியது
கனவின் கடல்
மண்ணால் ஆனது
மரணம் அலுத்து
உயிர்த்தெழத் தவித்தேன்
எழுந்ததும் சரிந்த நீர்
மூன்று முறை மிதித்து இருளில் மூழ்கடித்தது.
நீரில் மரணம் இனிது
அதனினும் இனிது
நிலத்தின் வாழ்வு.
-சுகுமாரன்.

கடல் புக்ஸ்'s photo.
ஃபெர்னான்டோ பெசோவா


காலடி ஓசைகள் தயங்கி மறைகின்றன.

நிலா ஒளிக்கும் நிலா ஒளிக்கும் இடையே
காலடி ஓசைகள் புற்களில் தயங்கி மறைகின்றன.
எல்லாம் வாசனை மற்றும் கானகம்.
அது உணர்கிறது யாரோ ஒருவர் கடந்து செல்வதாய்.


கடந்து செல்லல்கள், லேசாக அடியெடுத்து வைத்தபடி
நிலம் தொட்டு நிலா சொல்லாது விட்டது,
ஒரு வெளிறிய மிடறில், அந்த லேசான அடிவைப்பின்
கனமின்மையை.

அது குறும்புத் தெய்வமா, குறளித் தெய்வமா, அல்லது தேவதையா,
எவரும் உட்காணாத வடிவமா?
நான் நினைவுகொள்கிறேன்ஙி எதுவுமே அங்கிருக்கவில்லை.
நான் உணர்கிறேன், மேலும் ஏக்கம் நம்புகிறது.
Like · Comment · 

Shanmugam Subramaniam liked this.
ஓடிப்போன பதினேழு வயசுக்காரியைத்
தேடி மீட்டுக் கொண்டு வந்தாயிற்று
அடி அதிரசம் குத்து கொளுக்கட்டை
வாலிபத்தில் கிட்டாத வாய்ப்பையெண்ணி
உடனமர் காதலனை காரில் வைத்துப் போர்த்தியதில்
நிபந்தனையற்ற கெட்டியன்பு நீர்த்துப்பின் விட்டோடி நீங்கியது
பரம்பரை மானம் சொல்லி கயிறுப்பிடித்து கூத்தாட்டும்
நான்கு பேருக்கும் கோடானகோடி நன்றி
மசிர் பொசுங்க சாம்பலைத் தேய்த்தோ
உசிர் கருக உறுப்பில் சூடிழுத்தோ
பிறந்த ஒழுக்கமந்த அரும்பாவியை உய்விக்காதா
மனுஷன் செத்தாலும் நாயஞ் சாகப்பிடாது
Mu Harikrishnan's photo.
வாழ்நிலம்
==========
-சுகுமாரன்.
கனவின் நிலம்
நீரால் ஆனது
வாழ்க்கை சலித்துப்
புதைந்தொழிய விரும்பினேன்
தோண்டியதும் உள்வாங்கிய நிலம்
மூன்று முறை மன்னித்து ஒளியில் நடத்தியது
கனவின் கடல்



வாழ்நிலம்
==========
-சுகுமாரன்.
கனவின் நிலம்
நீரால் ஆனது
வாழ்க்கை சலித்துப்
புதைந்தொழிய விரும்பினேன்

தோண்டியதும் உள்வாங்கிய நிலம்
மூன்று முறை மன்னித்து ஒளியில் நடத்தியது
கனவின் கடல்
மண்ணால் ஆனது
மரணம் அலுத்து
உயிர்த்தெழத் தவித்தேன்
எழுந்ததும் சரிந்த நீர்


மூன்று முறை மிதித்து இருளில் மூழ்கடித்தது.
நீரில் மரணம் இனிது
அதனினும் இனிது
நிலத்தின் வாழ்வு.
-சுகுமாரன்.